Roman script
Singer : Shweta Mohan Music by : Sachin Warrier Lyrics by : Thamarai Female Part Saaral aagindra mazhai Saram korthu peigindra maalai Oru poovaiyin idhayathil Kaayam nerndhadhae Female Part Mounam yaar seidha pizhai Manam thaanae maaradha kozhai Oru paavaiyin ninaivugal Paalai aanadhae Female Part Thodu vaanam nee enil Thodum vizhigal nanadhil Thodu vaanam nee enil Vizhigal nanadhil Thooram dhan eppodhumae Female Part Or aayul podhadhe En thedal theraadhae Vaan theendum en paadal Endrum ooyadhae Female Part Or aayul podhadhe En thedal theraadhae Vaan theendum en paadal Endrum ooyadhae Female Part Saaral aagindra mazhai Saram korthu peigindra maalai Oru poovaiyin idhayathil Kaayam nerndhadhae Female Part Mounam yaar seidha pizhai Manam thaanae maaradha kozhai Oru paavaiyin ninaivugal Paalai aanadhae Male Part Mounam yaar seidha pizhai Manam thaanae maaradha kozhai Mounam yaar seidha pizhai Manam thaanae maaradha kozhai Hoo ooo hoo oooo Female Part En maragadhamae isaiyae marumaiyae En navarasamae nagaiyae naliname En adhisayamae azhagae avaniyae En paravasangal pagirum nerukkamae Female Part Padhai nooranadhu Paadham theranadhu Thervu seidhalumae En payanam veraagudhu Female Part Mudhal anbu enbadhu Uyir amudham pondradhu Mudhal anbu enbadhu Amudham pondradhu Ennalum theeradhadhu Female Part Or aayul podhadhe En thedal theraadhae Vaan theendum en paadal Endrum ooyadhae Female Part Or aayul podhadhe En thedal theraadhae Vaan theendum en paadal Endrum ooyadhae Female Part Saaral aagindra mazhai Saram korthu peigindra maalai Oru poovaiyin idhayathil Kaayam nerndhadhae Female Part Mounam yaar seidha pizhai Manam thaanae maaradha kozhai Oru paavaiyin ninaivugal Paalai aanadhae
தமிழ்
பாடகி : ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : சச்சின் வாரியர் பாடல் ஆசிரியர் : தாமரை பெண் : சாரல் ஆகின்ற மழை சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை ஒரு பூவையின் இதயத்தில் காயம் நேர்ந்ததே… பெண் : மெளனம் யார் செய்த பிழை மனம்தானே மாறாத கோழை ஒரு பாவையின் நினைவுகள் பாலை ஆனதே… பெண் : தொடு வானம் நீயெனில் தொடும் விழிகள் நானதில் தொடு வானம் நீயெனில் விழிகள் நானதில் தூரம் தான் எப்போதுமே… பெண் : ஓர் ஆயுள் போதாதே என் தேடல் தீராதே… வான் தீண்டும் என் பாடல் என்றும் ஓயாதே… பெண் : ஓர் ஆயுள் போதாதே என் தேடல் தீராதே… வான் தீண்டும் என் பாடல் என்றும் ஓயாதே… பெண் : சாரல் ஆகின்ற மழை சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை ஒரு பூவையின் இதயத்தில் காயம் நேர்ந்ததே… பெண் : மெளனம் யார் செய்த பிழை மனம்தானே மாறாத கோழை ஒரு பாவையின் நினைவுகள் பாலை ஆனதே… ஆண் : மெளனம் யார் செய்த பிழை மனம்தானே மாறாத கோழை மெளனம் யார் செய்த பிழை மனம்தானே மாறாத கோழை..ஹோ ஓ ஹோ ஓ ... பெண் : என் மரகதமே இசையே மறுமையே என் நவரசமே நகையே நளினமே என் அதியசயமே அழகே அவனியே என் பரவசங்கள் பகிரும் நெருக்கமே பெண் : பாதை நூறானது… பாதம் தேரானது தேர்வு செய்தாலுமே ஏன் பயணம் வேறாகுது பெண் : முதல் அன்பு என்பது உயிர் அமுதம் போன்றது முதல் அன்பு என்பது அமுதம் போன்றது எந்நாளும் தீராதது பெண் : ஓர் ஆயுள் போதாதே என் தேடல் தீராதே… வான் தீண்டும் என் பாடல் என்றும் ஓயாதே… பெண் : ஓர் ஆயுள் போதாதே என் தேடல் தீராதே… வான் தீண்டும் என் பாடல் என்றும் ஓயாதே… பெண் : சாரல் ஆகின்ற மழை சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை ஒரு பூவையின் இதயத்தில் காயம் நேர்ந்ததே… பெண் : மெளனம் யார் செய்த பிழை மனம்தானே மாறாத கோழை ஒரு பாவையின் நினைவுகள் பாலை ஆனதே…
Song information
Singer: Shweta Mohan
Music by: Sachin Warrier
Lyrics by: Thamarai
Release information: From Marakkuma Nenjam (2023) · Singer: Shweta Mohan · Lyricist: Thamarai · Music: Sachin Warrier
Explore this song
- Singer: Shweta Mohan
- Film / album: Marakkuma Nenjam
- Composer: Sachin Warrier
- Lyricist: Thamarai