Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Kannadasan Male Part Pothigai thendral paaduthu madhana puriyilae Adhu bharathakalai payilvathu padhumai vadivilae Female : Idhaya deivam vanthathu manathu kuliravae Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey Female Part Kodi kodi paadalagal naadu kandathu Paadu paattil deivamae bhvani vanthathu…aa…aa… Kodi kodi paadalagal naadu kandathu Paadu paattil deivamae bhvani vanthathu… Male Part Naan kanda paadal ellaam Nangai unthan vaaimozhi Vaan konda thingal polum Konji pesum thaenmozhi Male Part Kaalangal per sollum Kaaviyam paadum maan vizhi Male Part Pothigai thendral paaduthu…. Male Part Vaazhvin paathai aayiram Anbu un vazhi Paavai unthan ullamae Endrum en vazhi…aa…aa…. Male Part Vaazhvin paathai aayiram Anbu un vazhi Paavai unthan ullamae Endrum en vazhi…. Female Part Aa…aa….aa…. Thaerinil deivam thanthaar thedum kodi dheepamae Neril neegal illaiyendraal Nenjil yaedhu inbambame Endrendrum ondrendraal Aanantha maaligai thondrumae Male Part Pothigai thendral paaduthu madhana puriyilae Adhu bharathakalai payilvathu padhumai vadivilae Female : Idhaya deivam vanthathu manathu kuliravae Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey Male Part Pothigai thendral paaduthu madhana puriyilae….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பொதிகை தென்றல் பாடுது மதனபுரியிலே அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே பெண் : இதய தெய்வம் வந்தது மனது குளிரவே ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே பெண் : கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது...ஆ...ஆ.... கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது ஆண் : நான் கண்ட பாடல் எல்லாம் நங்கை உந்தன் வாய்மொழி வான் கொண்ட திங்கள் போலும் கொஞ்சி பேசும் தேன்மொழி ஆண் : காலங்கள் பேர் சொல்லும் காவியம் பாடும் மான் விழி ஆண் : பொதிகை தென்றல் பாடுது..... ஆண் : வாழ்வின் பாதை ஆயிரம் அன்பு உன் வழி பாவை உந்தன் உள்ளமே என்றும் என் வழி...ஆ...ஆ..... ஆண் : வாழ்வின் பாதை ஆயிரம் அன்பு உன் வழி பாவை உந்தன் உள்ளமே என்றும் என் வழி... பெண் : ஆ...ஆ.....ஆ தேரினில் தெய்வம் தந்தார் தேடும் கோடி தீபமே நேரில் நீங்கள் இல்லையென்றால் நெஞ்சில் ஏது இன்பமே என்றென்றும் ஒன்றென்றால் ஆனந்த மாளிகை தோன்றுமே ஆண் : பொதிகை தென்றல் பாடுது...... மதனபுரியிலே அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே பெண் : இதய தெய்வம் வந்தது மனது குளிரவே ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே ஆண் : பொதிகை தென்றல் பாடுது...... மதனபுரியிலே....ஆ....ஆ.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: S. M. Subbaih Naidu
Lyrics by: Kannadasan
Release information: From Kavi Raja Kalamegam (1978) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Kavi Raja Kalamegam
- Composer: S. M. Subbaih Naidu
- Lyricist: Kannadasan