Roman script

Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Aa…aa….aaah….aa…aa….aahh….

Female Part

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae

Female Part

Aalazhaga enna solla

Tholirendum thulla thulla

Aalazhaga enna solla

Tholirendum thulla thulla

Paakkaiyilae yaedho mayakkam

Female Part

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae

Female Part

Maanthoppil pazham pazhuththaa

Anil kadikkaatho

Malligaiyil thaen irunthaa

Vandu varaatho

Female Part

Maanthoppil pazham pazhuththaa

Anil kadikkaatho

Malligaiyil thaen irunthaa

Vandu varaatho

Female Part

Idhu ilasu chinnajirusu

Puththam pudhusu pinju manasu

Anthi pagal yaekkaththilae thudichchirukkaathaa

Aasaiyennum paattezhuthi padichchirukkaathaa

Female Part

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae

Female Part

Aalazhaga enna solla

Tholirendum thulla thulla

Aalazhaga enna solla

Tholirendum thulla thulla

Paakkaiyilae yaedho mayakkam

Female Part

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae

Female Part

Kaaththaada nada nadanthaa madhamathappaaga

Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga

Haei kaaththaada nada nadanthaa madhamathappaaga

Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga

Female Part

Ival vanappum udal sivappum

Ilanjirippum adhan inippum

Paadham mudhal koonthal varai paaththu ninnaandi

Paaththa vizhi pooththapadi veththu ninnaandi

Female Part

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்.....

பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே

அது யாராலே ஒரு ஆளாலே

ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே

அது யாராலே ஒரு ஆளாலே

பெண் : ஆளழக என்ன சொல்ல

தோளிரெண்டும் துள்ள துள்ள

ஆளழக என்ன சொல்ல

தோளிரெண்டும் துள்ள துள்ள

பாக்கையிலே ஏதோ மயக்கம்.....

பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே

அது யாராலே ஒரு ஆளாலே

பெண் : மாந்தோப்பில் பழம் பழுத்தா

அணில் கடிக்காதோ

மல்லிகையில் தேன் இருந்தா

வண்டு வராதோ

பெண் : மாந்தோப்பில் பழம் பழுத்தா

அணில் கடிக்காதோ

மல்லிகையில் தேன் இருந்தா

வண்டு வராதோ

பெண் : இது இளசு சின்னஞ்சிறுசு

புத்தம்புதுசு பிஞ்சு மனசு

அந்தி பகல் ஏக்கத்திலே துடிச்சிருக்காதா

ஆசையென்னும் பாட்டெழுதி படிச்சிருக்காதா

பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே

அது யாராலே ஒரு ஆளாலே

பெண் : ஆளழக என்ன சொல்ல

தோளிரெண்டும் துள்ள துள்ள

ஆளழக என்ன சொல்ல

தோளிரெண்டும் துள்ள துள்ள

பாக்கையிலே ஏதோ மயக்கம்.....

பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே

அது யாராலே ஒரு ஆளாலே

பெண் : காத்தாட நட நடந்தா மதமதப்பாக

கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக

ஹேய் காத்தாட நட நடந்தா மதமதப்பாக

கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக

பெண் : இவள் வனப்பும் உடல் சிவப்பும்

இளஞ்சிரிப்பும் அதன் இனிப்பும்

பாதம் முதல் கூந்தல் வரை பாத்து நின்னான்டி

பாத்த விழி பூத்தப்படி வேத்து நின்னான்டி....

பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே

அது யாராலே ஒரு ஆளாலே

Song information

Singer: S. Janaki

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Oru Marathu Paravaigal (1980) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song