Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Aa…aa….aaah….aa…aa….aahh…. Female Part Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae Adhu yaaraalae oru aalaalae Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae Adhu yaaraalae oru aalaalae Female Part Aalazhaga enna solla Tholirendum thulla thulla Aalazhaga enna solla Tholirendum thulla thulla Paakkaiyilae yaedho mayakkam Female Part Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae Adhu yaaraalae oru aalaalae Female Part Maanthoppil pazham pazhuththaa Anil kadikkaatho Malligaiyil thaen irunthaa Vandu varaatho Female Part Maanthoppil pazham pazhuththaa Anil kadikkaatho Malligaiyil thaen irunthaa Vandu varaatho Female Part Idhu ilasu chinnajirusu Puththam pudhusu pinju manasu Anthi pagal yaekkaththilae thudichchirukkaathaa Aasaiyennum paattezhuthi padichchirukkaathaa Female Part Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae Adhu yaaraalae oru aalaalae Female Part Aalazhaga enna solla Tholirendum thulla thulla Aalazhaga enna solla Tholirendum thulla thulla Paakkaiyilae yaedho mayakkam Female Part Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae Adhu yaaraalae oru aalaalae Female Part Kaaththaada nada nadanthaa madhamathappaaga Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga Haei kaaththaada nada nadanthaa madhamathappaaga Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga Female Part Ival vanappum udal sivappum Ilanjirippum adhan inippum Paadham mudhal koonthal varai paaththu ninnaandi Paaththa vizhi pooththapadi veththu ninnaandi Female Part Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae Adhu yaaraalae oru aalaalae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்..... பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே அது யாராலே ஒரு ஆளாலே ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே அது யாராலே ஒரு ஆளாலே பெண் : ஆளழக என்ன சொல்ல தோளிரெண்டும் துள்ள துள்ள ஆளழக என்ன சொல்ல தோளிரெண்டும் துள்ள துள்ள பாக்கையிலே ஏதோ மயக்கம்..... பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே அது யாராலே ஒரு ஆளாலே பெண் : மாந்தோப்பில் பழம் பழுத்தா அணில் கடிக்காதோ மல்லிகையில் தேன் இருந்தா வண்டு வராதோ பெண் : மாந்தோப்பில் பழம் பழுத்தா அணில் கடிக்காதோ மல்லிகையில் தேன் இருந்தா வண்டு வராதோ பெண் : இது இளசு சின்னஞ்சிறுசு புத்தம்புதுசு பிஞ்சு மனசு அந்தி பகல் ஏக்கத்திலே துடிச்சிருக்காதா ஆசையென்னும் பாட்டெழுதி படிச்சிருக்காதா பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே அது யாராலே ஒரு ஆளாலே பெண் : ஆளழக என்ன சொல்ல தோளிரெண்டும் துள்ள துள்ள ஆளழக என்ன சொல்ல தோளிரெண்டும் துள்ள துள்ள பாக்கையிலே ஏதோ மயக்கம்..... பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே அது யாராலே ஒரு ஆளாலே பெண் : காத்தாட நட நடந்தா மதமதப்பாக கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக ஹேய் காத்தாட நட நடந்தா மதமதப்பாக கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக பெண் : இவள் வனப்பும் உடல் சிவப்பும் இளஞ்சிரிப்பும் அதன் இனிப்பும் பாதம் முதல் கூந்தல் வரை பாத்து நின்னான்டி பாத்த விழி பூத்தப்படி வேத்து நின்னான்டி.... பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே அது யாராலே ஒரு ஆளாலே
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Oru Marathu Paravaigal (1980) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Oru Marathu Paravaigal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali