Roman script
Singer : Shreya Ghoshal Music by : Ilayaraja Chorus Eesa eesaanae eesa karaiyaanae Ungappanum aathaalum Thanni karaiyoram Seththu kidakkaanga Angittu poneenna Rekkaiya pippaanga Enkitta odiya enkitaa odiya Female Part Sandiyare sandiyare Kannupotten unga mela Sandiyare sandiyare Kannupotten unga mela Ondiyila nikkirenae kandukollunga Female Part Andhiyila sandhiyila Angha angha unga mogham Vandhu vandhu vaattudhennai Vaarthai sollunga Female Part Oorum oru maadhiridhan Unnai ennai paakudhaiya Kannu kaadhu mookku vechu Kandapadi pesudhaiya Kavalai ila kaathulavidu badhila sollu Female Part Sandiyare sandiyare Kannupotten unga mela Ondiyila nikkirenae kandukollunga Female Part Veeraappu pesi ninna Virattum ennai Veettukullae un uruvam verattuthu Adangadha kaalayai pol adimanasu Athanaiyum un nenaippil adanguthu Female Part Eesalaipol naan parandhu Velichatha theda Eesana pol nee izhuthu Un oliyil podu Siragodu parandhaalum Sirupozhudhu unai sera aasa Verenna pesa Female Part Sandiyare sandiyare Kannupotten unga mela Ondiyila nikkirenae kandukollunga Oorum oru maadhiridhan Unnai ennai paakudhaiya Kannu kaadhu mookku vechu Kandapadi pesudhaiya Kavalai ila kaathulavidu badhila sollu Female Part Sandiyare sandiyare Kannupotten unga mela Sandiyare sandiyare Kannupotten unga mela Ondiyila nikkirenae kandukollunga Female Part Andhiyila sandhiyila Angha angha unga mogham Vandhu vandhu vaattudhennai Vaarthai sollunga Chorus Eesa eesaanae eesa karaiyaanae Ungappanum aathaalum Thanni karaiyoram Seththu kidakkaanga Angittu poneenna Rekkaiya pippaanga Enkitta odiya enkitaa odiya
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஈச ஈசானே ஈச கரையானே உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி கரையோரம் செத்து கிடக்காங்க அங்கிட்டு போனேனா ரெக்கைய பிப்பாங்க என்கிட்ட ஓடியா என் கிட்ட ஓடியா பெண் : சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க பெண் : அந்தியில சந்தியில அங்க அங்க உங்க மோகம் வந்து வந்து வாட்டுதென்னை வார்த்தை சொல்லுங்க பெண் : ஊரும் ஒரு மாதிரி தான் உன்னை என்னை பாக்குதையா கண்ணு காது மூக்கு வெச்சு கண்ட படி பேசுதையா கவலை இல்ல காத்துல விடு பதில சொல்லு பெண் : சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க பெண் : வீராப்பு பேசி நின்ன விரட்டும் என்னை வீட்டுக்குள்ளே உன் உருவம் விரட்டுது அடங்காத காளையை போல் அடி மனசு அதனையும் உன் நெனைப்பில் அடங்குது பெண் : ஈசலை போல் நான் பறந்து வெளிச்சத தேட ஈசன போல் நீ இழுத்து உன் ஒளியில் போடு சிறகோடு பறந்தாலும் சிறு பொழுது உன்னை சேர ஆசை வேர் என்ன பேச பெண் : சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க ஊரும் ஒரு மாதிரி தான் உன்னை என்னை பாக்குதையா கண்ணு காது மூக்கு வெச்சு கண்டபடி பேசுதையா கவலை இல்ல காத்துல விடு பதில சொல்லு பெண் : சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க பெண் : அந்தியில சந்தியில அங்க அங்க உங்க மோகம் வந்து வந்து வாட்டுதென்னை வார்த்தை சொல்லுங்க குழு : ஈச ஈசானே ஈச கரையானே உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி கரையோரம் செத்து கிடக்காங்க அங்கிட்டு போனேனா ரெக்கைய பிப்பாங்க என்கிட்ட ஓடியா என் கிட்ட ஓடியா
Song information
Singer: Shreya Ghoshal
Music by: Ilayaraja
Release information: From Virumaandi (2004) · Lyricist: Kamal Haasan
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Virumaandi
- Composer: Ilayaraja