Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Ahaa… Female : Lalalaa laa Male Part Sabthasvaram punnagaiyil kanden Sangeethathin thaalattai ketten Sabthasvaram punnagaiyil kanden Sangeethathin thaalattai ketten Nadamadum kalaikoodam Vizhi jaalathil uruvaanadho… Vizhi jaalathil uruvaanadho… Female Part Maeniyil aanandha layangal Mogana raagathin nayangal Angangal engengum Thaalathin kolangalae Female Part Sabthasvaram punnagaiyil kanden Sangeethathin thaalattai ketten Nadamadum kalaikoodam Vizhi jaalathil uruvaanadho… Vizhi jaalathil uruvaanadho… Humming : …………… Female Part Ni dha pa am ga ri sari Male Part Moovagai thamizh pesum poovizhi erendenna Moovagai thamizh pesum poovizhi erendenna Naal vagai gunam kondu aadumoo Female Part Nayagam thodum bodhu naanam vilaiyum Nayagam thodum bodhu naanam vilaiyum Naanalin inam pola dhegam valaiyum Male Part Neram ponnaana neram Female Part Nerunga solkindratho Male Part Sabthasvaram punnagaiyil kanden Female : Sangeethathin thaalattai ketten Female Part Aadai kalaindhaadum aasaiyil varum thendral Aadai kalaindhaadum aasaiyil varum thendral Aadavan thunai kandu anjumoo..hmm Male Part Maadhulam kaniyaagum maalai poluthu Maadhulam kaniyaagum maalai poluthu Manjalin niram kaattum mangai azhagu Female Part Yaavum kanna un sondham Male : Edhuthu kondaadava Female Part Sabthasvaram punnagaiyil kanden Sangeethathin thaalattai ketten Male : Nadamadum kalaikoodam Vizhi jaalathil uruvaanadho… Female : Vizhi jaalathil uruvaanadho…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆஹா பெண் : லாலாலா லா ஆண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன் சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன் நடமாடும் கலைக்கூடம் விழி நடமாடும் கலைக்கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ பெண் : மேனியில் ஆனந்த லயங்கள் மோகன ராகத்தின் நயங்கள் அங்கங்கள் எங்கெங்கும் தாளத்தின் கோலங்களே பெண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன் நடமாடும் கலைக்கூடம் விழி நடமாடும் கலைக்கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ பெண் : நீ த ப ம கரி ச ..... ஆண் : மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன நால்வகை குணம் கொண்டு ஆடுமோ பெண் : நாயகன் தொடும்போது நாணம் விளையும் நாயகன் தொடும்போது நாணம் விளையும் நாணலின் இனம் போல தேகம் வளையும் ஆண் : நேரம் பொன்னான நேரம் பெண் : நெருங்க சொல்கின்றதோ ஆண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் பெண் : சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன் பெண் : ஆடைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல் ஆடைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல் ஆடவன் துணைக் கண்டு அஞ்சுமோ ஆண் : மாதுளம் கனியாகும் மாலைப்பொழுது மாதுளம் கனியாகும் மாலைப்பொழுது மஞ்சளின் நிறம் காட்டும் மங்கை அழகு பெண் : யாவும் கண்ணா உன் சொந்தம் ஆண் : எடுத்துக் கொண்டாடவா பெண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன் ஆண் : நடமாடும் கலைக்கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ பெண் : விழி ஜாலத்தில் உருவானதோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Nadagame Ulagam (1979) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram · Lyricist: V. Kumar · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Nadagame Ulagam
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan