Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male Part Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae Male Part Udhiram niram maatri Paalaakinaalo Annai aval maarbil uyiroottinaalo Aareraaree raaraaro Aareraaree raaraaro Male Part Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae Male Part Karuvil nammai thaanga Varam ketkiraal Thaan thaayagavae Aval thavam seigiraal Male Part Maranam adhai paarthu Saei kaangiraal Mannil irandaam murai Nam thaai pirakkiraal Male Part Pillai konji vilayaadavae Bommai vadivil aval maarinaal Imai melae imayam Namakkaaga sumandhaal Aareraaro aaraaro Male Part Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae Male Part Thaayin iru pillai Iru kangalae Ondru valithalumae Aval manam vaadumae Male Part Unmai puriyaadha Oru pillaiyae Than ariyaamaiyaal Dhinam thadumaarumae Male Part Thaayin anbu poiyaaguma Thaai paal endrum vishamaaguma Sugamana ulagam karuvarai aagum Aareraaro aaraaro Male Part Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae Male Part Udhiram niram maatri Paalaakinaalo Annai aval maarbil uyiroottinaalo Aareraaree raaraaro Aareraaree raaraaro Haaaa mmm mmmm Mmmmmm mmm mmm…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ ஆரீராரி ராராரோ ஆரீராரி ராராரோ ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே ஆண் : கருவில் நம்மை தாங்க வரம் கேட்கிறாள் தான் தாயாகவே அவள் தவம் செய்கிறாள் ஆண் : மரணம் அதை பார்த்து சேய் காண்கிறாள் மண்ணில் இரண்டாம் முறை நம் தாய் பிறக்கிறாள் ஆண் : பிள்ளை கொஞ்சி விளையாடவே பொம்மை வடிவில் அவள் மாறினாள் இமை மேலே இமயம் நமக்காக சுமந்தாள் ஆரிராரோ ஆராரோ ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே ஆண் : தாயின் இரு பிள்ளை இரு கண்களே ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே ஆண் : உண்மை புரியாத ஒரு பிள்ளையே தன் அறியாமையால் தினம் தடுமாறுமே ஆண் : தாயின் அன்பு பொய்யாகுமா தாய் பால் என்றும் விஷமாகுமா சுகமான உலகம் கருவறை ஆகும் ஆரிராரோ ஆராரோ ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ ஆரீராரி ராராரோ ஆரீராரி ராராரோ ஹா ம்....ம்ம்..... ம்ம்.....ம்.....ம்....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Release information: From Uyirile Kalanthathu (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Uyirile Kalanthathu
- Composer: Deva