Roman script

Singer : Sid Sriram

Music by : D. Imman

Lyrics by : Lalith Anand

Male Part

Saanjikkava naan saanjikkava

Un tholu mela

Saanjikkava naan saanjikkava

Nee podhum vaazha

Male Part

Irundhen yaarum illaama

Urava vandha sollaama

Irudi pirinjae sellaama

Inimae nee dhaan ellaamae

Uyir ena udaniruppen..hoo oo

Male Part

Saanjikkava naan saanjikkava

Un tholu mela

Saanjikkava naan saanjikkava

Nee podhum vaazha

Male Part

Sangili karuppu maniyosa

Othayil asanju kadha pesa

Oor manakkum karikozhambu Padaiyaldhaandi

Male Part

Nandhiya adakki

Neethaandi

Mundhiyil mudinja aathaadi

Vidivilakka udan varuven

Unakkaandi

Male Part

Mullu pudhar oram

Pullil iru naagam

Pinni pinanjaadum

Minnal iravil

Male Part

Latcham pulli potta

Natchathira kolam

Nalliravil paathen

Pennin uruvil

Male Part

Adi mayithoga theendal dhaan

En mayile un koondal dhaan

Thotta sinungi chediyae

Male Part

Saanjikkava naan saanjikkava

Un tholu mela

Saanjikkava naan saanjikkava

Nee podhum vaazha

Male Part

Irundhen yaarum illaama

Urava vandha sollaama

Irudi pirinjae sellaama

Inimae nee dhaan ellaamae

Uyir ena udaniruppen..hoo oo

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : டி . இமான்

பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த்

ஆண் : சாஞ்சிக்கவா சாஞ்சிக்கவா

உன் தோளு மேல

சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா

நீ போதும் வாழ

ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம

உறவா வந்த சொல்லாம

இருடி பிரிஞ்சே செல்லாம

இனிமே நீதான் எல்லாமே

உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ

ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா

உன் தோளு மேல

சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா

நீ போதும் வாழ

ஆண் : சங்கிலி கருப்பு மணியோச

ஒத்தையில் அசஞ்சு கதபேச

ஊர் மணக்கும் கறிகொழம்பு

படையல்தாண்டி

நந்திய அடக்கி நீதாண்டி

முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி

விடிவிளக்கா உடன் வருவேன்

உனக்காண்டி

ஆண் : முள்ளு புதர் ஓரம்

புல்லில் இரு நாகம்

பின்னி பிணஞ்சாடும்

மின்னல் இரவில்

ஆண் : லட்சம் புள்ளி போட்ட

நட்சத்திர கோலம்

நள்ளிரவில் பார்த்தேன்

பெண்ணின் உருவில்

ஆண் : அடி மயில் தோக தீண்டல் தான்

என் மயிலே உன் கூந்தல் தான்

தொட்டால் சினுங்கி செடியே

ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா

உன் தோளு மேல

சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா

நீ போதும் வாழ

ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம

உறவா வந்த சொல்லாம

இருடி பிரிஞ்சே செல்லாம

இனிமே நீதான் எல்லாமே

உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ

Song information

Singer: Sid Sriram

Music by: D. Imman

Lyrics by: Lalith Anand

Release information: From Kaari (2022) · Singer: Sid Sriram · Lyricist: Lalithanand · Music: D. Imman

Explore this song