Roman script
Singer : Bombay Jayashri Music by : Ramesh Thamilmani Lyrics by : Vairamuthu Female Part Rojave tamil pesu Chediyil pootha natchathiramae Sirippil ezhuthiya sithiramae Chinnanjiru kaalam thaan Nee vaazhvathu – aanal Kaatril oru peru vaazhvu Nee eluthi povadhu Enganam unnaal aanadhu? Female Part Rojave tamil pesu Rojave tamil pesu Female Part Vaan koduthaalam Vinmeen pothum Mann koduthaalum Malar ondru pothum Kadal koduthaalum Meen ondru pothum Female Part Periyathu ellaam Perum porul illai Siriyathu ellaam Siru porul illai Payangalai poruthae Porulgalin ellai Female Part Rojave tamil pesu Rojave tamil pesu Female Part Veyilukku thannai Virundhu vaithaalum Muyalukku dhaagam Theerthu vaithaalum Panithuli vaazhvu Pooranamaagum Female Part Thodangiya vaazhvai Azhagu seidhaalum Adangiya vaazhvai Amaidhi seidhaalum Malargalin vaazhvu Pooranamaagum Female Part Rojave tamil pesu Rojave tamil pesu Female Part Chediyil pootha natchathiramae Sirippil ezhuthiya sithiramae Chinnanjiru kaalam thaan Nee vaazhvathu- aanal Kaatril oru peru vaazhvu Nee eluthi povadhu Enganam unnaal aanadhu?
தமிழ்
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : ரோஜாவே தமிழ் பேசு செடியில் பூத்த நட்சத்திரமே சிரிப்பில் எழுதிய சித்திரமே சின்னஞ்சிறு காலம்தான் நீ வாழ்வது – ஆனால் காற்றில் ஒரு பெருவாழ்வு நீயெழுதிப் போவது எங்ஙனம் உன்னால் ஆனது? பெண் : ரோஜாவே தமிழ் பேசு ரோஜாவே தமிழ் பேசு பெண் : வான் கொடுத்தாலும் விண்மீன் போதும் மண் கொடுத்தாலும் மலரொன்று போதும் கடல் கொடுத்தாலும் மீன்ஒன்று போதும் பெண் : பெரியது எல்லாம் பெரும்பொருள் இல்லை சிறியது எல்லாம் சிறுபொருள் இல்லை பயன்களைப் பொறுத்தே பொருள்களின் எல்லை பெண் : ரோஜாவே தமிழ் பேசு ரோஜாவே தமிழ் பேசு பெண் : வெயிலுக்குத் தன்னை விருந்து வைத்தாலும் முயலுக்கு தாகம் தீர்த்து வைத்தாலும் பனித்துளி வாழ்வு பூரணமாகும் பெண் : தொடங்கிய வாழ்வை அழகு செய்தாலும் அடங்கிய வாழ்வை அமைதி செய்தாலும் மலர்களின் வாழ்வு பூரணமாகும் பெண் : ரோஜாவே தமிழ் பேசு ரோஜாவே தமிழ் பேசு பெண் : செடியில் பூத்த நட்சத்திரமே சிரிப்பில் எழுதிய சித்திரமே சின்னஞ்சிறு காலம்தான் நீ வாழ்வது – ஆனால் காற்றில் ஒரு பெருவாழ்வு நீயெழுதிப் போவது எங்ஙனம் உன்னால் ஆனது?
Song information
Singer: Bombay Jayashri
Music by: Ramesh Thamilmani
Lyrics by: Vairamuthu
Release information: From Naatpadu Theral 2 (2022) · Singer: Bombay Jayashri · Lyricist: Vairamuthu · Music: Ramesh Thamilmani
Explore this song
- Singer: Bombay Jayashri
- Film / album: Naatpadu Theral 2
- Composer: Ramesh Thamilmani
- Lyricist: Vairamuthu