Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Aa…..aa….aa….aa… Aa…..aa….aa….aa… Female Part Sangeetham malargindra neram Mangaatha kavi varum kaalam Sonnaen varuvaai nilaavae Aanatha varigalai paadi aadi rasikkindra poovae Female Part Sangeetham malargindra neram Mangaatha kavi varum kaalam Female Part Enna enni en aasai vaasalilae Vanthu siriththu nindraai En vaazhvil mounam kondaai Female Part Enna enni en aasai vaasalilae Vanthu siriththu nindraai En vaazhvil mounam kondaai Female Part Unnai naan arinthaalum Ennai nee arinthathillai Unnai naan arinthaalum Ennai nee arinthathillai Female Part Hae…kalai naayagaa Idhayamathu uravaalae madhana malar thoova Unakku naan kangal thiranthu vaikkindrean Unakku naan kangal thiranthu vaikkindrean Paadi aadi rasikkindra poovae…. Female Part Sangeetham malargindra neram Mangaatha kavi varum kaalam Female Part ……………………. Female Part En manam ni anbaalae vaauthaiyaa Kannil niranthirukkum Nin maiyal vilaasangalaal Female Part En manam ni anbaalae vaauthaiyaa Kannil niranthirukkum Nin maiyal vilaasangalaal Female Part Ennai nee thuranthaalum Unnai naan thuranthathillai Ennai nee thuranthaalum Unnai naan thuranthathillai Female Part Hae…kalai naayagaa Idhaya salanam ingae madhana kalaigal ingae Unakku kaattaathu maraiththu vaiththaen naan Unakku kaattaathu maraiththu vaiththaen naan Paadi aadi rasikkindra poovae….hae Female Part Sangeetham malargindra neram Mangaatha kavi varum kaalam Sonnaen varuvaai nilaavae Aanatha varigalai paadi aadi rasikkindra poovae Female Part Sangeetham malargindra neram Mangaatha kavi varum kaalam
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ.....ஆ.....அ.....ஆ..... ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ..... பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவி வரும் காலம் சொன்னேன் வருவாய் நிலாவே ஆனந்த வரிகளை பாடி ஆடி ரசிக்கின்ற பூவே பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவி வரும் காலம் பெண் : என்ன எண்ணி என் ஆசை வாசலிலே வந்து சிரித்து நின்றாய் என் வாழ்வில் மௌனம் கொண்டாய் பெண் : என்ன எண்ணி என் ஆசை வாசலிலே வந்து சிரித்து நின்றாய் என் வாழ்வில் மௌனம் கொண்டாய் பெண் : உன்னை நான் அறிந்தாலும் என்னை நீ அறிந்தில்லை உன்னை நான் அறிந்தாலும் என்னை நீ அறிந்தில்லை பெண் : ஹே...கலை நாயகா இதயமது உறவாலே மதனமலர் தூவ உனக்கு நான் கண்கள் திறந்து வைக்கின்றேன் உனக்கு நான் கண்கள் திறந்து வைக்கின்றேன் பாடி ஆடி ரசிக்கின்ற பூவே........ பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவி வரும் காலம் பெண் : .......................... பெண் : என் மனம் நின் அன்பாலே வாடுதைய்யா கண்ணில் நிறைந்திருக்கும் நின் மையல் விலாசங்ககளால் பெண் : என் மனம் நின் அன்பாலே வாடுதைய்யா கண்ணில் நிறைந்திருக்கும் நின் மையல் விலாசங்ககளால் பெண் : என்னை நீ துறந்தாலும் உன்னை நான் துறந்ததில்லை என்னை நீ துறந்தாலும் உன்னை நான் துறந்ததில்லை பெண் : ஹே....கலை நாயகா...... இதயச் சலனம் இங்கே மதனக் கலைகள் இங்கே உனக்கு காட்டாது மறைத்து வைத்தேன் நான் உனக்கு காட்டாது மறைத்து வைத்தேன் நான் பாடி ஆடி ரசிக்கின்ற பூவே......ஹே பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவி வரும் காலம் சொன்னேன் வருவாய் நிலாவே ஆனந்த வரிகளை பாடி ஆடி ரசிக்கின்ற பூவே பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவி வரும் காலம்
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Kai Varisai (1983) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kai Varisai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan