Roman script
Singer : Unnikrishnan
Music by : A. R. Rahman
Male Part
Sakiyae nee thaan thunaiyae
Vizhi mel amarndha imaiyae
Aadhavan ponaal agaldhaan oliyae
Sakiyae nee thaan thunaiyae
Vizhi mel amarndha imaiyae
Inam theriyaamal inaindhom kiliyae
Sakiyae nee thaan thunaiyae
Male Part
Bhoomikku neeridam
Bhedhangal illai
Poovukkum kaatrukkum
Vaadhangal illai
Naangu kangal kalandha pinnaalae
Naalvagai vedhangal
Thaduppadhum illai
Male Part
Sakiyae nee thaan thunaiyae
Vizhi mel amarndha imaiyae
Male Part
{Bhoomiyai kettaa
Vaan mugil thoovum
Pookkalai kettaa
Vandugal paadum} (2)
Male Part
Veedhiyai kettaa
Thendralum veesum
Saadhiyai kettaa
Kaadhalum thondrum
Male Part
Sakiyae nee thaan thunaiyae
Vizhi mel amarndha imaiyae
Male Part
Kaadhalin raajiyathil
Visithira vazhakkam
Kangalai vaangi kondu
Idhayathai kodukkum
Male Part
Oru vizhi paarvai
Uyiraiyum edukkum
Maruvizhi paarvai
Uyiraiyum kodukkum
Iru viral theendinaal
Saadhigal thadukkum
Idhayangal theindinaal
Edhu nammai pirikkum
Male Part
Sakiyae nee thaan thunaiyae
Vizhi mel amarndha imaiyae
Aadhavan ponaal agaldhaan oliyae
Male Part
Sakiyae nee thaan thunaiyae
Inam theriyaamal inaindhom kiliyae
Sakiyae nee thaan thunaiyae
Vizhi mel amarndha imaiyaeதமிழ்
பாடகர் : உன்னி கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான்
ஆண் : சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆதவன் போனால்
அகல் தான் ஒளியே
ஆண் : சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
இனம் தெரியாமல்
இணைந்தோம் கிளியே..
சகியே நீ தான் துணையே..
ஆண் : பூமிக்கு நீரிடம்
பேதங்கள் இல்லை..
பூவுக்கும் காற்றுக்கும்
வாதங்கள் இல்லை…
நான்கு கண்கள்
கலந்த பின்னாலே..
நால்வகை வேதங்கள்
தடுப்பதும் வீணே..
ஆண் : சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆண் : {பூமியை கேட்டா
வான்முகில் தூவும்..
பூக்களை கேட்டா
வண்டுகள் பாடும்..} (2)
ஆண் : வீதியை கேட்டா
தென்றலும் வீசும்..
சாதியை கேட்டா
காதலும் தோன்றும்..
ஆண் : சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆண் : காதலின் ராஜ்யத்தில்
விசித்திர வழக்கம்
கண்களை வாங்கி கொண்டு
இதயத்தை கொடுக்கும்..
ஆண் : ஒருவிழி பார்வை
உயிரையும் எடுக்கும்
மறுவிழி பார்வை
உயிரையும் கொடுக்கும்..
இருவிரல் தீண்டினால்
சாதிகள் தடுக்கும்…
இதயங்கள் தீண்டினால்
எது நம்மை பிரிக்கும்..
ஆண் : சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆதவன் போனால்
அகல் தான் ஒளியே
ஆண் : சகியே நீ தான் துணையே..
இனம் தெரியாமல்
இணைந்தோம் கிளியே..
சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..Song information
Singer: Unnikrishnan
Music by: A. R. Rahman
Release information: From Anthimanthaarai (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Unnikrishnan
- Film / album: Anthimanthaarai
- Composer: A. R. Rahman