Roman script

Singer : Unnikrishnan

Music by : A. R. Rahman

Male Part

Sakiyae nee thaan thunaiyae

Vizhi mel amarndha imaiyae

Aadhavan ponaal agaldhaan oliyae

Sakiyae nee thaan thunaiyae

Vizhi mel amarndha imaiyae

Inam theriyaamal inaindhom kiliyae

Sakiyae nee thaan thunaiyae

Male Part

Bhoomikku neeridam

Bhedhangal illai

Poovukkum kaatrukkum

Vaadhangal illai

Naangu kangal kalandha pinnaalae

Naalvagai vedhangal

Thaduppadhum illai

Male Part

Sakiyae nee thaan thunaiyae

Vizhi mel amarndha imaiyae

Male Part

{Bhoomiyai kettaa

Vaan mugil thoovum

Pookkalai kettaa

Vandugal paadum} (2)

Male Part

Veedhiyai kettaa

Thendralum veesum

Saadhiyai kettaa

Kaadhalum thondrum

Male Part

Sakiyae nee thaan thunaiyae

Vizhi mel amarndha imaiyae

Male Part

Kaadhalin raajiyathil

Visithira vazhakkam

Kangalai vaangi kondu

Idhayathai kodukkum

Male Part

Oru vizhi paarvai

Uyiraiyum edukkum

Maruvizhi paarvai

Uyiraiyum kodukkum

Iru viral theendinaal

Saadhigal thadukkum

Idhayangal theindinaal

Edhu nammai pirikkum

Male Part

Sakiyae nee thaan thunaiyae

Vizhi mel amarndha imaiyae

Aadhavan ponaal agaldhaan oliyae

Male Part

Sakiyae nee thaan thunaiyae

Inam theriyaamal inaindhom kiliyae

Sakiyae nee thaan thunaiyae

Vizhi mel amarndha imaiyae

தமிழ்

பாடகர் : உன்னி கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான்

ஆண் : சகியே நீ தான் துணையே..

விழி மேல் அமர்ந்த இமையே..

ஆதவன் போனால்

அகல் தான் ஒளியே

ஆண் : சகியே நீ தான் துணையே..

விழி மேல் அமர்ந்த இமையே..

இனம் தெரியாமல்

இணைந்தோம் கிளியே..

சகியே நீ தான் துணையே..

ஆண் : பூமிக்கு நீரிடம்

பேதங்கள் இல்லை..

பூவுக்கும் காற்றுக்கும்

வாதங்கள் இல்லை…

நான்கு கண்கள்

கலந்த பின்னாலே..

நால்வகை வேதங்கள்

தடுப்பதும் வீணே..

ஆண் : சகியே நீ தான் துணையே..

விழி மேல் அமர்ந்த இமையே..

ஆண் : {பூமியை கேட்டா

வான்முகில் தூவும்..

பூக்களை கேட்டா

வண்டுகள் பாடும்..} (2)

ஆண் : வீதியை கேட்டா

தென்றலும் வீசும்..

சாதியை கேட்டா

காதலும் தோன்றும்..

ஆண் : சகியே நீ தான் துணையே..

விழி மேல் அமர்ந்த இமையே..

ஆண் : காதலின் ராஜ்யத்தில்

விசித்திர வழக்கம்

கண்களை வாங்கி கொண்டு

இதயத்தை கொடுக்கும்..

ஆண் : ஒருவிழி பார்வை

உயிரையும் எடுக்கும்

மறுவிழி பார்வை

உயிரையும் கொடுக்கும்..

இருவிரல் தீண்டினால்

சாதிகள் தடுக்கும்…

இதயங்கள் தீண்டினால்

எது நம்மை பிரிக்கும்..

ஆண் : சகியே நீ தான் துணையே..

விழி மேல் அமர்ந்த இமையே..

ஆதவன் போனால்

அகல் தான் ஒளியே

ஆண் : சகியே நீ தான் துணையே..

இனம் தெரியாமல்

இணைந்தோம் கிளியே..

சகியே நீ தான் துணையே..

விழி மேல் அமர்ந்த இமையே..

Song information

Singer: Unnikrishnan

Music by: A. R. Rahman

Release information: From Anthimanthaarai (1996) · Lyricist: Vairamuthu

Explore this song