Roman script

Sanmarkkam Thiyagam Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by Master Subbaiya and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ka. Mu. Sherif.

Singer : Master Subbaiya

Music Director : G. Ramanathan

Lyricist : Ka. Mu. Sherif

Male Part

Manam polae vaazhvu varum endra

Periyoor vakkiyam poiyaagumaa

Manidhanai manidhan vadhaithae pizhaithidum

Vaazhvuthaan nilaiyaagumaa

Nilaiyaagumaa

Male Part

Sanmaargam thiyagam ennaalum

Vetri adaiyum paarilae

Sanmaargam thiyagam ennaalum

Vetri adaiyum paarilae

Thunmaargam dhroogam ennaalum

Tholvi adaiyum paarilae

Tholvi adaiyum paarilae

Male Part

Munnam raavanan endroru kodiyan

Thennilangaiyai aandaanae

Munnam raavanan endroru kodiyan

Thennilangaiyai aandaanae

Sreeraamapiraan kai ambaal andha

Raavanan maandaanae

Sreeraamapiraan kai ambaal andha

Raavanan maandaanae

Male Part

Sanmaargam thiyagam ennaalum

Vetri adaiyum paarilae

Thunmaargam dhroogam ennaalum

Tholvi adaiyum paarilae

Tholvi adaiyum paarilae

Male Part

Akramaththaal ulagaala ninaithaan

Hitler musolini

Akramaththaal ulagaala ninaithaan

Hitler musolini

Anugundaalae avargalai azhithaar

Arumai vingyaani

Anugundaalae avargalai azhithaar

Arumai vingyaani

Male Part

Sanmaargam thiyagam ennaalum

Vetri adaiyum paarilae

Thunmaargam dhroogam ennaalum

Tholvi adaiyum paarilae

Tholvi adaiyum paarilae

தமிழ்

பாடகர் : மாஸ்டர் சுப்பையா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரிப்

ஆண் : மனம் போலே வாழ்வு வரும் என்ற

பெரியோர் வாக்கியம் பொய்யாகுமா

மனிதனை மனிதன் வதைத்தே பிழைத்திடும்

வாழ்வுதான் நிலையாகுமா......

நிலையாகுமா......

ஆண் : சன்மார்க்கம் தியாகம் எந்நாளும்

வெற்றி அடையும் பாரிலே

சன்மார்க்கம் தியாகம் எந்நாளும்

வெற்றி அடையும் பாரிலே

துன்மார்க்கம் துரோகம் எந்நாளும்

தோல்வி அடையும் பாரிலே....

தோல்வி அடையும் பாரிலே....

ஆண் : முன்னம் ராவணன் என்றொரு கொடியன்

தென்னிலங்கையை ஆண்டானே

முன்னம் ராவணன் என்றொரு கொடியன்

தென்னிலங்கையை ஆண்டானே

ஸ்ரீராமபிரான் கை அம்பாலந்த

ராவணன் மாண்டானே....

ஸ்ரீராமபிரான் கை அம்பாலந்த

ராவணன் மாண்டானே......

ஆண் : சன்மார்க்கம் தியாகம் எந்நாளும்

வெற்றி அடையும் பாரிலே

துன்மார்க்கம் துரோகம் எந்நாளும்

தோல்வி அடையும் பாரிலே....

தோல்வி அடையும் பாரிலே....

ஆண் : அக்ரமத்தால் உலகாள நினைத்தான்

ஹிட்லர் முசோலினி

அக்ரமத்தால் உலகாள நினைத்தான்

ஹிட்லர் முசோலினி

அணுகுண்டாலே அவர்களை அழித்தார்

அருமை விஞ்ஞானி...

அணுகுண்டாலே அவர்களை அழித்தார்

அருமை விஞ்ஞானி....

ஆண் : சன்மார்க்கம் தியாகம் எந்நாளும்

வெற்றி அடையும் பாரிலே

துன்மார்க்கம் துரோகம் எந்நாளும்

தோல்வி அடையும் பாரிலே....

தோல்வி அடையும் பாரிலே....

Song information

Singer: Master Subbaiya

Release information: From Digambara Samiyar (1950) · Singer: Master Subbaiya · Lyricist: Ka. Mu. Sheriff · Music: G. Ramanathan

Explore this song