Roman script

Singers : P. Jayachandran and S. Janaki

Music by : Devendran

Female Part

Sammatham solla vanthaal

Siru thaamarai pooviai thanthaal

Sammatham solla vanthaal

Siru thaamarai pooviai thanthaal

Thantha neram nalla neram

Ilam paavai unthan oram

Female Part

Sammatham solla vanthaal

Siru thaamarai pooviai thanthaal

Thantha neram nalla neram

Ilam paavai unthan oram

Male Part

Kaveri oram ponmaalai neram

Kannae un kai sera naan thedinaen

Female : Kannaa un tholil poomaalaiyaaga

Eppothum naan aadaththaan vendinaen

Male Part

: Maragatha veenai meaniyil

Adhisaya raagam meettinaen

Dhinasari unnai naadinaen

Female Part

Sammatham solla vanthaal

Siru thaamarai pooviai thanthaal

Female Part

Kuttraala saaral sittraadai meedhil

Pattaadum pothenna aananthamo

Male : Sittrodai ondru vattraamal indru

Oottraaga paaigindra aarambamo

Female Part

Inam ariyaatha vedhanai

Thodarkadhai aagiponathae

Sugamenum geetham paaduthae

Male Part

Indraikku kadhal nannaal

Kannan unnudan saerum ponnaal

Pudhu naanam alai modhum

Idhu podhum podhum podhum

Female Part

Sammatham solla vanthaal

Siru thaamarai pooviai thanthaal

Thantha neram nalla neram

Ilam paavai unthan oram

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : சம்மதம் சொல்ல வந்தாள்

சிறு தாமரைப் பூவினை தந்தாள்

சம்மதம் சொல்ல வந்தாள்

சிறு தாமரைப் பூவினை தந்தாள்

தந்த நேரம் நல்ல நேரம்

இளம் பாவை உந்தன் ஓரம்

ஆண் : சம்மதம் சொல்ல வந்தாள்

சிறு தாமரைப் பூவினை தந்தாள்

தந்த நேரம் நல்ல நேரம்

இளம் பாவை எந்தன் ஓரம்

ஆண் : காவேரி ஓரம் பொன்மாலை நேரம்

கண்ணே உன் கை சேர நான் தேடினேன்

பெண் : கண்ணா உன் தோளில் பூமாலையாக

எப்போதும் நான் ஆடத்தான் வேண்டினேன்

ஆண் : மரகத வீணை மேனியில்

அதிசய ராகம் மீட்டினேன்

தினசரி உன்னை நாடினேன்

பெண் : சம்மதம் சொல்ல வந்தாள்

சிறு தாமரைப் பூவினை தந்தாள்

பெண் : குற்றாலச்சாரல் சிற்றாடை மீதில்

பட்டாடும் போதென்ன ஆனந்தமோ

ஆண் : சிற்றோடை ஒன்று வற்றாமல் இன்று

ஊற்றாகப் பாய்கின்ற ஆரம்பமோ

பெண் : இனம் அறியாத வேதனை

தொடர்கதை ஆகிப்போனதே

சுகமெனும் கீதம் பாடுதே..

ஆண் : இன்றைக்கு காதல் நன்நாள்

கண்ணன் உன்னுடன் சேரும் பொன்நாள்

புது நாணம் அலை மோதும்

இது போதும் போதும் போதும்

பெண் : சம்மதம் சொல்ல வந்தாள்

சிறு தாமரைப் பூவினை தந்தாள்

தந்த நேரம் நல்ல நேரம்

இளம் பாவை உந்தன் ஓரம்....

Song information

Singers: P. Jayachandran and S. Janaki

Music by: Devendran

Release information: From Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988) · Lyricist: Vaali

Explore this song