Roman script

Singers : Mano and K. S. Chithra

Music by : Gangai Amaran

Female Part

Ahaa haha aa aa aa ahaa

Ahaa haha aa aa aa ahaa

Hae hae ahaa aa aa aa

Female Part

Raathirikku thookkam pochaiyaa en rasa

Ranikkoru yekkam aachaiyaa mm mm mm

Raathirikku thookkam pochaiyaa en rasa

Ranikkoru yekkam aachaiyaa mm mm mm

Female Part

Idhu thaana adangaathu vandhu

Needhaan thazhuvaadhu raasaa

Raathirikku thookkam pochaiyaa en rasa

Ranikkoru yekkam aachaiyaa mm mm mm

Female Part

Maedai katti kaathirukken

Maeni ellam poothirukken

Jaadaiyilae sammadham thaan sollidavae

Male : Thaali onnu kattivida

Thaamaraiya thottu vidu

Velai onnu kittum vara kaathida venum

Female Part

Sakku sonnakka podhuma

Yekkam thannala poguma

Male : Oru kaalam vara venum

Mana maalai vizha venum maanae

Female Part

Raathirikku raathirikku

Raathirikku thookkam pochaiya en rasa

Ranikkoru yekkam aachaiyaa

Male : Mm mm mm

Male Part

Moodi vecha aasaiellam

Sollikittu poguthadi

Paadi veikkum raagamellam kettuttu podi

Female : Aang maaman magal sengarumbhu

Maaman ippo katterumbhu

Manasu vechu oora ippo edhukku veembhu

Male Part

Enakkum yedho pol aanadhu

Kanakkum neraaga thonudhu

Female : En maaman onnu kettaa

Kodukkaama vidamatta kannaatha

Female Part

Raathirikku raathirikku

Raathirikku thookkam pochaiyaa en maama

Ranikkoru yekkam aachaiyaa

Female Part

Raathirikku raathirikku

Raathirikku thookkam pochaiyaa en maama

Ranikkoru yekkam aachaiyaa

Female Part

Idhu thaana adangaathu vandhu

Needhaan thazhuvaadhu maama

Raathirikku thookkam pochaiya en maama

Ranikkoru yekkam aachaiyaa

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா

ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா

பெண் : ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா

ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா ம்ம்ம்ம்

ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா

ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா...

பெண் : இது தானா அடங்காது வந்து

நீதான் தழுவாது ராசா

ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா

ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா...

பெண் : மேடை கட்டி காத்திருக்கேன்

மேனியெல்லாம் பூத்திருக்கேன்

ஜாடையிலே சம்மதம் தான் சொல்லிடவே

ஆண் : தாலி ஒண்ணு கட்டிவிட

தாமரைய தொட்டு விட

வேளை ஒண்ணு கிட்டும் வர காத்திட வேணும்

பெண் : சாக்கு சொன்னாக்க போதுமா

ஏக்கம் தன்னால போகுமா

ஆண் : ஒரு காலம் வர வேணும்

மணமாலை விழ வேணும் மானே

பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு

ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா

ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா..

ஆண் : ம்ம்ம்

ஆண் : மூடி வச்ச ஆசையெல்லாம்

சொல்லிக் கிட்டு போகுதடி

பாடி வைக்கும் ராகமெல்லாம் கேட்டுட்டு போடி

பெண் : ஆங்...மாமன் மகள் செங்கரும்பு

மாமன் இப்போ கட்டெறும்பு

மனசு வச்சு ஊர இப்போ எதுக்கு வீம்பு

ஆண் : எனக்கும் ஏதோ போல் ஆனது

கணக்கும் நேராக தோணுது

பெண் : என் மாமன் ஒண்ணு கேட்டா

கொடுக்காம விடமாட்டா கண்ணாத்தா

பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு

ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா

ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா..

பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு

ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா

ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா..

பெண் : இது தானா அடங்காது வந்து

நீதான் தழுவாது மாமா

ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா

ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா

Song information

Singers: Mano and K. S. Chithra

Music by: Gangai Amaran

Release information: From Neengalum Herothan (1990) · Lyricist: Gangai Amaran

Explore this song