Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Kannadasan

Male Part

Pothigai thendral paaduthu madhana puriyilae

Adhu bharathakalai payilvathu padhumai vadivilae

Female : Idhaya deivam vanthathu manathu kuliravae

Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey

Female Part

Kodi kodi paadalagal naadu kandathu

Paadu paattil deivamae bhvani vanthathu…aa…aa…

Kodi kodi paadalagal naadu kandathu

Paadu paattil deivamae bhvani vanthathu…

Male Part

Naan kanda paadal ellaam

Nangai unthan vaaimozhi

Vaan konda thingal polum

Konji pesum thaenmozhi

Male Part

Kaalangal per sollum

Kaaviyam paadum maan vizhi

Male Part

Pothigai thendral paaduthu….

Male Part

Vaazhvin paathai aayiram

Anbu un vazhi

Paavai unthan ullamae

Endrum en vazhi…aa…aa….

Male Part

Vaazhvin paathai aayiram

Anbu un vazhi

Paavai unthan ullamae

Endrum en vazhi….

Female Part

Aa…aa….aa….

Thaerinil deivam thanthaar thedum kodi dheepamae

Neril neegal illaiyendraal

Nenjil yaedhu inbambame

Endrendrum ondrendraal

Aanantha maaligai thondrumae

Male Part

Pothigai thendral paaduthu madhana puriyilae

Adhu bharathakalai payilvathu padhumai vadivilae

Female : Idhaya deivam vanthathu manathu kuliravae

Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey

Male Part

Pothigai thendral paaduthu madhana puriyilae….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பொதிகை தென்றல் பாடுது மதனபுரியிலே

அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே

பெண் : இதய தெய்வம் வந்தது மனது குளிரவே

ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே

பெண் : கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது

பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது...ஆ...ஆ....

கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது

பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது

ஆண் : நான் கண்ட பாடல் எல்லாம்

நங்கை உந்தன் வாய்மொழி

வான் கொண்ட திங்கள் போலும்

கொஞ்சி பேசும் தேன்மொழி

ஆண் : காலங்கள் பேர் சொல்லும்

காவியம் பாடும் மான் விழி

ஆண் : பொதிகை தென்றல் பாடுது.....

ஆண் : வாழ்வின் பாதை ஆயிரம்

அன்பு உன் வழி

பாவை உந்தன் உள்ளமே

என்றும் என் வழி...ஆ...ஆ.....

ஆண் : வாழ்வின் பாதை ஆயிரம்

அன்பு உன் வழி

பாவை உந்தன் உள்ளமே

என்றும் என் வழி...

பெண் : ஆ...ஆ.....ஆ

தேரினில் தெய்வம் தந்தார் தேடும் கோடி தீபமே

நேரில் நீங்கள் இல்லையென்றால்

நெஞ்சில் ஏது இன்பமே

என்றென்றும் ஒன்றென்றால்

ஆனந்த மாளிகை தோன்றுமே

ஆண் : பொதிகை தென்றல் பாடுது......

மதனபுரியிலே

அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே

பெண் : இதய தெய்வம் வந்தது மனது குளிரவே

ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே

ஆண் : பொதிகை தென்றல் பாடுது......

மதனபுரியிலே....ஆ....ஆ.....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: S. M. Subbaih Naidu

Lyrics by: Kannadasan

Release information: From Kavi Raja Kalamegam (1978) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaih Naidu

Explore this song