Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Mayavanathan

Female Part

……………..

Male Part

Punnagaiyo poomazhaiyo

Pongi varum thaamaraiyo

Punnagaiyo poomazhaiyo

Pongi varum thaamaraiyo

Maaninamo naadagamo

Matharasi yaar uravo….

Female Part

Then pothigai santhanamo

Sinthi vizhum senthamizho

Then pothigai santhanamo

Sinthi vizhum senthamizho

Mangaiyarin maaligaiyo

Mannavanin maarbagamo…

Male Part

Ennai panthaadum nadaiyallavaa

Kanni pazhamaana idhazhalallavaa

Ennai panthaadum nadaiyallavaa

Kanni pazhamaana idhazhalallavaa

Vanthu vilaiyaada manamillaiyaa

Ini vidigindra pozhuthillaiyaa

Female Part

Naan pennendra ninaivillaiyaa

Idhu pesaatha uravillaiyaa

Naan pennendra ninaivillaiyaa

Idhu pesaatha uravillaiyaa

Ingu vilaiyaada idamillaiyaa

Pozhuthu vidinthaalum namathillaiyaa

Male Part

Nalla iravillaiyaa

Thendral varavillaiyaa

Muzhu nilavillaiyaa thanai idamillaiyaa

Female Part

Then pothigai santhanamo

Sinthi vizhum senthamizho

Male : Maaninamo naadagamo

Matharasi yaar uravo….

Female Part

Idhu virigindra malarallavaa

Madhu vazhigindra kudamallavaa

Idhu virigindra malarallavaa

Madhu vazhigindra kudamallavaa

Kayil vizhigindra kaniyallavaa

Innum sariyendru naan sollavaa

Male Part

: Udal kalvaazhai ilaiyallavaa

Kuzhal kadalora alaiyallavaa

Udal kalvaazhai ilaiyallavaa

Kuzhal kadalora alaiyallavaa

Kadhal pollaatha kalaiyallavaa

Naam poraadum kalamallavaa

Female Part

Nalla iravillaiyaa

Thendral varavillaiyaa

Muzhu nilavillaiyaa thanai idamillaiyaa

Male Part

Punnagaiyo poomazhaiyo

Pongi varum thaamaraiyo

Female : Mangaiyarin maaligaiyo

Mannavanin maarbagamo…

Male : Punnagaiyo poomazhaiyo….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : மாயவனதன்

பெண் : .......................

ஆண் : புன்னகையோ பூமழையோ

பொங்கி வரும் தாமரையோ

புன்னகையோ பூமழையோ

பொங்கி வரும் தாமரையோ

மானினமோ நாடகமோ

மாதரசி யார் உறவோ...

பெண் : தென்பொதிகை சந்தனமோ

சிந்தி விழும் செந்தமிழோ

தென்பொதிகை சந்தனமோ

சிந்தி விழும் செந்தமிழோ

மங்கையரின் மாளிகையோ

மன்னவனின் மார்பகமோ.....

ஆண் : என்னை பந்தாடும் நடையல்லவா

கன்னிப் பழமான இதழல்லவா

என்னை பந்தாடும் நடையல்லவா

கன்னிப் பழமான இதழல்லவா

வந்து விளையாட மனமில்லையா

இனி விடிகின்ற பொழுதில்லையா....

பெண் : நான் பெண்ணென்ற நினைவில்லையா

இது பேசாத உறவில்லையா

நான் பெண்ணென்ற நினைவில்லையா

இது பேசாத உறவில்லையா

இங்கு விளையாட இடமில்லையா

பொழுது விடிந்தாலும் நமதில்லையா

ஆண் : நல்ல இரவில்லையா

தென்றல் வரவில்லையா

முழு நிலவில்லையா தனி இடமில்லையா

பெண் : தென்பொதிகை சந்தனமோ

சிந்தி விழும் செந்தமிழோ

ஆண் : மானினமோ நாடகமோ

மாதரசி யார் உறவோ...

பெண் : இது விரிகின்ற மலரல்லவா

மது வழிகின்ற குடமல்லவா

இது விரிகின்ற மலரல்லவா

மது வழிகின்ற குடமல்லவா

கையில் விழுகின்ற கனியல்லவா

இன்னும் சரியென்று நான் சொல்லவா

ஆண் : உடல் கல்வாழை இலையல்லவா

குழல் கடலோர அலையல்லவா

உடல் கல்வாழை இலையல்லவா

குழல் கடலோர அலையல்லவா

காதல் பொல்லாத கலையல்லவா

நாம் போராடும் களமல்லவா

பெண் : நல்ல இரவில்லையா

தென்றல் வரவில்லையா

முழு நிலவில்லையா தனி இடமில்லையா

ஆண் : புன்னகையோ பூமழையோ

பொங்கி வரும் தாமரையோ

பெண் : மங்கையரின் மாளிகையோ

மன்னவனின் மார்பகமோ.....

ஆண் : புன்னகையோ பூமழையோ....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Mayavanathan

Release information: From Delhi To Madras (1972) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Mayavanathan · Music: V. Kumar

Explore this song