Roman script
Pulavar Sonnathum Poiye Song Lyrics from “Aayiram Poi (1969)” Tamil film starring “ Jaishankar and Vanisri” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “V. Kumar“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Pulavar sonnathum poiyae poiyae Female : Aa…aaha haa… Male : Poovaiyar jaadaiyum poiyae poiyae Kalaigal sonnathum poiyae poiyae Female : Aaa aaa aa…. Male : Kadhal ondruthaan meiyae meiyae Female Part Azhagu enbathum meiyae meiyae Male : Oho Female : Aasai enbathum meiyae meiyae Pazhagum nokkamum meiyae meiyae Ungal pashai ondruthaan poiyae poiyae Male Part Pulavar sonnathum poiyae poiyae Male Part Neela kangal thaamarai pol Sivvappatheppathu Female : Ninaivillaamal maarbinilae Mayangumpothu Female Part Vaarththai jaalam pechilae Varuvatheppothu
Male : Mangaiyin madiyilae Puralumpothu Female : Aa… Male : Aayiram poi sonnaal kaariyamaagum Female : Antha naalil adhuthaanae kaaviyamaagum Female Part Azhagu enbathum meiyae meiyae Male : Aaha Female : Aasai enbathum meiyae meiyae Pazhagum nokkamum meiyae meiyae Ungal pashai ondruthaan poiyae poiyae Male Part Pulavar sonnathum poiyae poiyae Female Part Ennathaan pennidaththil Iththanai inbam Male : Inguthaan thondriyathu muthamizh sangam Female Part Aaa….aah…aa….aa…. Male : Ponnilae thoitheduththa Poovaiyar angam Female : Bodhaiyil aada vaikkum Aadavar angam Female : Thaen nilavu kaanbatharkku Theduthu nenjam Male : Vaan nilavum keezhirunthu Vaaduthu manjam Male Part Pulavar sonnathum poiyae poiyae Female : Aa…aaha haa… Male : Poovaiyar jaadaiyum poiyae poiyae Kalaigal sonnathum poiyae poiyae Female : Aaa aaa aa…. Male : Kadhal ondruthaan meiyae meiyae Male Part Pulavar sonnathum poiyae poiyae…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே பெண் : ஆ ஆஹ ஹா.... ஆண் : பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே பெண் : ஆஆஆ ஆண் : காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே பெண் : அழகு என்பதும் மெய்யே மெய்யே ஆண் : ஓஹோ பெண் : ஆசை என்பதும் மெய்யே மெய்யே பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே ஆண் : புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே ஆண் : நீலக் கண்கள் தாமரை போல் சிவப்பதெப்போது பெண் : நினைவில்லாமல் மார்பினிலே மயங்கும் போது பெண் : வார்த்தை ஜாலம் பேச்சிலே வருவதெப்போது ஆண் : மங்கையின் மடியிலே புரளும் போது பெண் : ஆ ஆண் : ஆயிரம் பொய் சொன்னால் காரியமாகும் பெண் : அந்த நாளில் அது தானே காவியமாகும் பெண் : அழகு என்பதும் மெய்யே மெய்யே ஆண் : ஆஹ பெண் : ஆசை என்பதும் மெய்யே மெய்யே பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே ஆண் : புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே பெண் : என்னதான் பெண்ணிடத்தில் இத்தனை இன்பம் ஆண் : இங்குதான் தோன்றியது முத்தமிழ் சங்கம் பெண் : ஆஅ....ஆஅஹ்....ஆ....ஆ..... ஆண் : பொன்னிலே தோய்த்தெடுத்த பூவையர் அங்கம் பெண் : போதையில் ஆட வைக்கும் ஆடவர் அங்கம் பெண் : தேன் நிலவு காண்பதற்கு தேடுது நெஞ்சம் ஆண் : வான் நிலவின் கீழிருந்து வாடுது மஞ்சம் ஆண் : புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே பெண் : ஆ ஆஹ ஹா.... ஆண் : பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே பெண் : ஆஆஆ ஆண் : காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே ஆண் : புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Aayiram Poi (1969) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Aayiram Poi
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan