Roman script

Singer : Shweta Mohan

Music by : Sachin Warrier

Lyrics by : Thamarai

Female Part

Saaral aagindra mazhai

Saram korthu peigindra maalai

Oru poovaiyin idhayathil

Kaayam nerndhadhae

Female Part

Mounam yaar seidha pizhai

Manam thaanae maaradha kozhai

Oru paavaiyin ninaivugal

Paalai aanadhae

Female Part

Thodu vaanam nee enil

Thodum vizhigal nanadhil

Thodu vaanam nee enil

Vizhigal nanadhil

Thooram dhan eppodhumae

Female Part

Or aayul podhadhe

En thedal theraadhae

Vaan theendum en paadal

Endrum ooyadhae

Female Part

Or aayul podhadhe

En thedal theraadhae

Vaan theendum en paadal

Endrum ooyadhae

Female Part

Saaral aagindra mazhai

Saram korthu peigindra maalai

Oru poovaiyin idhayathil

Kaayam nerndhadhae

Female Part

Mounam yaar seidha pizhai

Manam thaanae maaradha kozhai

Oru paavaiyin ninaivugal

Paalai aanadhae

Male Part

Mounam yaar seidha pizhai

Manam thaanae maaradha kozhai

Mounam yaar seidha pizhai

Manam thaanae maaradha kozhai

Hoo ooo hoo oooo

Female Part

En maragadhamae isaiyae marumaiyae

En navarasamae nagaiyae naliname

En adhisayamae azhagae avaniyae

En paravasangal pagirum nerukkamae

Female Part

Padhai nooranadhu

Paadham theranadhu

Thervu seidhalumae

En payanam veraagudhu

Female Part

Mudhal anbu enbadhu

Uyir amudham pondradhu

Mudhal anbu enbadhu

Amudham pondradhu

Ennalum theeradhadhu

Female Part

Or aayul podhadhe

En thedal theraadhae

Vaan theendum en paadal

Endrum ooyadhae

Female Part

Or aayul podhadhe

En thedal theraadhae

Vaan theendum en paadal

Endrum ooyadhae

Female Part

Saaral aagindra mazhai

Saram korthu peigindra maalai

Oru poovaiyin idhayathil

Kaayam nerndhadhae

Female Part

Mounam yaar seidha pizhai

Manam thaanae maaradha kozhai

Oru paavaiyin ninaivugal

Paalai aanadhae

தமிழ்

பாடகி : ஸ்வேத்தா மோகன்

இசை அமைப்பாளர் : சச்சின் வாரியர்

பாடல் ஆசிரியர் : தாமரை

பெண் : சாரல் ஆகின்ற மழை

சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை

ஒரு பூவையின் இதயத்தில்

காயம் நேர்ந்ததே…

பெண் : மெளனம் யார் செய்த பிழை

மனம்தானே மாறாத கோழை

ஒரு பாவையின் நினைவுகள்

பாலை ஆனதே…

பெண் : தொடு வானம் நீயெனில்

தொடும் விழிகள் நானதில்

தொடு வானம் நீயெனில்

விழிகள் நானதில்

தூரம் தான் எப்போதுமே…

பெண் : ஓர் ஆயுள் போதாதே

என் தேடல் தீராதே…

வான் தீண்டும் என் பாடல்

என்றும் ஓயாதே…

பெண் : ஓர் ஆயுள் போதாதே

என் தேடல் தீராதே…

வான் தீண்டும் என் பாடல்

என்றும் ஓயாதே…

பெண் : சாரல் ஆகின்ற மழை

சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை

ஒரு பூவையின் இதயத்தில்

காயம் நேர்ந்ததே…

பெண் : மெளனம் யார் செய்த பிழை

மனம்தானே மாறாத கோழை

ஒரு பாவையின் நினைவுகள்

பாலை ஆனதே…

ஆண் : மெளனம் யார் செய்த பிழை

மனம்தானே மாறாத கோழை

மெளனம் யார் செய்த பிழை

மனம்தானே மாறாத கோழை..ஹோ ஓ ஹோ ஓ ...

பெண் : என் மரகதமே இசையே மறுமையே

என் நவரசமே நகையே நளினமே

என் அதியசயமே அழகே அவனியே

என் பரவசங்கள் பகிரும் நெருக்கமே

பெண் : பாதை நூறானது…

பாதம் தேரானது

தேர்வு செய்தாலுமே

ஏன் பயணம் வேறாகுது

பெண் : முதல் அன்பு என்பது

உயிர் அமுதம் போன்றது

முதல் அன்பு என்பது

அமுதம் போன்றது

எந்நாளும் தீராதது

பெண் : ஓர் ஆயுள் போதாதே

என் தேடல் தீராதே…

வான் தீண்டும் என் பாடல்

என்றும் ஓயாதே…

பெண் : ஓர் ஆயுள் போதாதே

என் தேடல் தீராதே…

வான் தீண்டும் என் பாடல்

என்றும் ஓயாதே…

பெண் : சாரல் ஆகின்ற மழை

சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை

ஒரு பூவையின் இதயத்தில்

காயம் நேர்ந்ததே…

பெண் : மெளனம் யார் செய்த பிழை

மனம்தானே மாறாத கோழை

ஒரு பாவையின் நினைவுகள்

பாலை ஆனதே…

Song information

Singer: Shweta Mohan

Music by: Sachin Warrier

Lyrics by: Thamarai

Release information: From Marakkuma Nenjam (2023) · Singer: Shweta Mohan · Lyricist: Thamarai · Music: Sachin Warrier

Explore this song