Roman script

Singers : Haricharan and Udit Narayan

Music by : S. Thaman

Male Part

Thaniyathan vanthen pulla

Thaniyathan poven nenachen

Unnala maatikittenae

Male Part

Thunaiyaathan nenjukulla

Odanaethan unna pudichu

Kannala pootikittene

Male Part

Raaja raaja naandhanae

Maha raani raani needhanae

Bhoomi eerppu illai endru

Pattam polae yetri vittai

Aaru litre ratham ulla

Bommaiyaga maathinai

Male Part

Maayamana mazhaikaalam

Unnai ennai ondraga serthathu

Indha naalai nenjukullae

Pugai padam aakuvennae

Male Part

20-20 matchu polae

Nenjam aachu kaadhal aalae

Sundi vitta kaasu pola

Suthurenae bhoomi melae

Male Part

Thaniyathan vanthen pulla

Thaniyathan poven nenachen

Unnala maatikittenae

Male Part

Vidinthathum nee varum

Vazhiyinil naan oru

Maramena maariyae thavamiruppen

Tholaivinil nee varum

Kolusoli kettathum

Kilaigalai neetiyae nizhal virippen

Male Part

Sernthu sellugindra

Payanam yellam vairam aachae

Thozhan thozhi illai

Athukkum melae nerukamaachae

maayamana manukathal

unnai ennai ondraaga serthathu

intha naalai nenjukulle

pugai padam aakuvenne

Male Part

Maayamana mazhaikaalam

Unnai ennai ondraga serthathu

Indha naalai nenjukullae

Pugai padam aakuvennae

Male Part

20-20 matchu polae

Nenjam aachu kaadhal aalae

Sundi vitta kaasu pola

Suthurenae bhoomi melae

Male Part

Kathaigalai pesaiyil

Kadai theru pogaiyil

Thani oru bothaiyil midhakirenae

Ennakena neeyumae

Oru porul vaanginaal

Miga perum koochalil kuthikirenae

Male Part

Unnai pesa vittu

Mounam aagum enthan sorkal

Unnai poga vittu

Thodarum pinnae kaalgalae

Male Part

Maayamana mazhaikaalam

Unnai ennai ondraga serthathu

Indha naalai nenjukullae

Pugai padam aakuvennae

Male Part

20-20 matchu polae

Nenjam aachu kaadhal aalae

Sundi vitta kaasu pola

Suthurenae bhoomi melae

தமிழ்

பாடகர்கள் : ஹரிசரண், உதித் நாராயண்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

ஆண் : தனியா தான்

வந்தேன் புள்ள தனியா

தான் போவேன் நெனச்சேன்

உன்னால மாட்டிகிட்டேனே

ஆண் : துணையா

தான் நெஞ்சுக்குள்ள

உடனே தான் உன்ன

புடிச்சு கண்ணால

பூட்டிகிட்டேனே

ஆண் : ராஜா ராஜா நான்

தானே மகா ராணி ராணி

நீ தானே பூமி ஈர்ப்பு இல்லை

என்று பட்டம் போலே ஏற்றி

விட்டாய் ஆறு லிட்டர் ரத்தம்

உள்ள பொம்மையாக

மாத்தினாய்

ஆண் : மாயமான மழைகாலம்

உன்னை என்னை ஒன்றாக

சேர்த்தது இந்த நாளை

நெஞ்சுக்குள்ளே புகை

படம் ஆக்குவேனே

ஆண் : 20 20 மேட்ச்சு

போலே நெஞ்சம் ஆச்சு

காதலாளே சுண்டி விட்ட

காசு போல சுத்துறேனே

பூமி மேலே

ஆண் : தனியா தான்

வந்தேன் புள்ள தனியா

தான் போவேன் நெனச்சேன்

உன்னால மாட்டிகிட்டேனே

ஆண் : விடிந்ததும் நீ

வரும் வழியினில் நான்

ஒரு மரமென மாறியே

தவமிருப்பேன் தொலைவினில்

நீ வரும் கொலுசொலி கேட்டதும்

கிளைகளை நீட்டியே நிழல்

விரிப்பேன்

ஆண் : சேர்ந்து செல்லுகின்ற

பயணம் எல்லாம் வைரம் ஆச்சே

தோழன் தோழி இல்லை அதுக்கும்

மேலே நெருக்கமாச்சே மாயமான

மழைகாலம் உன்னை என்னை

ஒன்றாக சேர்த்தது இந்த நாளை

நெஞ்சுக்குள்ளே புகை படம்

ஆக்குவேனே

ஆண் : மாயமான மழைகாலம்

உன்னை என்னை ஒன்றாக

சேர்த்தது இந்த நாளை

நெஞ்சுக்குள்ளே புகை

படம் ஆக்குவேனே

ஆண் : 20 20 மேட்ச்சு

போலே நெஞ்சம் ஆச்சு

காதலாளே சுண்டி விட்ட

காசு போல சுத்துறேனே

பூமி மேலே

ஆண் : கதைகளை

பேசயில் கடை தெரு

போகையில் தனி ஒரு

போதையில் மிதக்கிறேனே

எனக்கென்ன நீயுமே ஒரு

பொருள் வாங்கினால் மிக

பெரும் கூச்சலில்

குதிக்கிறேனே

ஆண் : உன்னை பேச

விட்டு மௌனம் ஆகும்

எந்தன் சொற்கள் உன்னை

போக விட்டு தொடரும்

பின்னே கால்களே

ஆண் : மாயமான

மழைகாலம் உன்னை

என்னை ஒன்றாக சேர்த்தது

இந்த நாளை நெஞ்சுக்குள்ளே

புகை படம் ஆக்குவேனே

ஆண் : 20 20 மேட்ச்சு

போலே நெஞ்சம் ஆச்சு

காதலாளே சுண்டி விட்ட

காசு போல சுத்துறேனே

பூமி மேலே

Song information

Singers: Haricharan and Udit Narayan

Music by: S. Thaman

Release information: From Pattathu Yaanai (2013) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song