Roman script

Singers : Srinivas and Shreya Goshal

Music by : G. V. Prakash kumar

Male Part

Poovinai thiranthu kondu

Poi ozhindha vaasamae

Poovudan marubadiyum

Unakkenna snehamae

Female Part

Kaatralai suzharchiyilae

Meendum intha vaasamae

Vaasanai thirumbiyathil

Unakkenna kobamae

Male Part

Vidhi endra aatrilae

Midhakkindra ilaigal naam

Female Part

Nadhi vazhi pogindrom

Endha karai sergindrom

Kaatralai suzharchiyilae

Meendum intha vaasamae

Vaasanai thirumbiyathil

Unakkenna kobamae

Chorus

…………………………….

Male Part

Thandavaalam pakkam pakkam

Thottu kolla nyaayam illai

Neeyum naanum pakkam pakkam

Katti kolla sondham illai

Female Part

Vaasanai theendida ninaikkiraai

Adhu vasappada povathillai

Vaanukkum boomikkum endrumae

Mazhai uravugal theervathillai…ee….

Female Part

Kaatralai suzharchiyilae

Meendum intha vaasamae

Vaasanai thirumbiyathil

Unakkenna kobamae

Male Part

Idhaya koottai pootti konden

Kadhavai thatti kalagam seidhaai

Kadhavai pootti ullae sendren

Kangal vazhiyae meendum vandhaai

Female Part

Varushangal maariya podhilum

Pudhu vasanthangal varuvadhundu

Vaazhkaiyil kalaigindra uravugal

Pudhu vadivaththil malarvathundu….

Male Part

Poovinai thiranthu kondu

Poi ozhindha vaasamae

Poovudan marubadiyum

Unakkenna snehamae

Male Part

Vidhi endra aatrilae

Midhakkindra ilaigal naam

Male & Female : Nadhi vazhi pogindrom

Endha karai sergindrom

Female : {Haahaa haa ahaa haa haa

Hahaa haaa haaa

Male : Hmmmm hmm mmm

Hmmmm mmm mmmm} (2)

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஸ்ரேயா ஹோஷல்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : பூவினை திறந்து கொண்டு

போய் ஒழிந்த வாசமே

பூவுடன் மறுபடியும்

உனக்கென்ன சிநேகமே

பெண் : காற்றலை சுழற்சியிலே

மீண்டும் இந்த வாசமே

வாசனை திரும்பியதில்

உனக்கென்ன கோபமே

ஆண் : விதி என்ற ஆற்றிலே

மிதக்கின்ற இலைகள் நாம்

பெண் : நதி வழி போகின்றோம்

எந்த கரை சேர்கின்றோம்

காற்றலை சுழற்சியிலே

மீண்டும் இந்த வாசமே

வாசனை திரும்பியதில்

உனக்கென்ன கோபமே

ஆண் : தண்டவாளம் பக்கம் பக்கம்

தொட்டு கொள்ள நியாயம் இல்லை

நீயும் நானும் பக்கம் பக்கம்

கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை

பெண் : வாசனை தீண்டிட நினைக்கிறாய்

அது வசப்பட போவதில்லை

வானுக்கும் பூமிக்கும் என்றுமே

மழை உறவுகள் தீர்வதில்லை....ஈ.....

பெண் : காற்றலை சுழற்சியிலே

மீண்டும் இந்த வாசமே

வாசனை திரும்பியதில்

உனக்கென்ன கோபமே....ஏ....

ஆண் : இதய கூட்டை பூட்டிக்கொண்டேன்

கதவை தட்டி கலகம் செய்தாய்

கதவை பூட்டி உள்ளே சென்றேன்

கண்கள் வழியே மீண்டும் வந்தாய்

பெண் : வருசங்கள் மாறிய போதிலும்

புது வசந்தங்கள் வருவதுண்டு....

வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்

புது வடிவத்தில் மலர்வதுண்டு

ஆண் : பூவினை திறந்து கொண்டு

போய் ஒழிந்த வாசமே

பூவுடன் மறுபடியும்

உனக்கென்ன சிநேகமே

ஆண் : விதி என்ற ஆற்றிலே

மிதக்கின்ற இலைகள் நாம்

ஆண் மற்றும் பெண் :

நதி வழி போகின்றோம்

எந்த கரை சேர்கின்றோம்

பெண் : ஆஆகா ஆஹாஹா ஆஅ....

ஆண் : ஹ்ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஹ்ஹீம் ஹும்ம்ம்...

Song information

Singers: Srinivas and Shreya Goshal

Music by: G. V. Prakash kumar

Release information: From Anandha Thandavam (2009) · Lyricist: Vairamuthu

Explore this song