Roman script
Singer : Jyotsna Radhakrishnan Music by : S. Thaman Female Part Mandhaara mandhaara Mayilaadum mandhaara Madalodu thooral thandhaara Female Part Mandhaara mandhaara Kuraloodhum mandhaara Kuzhaleri kaadhil sendrara Female Part Kilayinil thaavum kaagam Ilaiyinai neeril podum Adhai ariyamal odum Nilai unarvaaya Female Part Unai ariyamal neeyum Ival mana odai melae Oru ilai veesi ponaai Uyir padarvaaya Female Part Ohh pollaadha megam pookum Ennodu porida paarkum Ini ennagumo malar mannaagumo Adhai yendhi kolvaaya Female Part Mandhaara mandhaara Manadhilaadum mandhaaraa Madalin melae thooral thandhaara..aa… Female Part Mandhaara mandhaara Kuzhalaai pesum mandhaara Kuzhalileri kaadhil sendrara Female Part Mandhaara…aa.. Singara…aa.. Kallara…aa.. Reengara…aaa.. Female Part Ahaa…mandhaara mandhaara Mayilaadum mandhaara Madalodu thooral thandhaara Female Part Vidhavidhamaga poigalai alli Manadhinil poosi maraithenae Nijangalai kaatum vilambaramaaga Siripinai idhazhil inaithenae Female Part Unai vandhu serum aasai Uyirinil yerum osai Mudhal mudhalaaga keten Unai adaivenaa Female Part Pennodu yeno modhal Undaakudhae un kaadhal Nee dhinamtharum uyir kalavaram Kalaikaamal nindrena Female Part Mandhaara mandhaara Manadhilaadum mandhaaraa Madalin melae thooral thandhaara Female Part Mandhaara mandhaara Kuzhalaai pesum mandhaaraa Kuzhalileri kaadhil sendrara Female Part Mandhaara mandhaara Mayilaadum mandhaara Madalodu thooral thandhaara Aaa….aaa….aaa….aaa…haaa….aa…
தமிழ்
பாடகி : ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன் இசையமைப்பாளர் : எஸ். தமன் பெண் : மந்தாரா மந்தாரா மயிலாடும் மந்தாரா மடலோடு தூறல் தந்தாரா பெண் : மந்தாரா மந்தாரா குரலுதும் மந்தாரா குழலேறி காதில் சென்றாரா பெண் : கிளையினில் தாவும் காகம் இலையினை நீரில் போடும் அதை அறியாமல் ஓடும் நிலை உணர்வாயா பெண் : உன்னை அறியாமல் நீயும் இவள் மண ஓடை மேலே ஒரு இலை வீசி போனாய் உயிர் படர்வாயா பெண் : ஓ பொல்லாத மேகம் பூக்கும் என்னோடு போரிட பார்க்கும் இனி என்னாகுமோ மலர் மண்ணாகுமோ அதை ஏந்தி கொள்வாயா பெண் : மந்தாரா மந்தாரா மனதிலாடும் மந்தாரா மடலின் மேலே தூறல் தந்தாரா பெண் : மந்தாரா மந்தாரா குழலாய் பேசும் மந்தாரா குழலிலேறி காதில் சென்றாரா பெண் : மந்தாரா சிங்காரா கள்ளரா ரீங்கரா பெண் : ஆஹா மந்தாரா மந்தாரா மயிலாடும் மந்தாரா மடலோடு தூறல் தந்தாரா பெண் : விதவிதமாக பொய்களை அள்ளி மனதினில் பூசி மறைத்தேனே நிஜங்களை காட்டும் விளம்பரமாக சிரிப்பினை இதழில் இணைத்தேனே பெண் : உன்னை வந்து சேரும் ஆசை உயிரினில் ஏறும் ஓசை முதல் முதலாக கேட்டேன் உன்னை அடைவேனா பெண் : பெண்ணோடு ஏனோ மோதல் உண்டாக்குதே உன் காதல் நீ தினம் தரும் உயிர் கலவரம் கலைக்காமல் நின்றேனா பெண் : மந்தாரா மந்தாரா மனதிலாடும் மந்தாரா மடலின் மேலே தூறல் தந்தாரா பெண் : மந்தாரா மந்தாரா குழலாய் பேசும் மந்தாரா குழலிலேறி காதில் சென்றாரா பெண் : மந்தாரா மந்தாரா மயிலாடும் மந்தாரா மடலோடு தூறல் தந்தாரா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆ
Song information
Singer: Jyotsna Radhakrishnan
Music by: S. Thaman
Release information: From Bhaagamathie (2018) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Jyotsna Radhakrishnan
- Film / album: Bhaagamathie
- Composer: S. Thaman