Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male Part

Ahaa…

Female : Lalalaa laa

Male Part

Sabthasvaram punnagaiyil kanden

Sangeethathin thaalattai ketten

Sabthasvaram punnagaiyil kanden

Sangeethathin thaalattai ketten

Nadamadum kalaikoodam

Vizhi jaalathil uruvaanadho…

Vizhi jaalathil uruvaanadho…

Female Part

Maeniyil aanandha layangal

Mogana raagathin nayangal

Angangal engengum

Thaalathin kolangalae

Female Part

Sabthasvaram punnagaiyil kanden

Sangeethathin thaalattai ketten

Nadamadum kalaikoodam

Vizhi jaalathil uruvaanadho…

Vizhi jaalathil uruvaanadho…

Humming : ……………

Female Part

Ni dha pa am ga ri sari

Male Part

Moovagai thamizh pesum poovizhi erendenna

Moovagai thamizh pesum poovizhi erendenna

Naal vagai gunam kondu aadumoo

Female Part

Nayagam thodum bodhu naanam vilaiyum

Nayagam thodum bodhu naanam vilaiyum

Naanalin inam pola dhegam valaiyum

Male Part

Neram ponnaana neram

Female Part

Nerunga solkindratho

Male Part

Sabthasvaram punnagaiyil kanden

Female : Sangeethathin thaalattai ketten

Female Part

Aadai kalaindhaadum aasaiyil varum thendral

Aadai kalaindhaadum aasaiyil varum thendral

Aadavan thunai kandu anjumoo..hmm

Male Part

Maadhulam kaniyaagum maalai poluthu

Maadhulam kaniyaagum maalai poluthu

Manjalin niram kaattum mangai azhagu

Female Part

Yaavum kanna un sondham

Male : Edhuthu kondaadava

Female Part

Sabthasvaram punnagaiyil kanden

Sangeethathin thaalattai ketten

Male : Nadamadum kalaikoodam

Vizhi jaalathil uruvaanadho…

Female : Vizhi jaalathil uruvaanadho…

தமிழ்

பாடகர்கள்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆஹா

பெண் : லாலாலா லா

ஆண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்

சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்

சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்

நடமாடும் கலைக்கூடம் விழி

நடமாடும் கலைக்கூடம் விழி

ஜாலத்தில் உருவானதோ

பெண் : மேனியில் ஆனந்த லயங்கள்

மோகன ராகத்தின் நயங்கள்

அங்கங்கள் எங்கெங்கும்

தாளத்தின் கோலங்களே

பெண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்

சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்

நடமாடும் கலைக்கூடம் விழி

நடமாடும் கலைக்கூடம் விழி

ஜாலத்தில் உருவானதோ

பெண் : நீ த ப ம கரி ச .....

ஆண் : மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன

மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன

நால்வகை குணம் கொண்டு ஆடுமோ

பெண் : நாயகன் தொடும்போது நாணம் விளையும்

நாயகன் தொடும்போது நாணம் விளையும்

நாணலின் இனம் போல தேகம் வளையும்

ஆண் : நேரம் பொன்னான நேரம்

பெண் : நெருங்க சொல்கின்றதோ

ஆண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்

பெண் : சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்

பெண் : ஆடைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்

ஆடைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்

ஆடவன் துணைக் கண்டு அஞ்சுமோ

ஆண் : மாதுளம் கனியாகும் மாலைப்பொழுது

மாதுளம் கனியாகும் மாலைப்பொழுது

மஞ்சளின் நிறம் காட்டும் மங்கை அழகு

பெண் : யாவும் கண்ணா உன் சொந்தம்

ஆண் : எடுத்துக் கொண்டாடவா

பெண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்

சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்

ஆண் : நடமாடும் கலைக்கூடம் விழி

ஜாலத்தில் உருவானதோ

பெண் : விழி ஜாலத்தில் உருவானதோ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Nadagame Ulagam (1979) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram · Lyricist: V. Kumar · Music: V. Kumar

Explore this song