Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Deva

Male Part

Saanjaadu saanjaadu

Saanjaadu kannae

Tholodu thol serthu

Saanjaadu kannae

Male Part

Udhiram niram maatri

Paalaakinaalo

Annai aval maarbil uyiroottinaalo

Aareraaree raaraaro

Aareraaree raaraaro

Male Part

Saanjaadu saanjaadu

Saanjaadu kannae

Tholodu thol serthu

Saanjaadu kannae

Male Part

Karuvil nammai thaanga

Varam ketkiraal

Thaan thaayagavae

Aval thavam seigiraal

Male Part

Maranam adhai paarthu

Saei kaangiraal

Mannil irandaam murai

Nam thaai pirakkiraal

Male Part

Pillai konji vilayaadavae

Bommai vadivil aval maarinaal

Imai melae imayam

Namakkaaga sumandhaal

Aareraaro aaraaro

Male Part

Saanjaadu saanjaadu

Saanjaadu kannae

Tholodu thol serthu

Saanjaadu kannae

Male Part

Thaayin iru pillai

Iru kangalae

Ondru valithalumae

Aval manam vaadumae

Male Part

Unmai puriyaadha

Oru pillaiyae

Than ariyaamaiyaal

Dhinam thadumaarumae

Male Part

Thaayin anbu poiyaaguma

Thaai paal endrum vishamaaguma

Sugamana ulagam karuvarai aagum

Aareraaro aaraaro

Male Part

Saanjaadu saanjaadu

Saanjaadu kannae

Tholodu thol serthu

Saanjaadu kannae

Male Part

Udhiram niram maatri

Paalaakinaalo

Annai aval maarbil uyiroottinaalo

Aareraaree raaraaro

Aareraaree raaraaro

Haaaa mmm mmmm

Mmmmmm mmm mmm…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு

சாஞ்சாடு கண்ணே

தோளோடு தோள் சேர்த்து

சாஞ்சாடு கண்ணே

ஆண் : உதிரம் நிறம் மாற்றி

பாலாக்கினாளோ

அன்னை அவள் மார்பில்

உயிரூட்டினாளோ

ஆரீராரி ராராரோ

ஆரீராரி ராராரோ

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு

சாஞ்சாடு கண்ணே

தோளோடு தோள் சேர்த்து

சாஞ்சாடு கண்ணே

ஆண் : கருவில் நம்மை தாங்க

வரம் கேட்கிறாள்

தான் தாயாகவே

அவள் தவம் செய்கிறாள்

ஆண் : மரணம் அதை பார்த்து

சேய் காண்கிறாள்

மண்ணில் இரண்டாம் முறை

நம் தாய் பிறக்கிறாள்

ஆண் : பிள்ளை கொஞ்சி

விளையாடவே

பொம்மை வடிவில்

அவள் மாறினாள்

இமை மேலே இமயம்

நமக்காக சுமந்தாள்

ஆரிராரோ ஆராரோ

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு

சாஞ்சாடு கண்ணே

தோளோடு தோள் சேர்த்து

சாஞ்சாடு கண்ணே

ஆண் : தாயின் இரு பிள்ளை

இரு கண்களே

ஒன்று வலித்தாலுமே

அவள் மனம் வாடுமே

ஆண் : உண்மை புரியாத

ஒரு பிள்ளையே

தன் அறியாமையால்

தினம் தடுமாறுமே

ஆண் : தாயின் அன்பு

பொய்யாகுமா

தாய் பால் என்றும் விஷமாகுமா

சுகமான உலகம் கருவறை ஆகும்

ஆரிராரோ ஆராரோ

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு

சாஞ்சாடு கண்ணே

தோளோடு தோள் சேர்த்து

சாஞ்சாடு கண்ணே

ஆண் : உதிரம் நிறம் மாற்றி

பாலாக்கினாளோ

அன்னை அவள் மார்பில்

உயிரூட்டினாளோ

ஆரீராரி ராராரோ

ஆரீராரி ராராரோ

ஹா ம்....ம்ம்.....

ம்ம்.....ம்.....ம்....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Deva

Release information: From Uyirile Kalanthathu (2000) · Lyricist: Vairamuthu

Explore this song