Roman script

Singer : Jyotsna Radhakrishnan

Music by : S. Thaman

Female Part

Mandhaara mandhaara

Mayilaadum mandhaara

Madalodu thooral thandhaara

Female Part

Mandhaara mandhaara

Kuraloodhum mandhaara

Kuzhaleri kaadhil sendrara

Female Part

Kilayinil thaavum kaagam

Ilaiyinai neeril podum

Adhai ariyamal odum

Nilai unarvaaya

Female Part

Unai ariyamal neeyum

Ival mana odai melae

Oru ilai veesi ponaai

Uyir padarvaaya

Female Part

Ohh pollaadha megam pookum

Ennodu porida paarkum

Ini ennagumo malar mannaagumo

Adhai yendhi kolvaaya

Female Part

Mandhaara mandhaara

Manadhilaadum mandhaaraa

Madalin melae thooral thandhaara..aa…

Female Part

Mandhaara mandhaara

Kuzhalaai pesum mandhaara

Kuzhalileri kaadhil sendrara

Female Part

Mandhaara…aa..

Singara…aa..

Kallara…aa..

Reengara…aaa..

Female Part

Ahaa…mandhaara mandhaara

Mayilaadum mandhaara

Madalodu thooral thandhaara

Female Part

Vidhavidhamaga poigalai alli

Manadhinil poosi maraithenae

Nijangalai kaatum vilambaramaaga

Siripinai idhazhil inaithenae

Female Part

Unai vandhu serum aasai

Uyirinil yerum osai

Mudhal mudhalaaga keten

Unai adaivenaa

Female Part

Pennodu yeno modhal

Undaakudhae un kaadhal

Nee dhinamtharum uyir kalavaram

Kalaikaamal nindrena

Female Part

Mandhaara mandhaara

Manadhilaadum mandhaaraa

Madalin melae thooral thandhaara

Female Part

Mandhaara mandhaara

Kuzhalaai pesum mandhaaraa

Kuzhalileri kaadhil sendrara

Female Part

Mandhaara mandhaara

Mayilaadum mandhaara

Madalodu thooral thandhaara

Aaa….aaa….aaa….aaa…haaa….aa…

தமிழ்

பாடகி : ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

பெண் : மந்தாரா மந்தாரா

மயிலாடும் மந்தாரா

மடலோடு தூறல் தந்தாரா

பெண் : மந்தாரா மந்தாரா

குரலுதும் மந்தாரா குழலேறி

காதில் சென்றாரா

பெண் : கிளையினில்

தாவும் காகம் இலையினை

நீரில் போடும் அதை

அறியாமல் ஓடும் நிலை

உணர்வாயா

பெண் : உன்னை அறியாமல்

நீயும் இவள் மண ஓடை

மேலே ஒரு இலை வீசி

போனாய் உயிர் படர்வாயா

பெண் : ஓ பொல்லாத மேகம்

பூக்கும் என்னோடு போரிட

பார்க்கும் இனி என்னாகுமோ

மலர் மண்ணாகுமோ அதை

ஏந்தி கொள்வாயா

பெண் : மந்தாரா மந்தாரா

மனதிலாடும் மந்தாரா

மடலின் மேலே தூறல்

தந்தாரா

பெண் : மந்தாரா மந்தாரா

குழலாய் பேசும் மந்தாரா

குழலிலேறி காதில்

சென்றாரா

பெண் : மந்தாரா சிங்காரா

கள்ளரா ரீங்கரா

பெண் : ஆஹா

மந்தாரா மந்தாரா

மயிலாடும் மந்தாரா

மடலோடு தூறல் தந்தாரா

பெண் : விதவிதமாக

பொய்களை அள்ளி

மனதினில் பூசி மறைத்தேனே

நிஜங்களை காட்டும் விளம்பரமாக

சிரிப்பினை இதழில் இணைத்தேனே

பெண் : உன்னை வந்து

சேரும் ஆசை உயிரினில்

ஏறும் ஓசை முதல் முதலாக

கேட்டேன் உன்னை அடைவேனா

பெண் : பெண்ணோடு ஏனோ

மோதல் உண்டாக்குதே உன்

காதல் நீ தினம் தரும் உயிர்

கலவரம் கலைக்காமல்

நின்றேனா

பெண் : மந்தாரா மந்தாரா

மனதிலாடும் மந்தாரா

மடலின் மேலே தூறல்

தந்தாரா

பெண் : மந்தாரா மந்தாரா

குழலாய் பேசும் மந்தாரா

குழலிலேறி காதில்

சென்றாரா

பெண் : மந்தாரா மந்தாரா

மயிலாடும் மந்தாரா

மடலோடு தூறல் தந்தாரா

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஹா ஆ

Song information

Singer: Jyotsna Radhakrishnan

Music by: S. Thaman

Release information: From Bhaagamathie (2018) · Lyricist: Vivek

Explore this song