Roman script

Singer : Shankar Mahadevan

Music by : G. V. Prakash Kumar

Male Part

Megam pola oru kaadhal vandhathadi

Neerai vaarkum ena nindren nindrenae

Minnal minni idi thandhu sendrathadi

Kannil mazhai peruga vendhen vendhenae

Male Part

Manasu thee pidithu yerigiradhae

En maarbu kootil uyir vegiradhae

Uyir vegum podhum un per solgiradhae

Male Part

Megam pola oru kaadhal vandhathadi

Neerai vaarkum ena nindren nindrenae

Minnal minni idi thandhu sendrathadi

Kannil mazhai peruga vendhen vendhenae

Male Part

Uyirae endrazhaikadha

Kaadhal yedhu

Uyirae nam udal kollum sogam yedhu

Kannodu medhuvaga thodangum idhu

Kanneril mudigindra payanam idhu

Male Part

Kaadhal endra villil

Ennai ambaai seidhaai

Villum ambum ondraai

Serndhu vaazhadhae

Male Part

Vittu pogum podhae

Viragaagi ponen

Viragukkullae

Ratha ottam kidayathae

Male Part

Uyir vittu ponaalum

Unakkana en ennam

Udal vittu pogadhadi ohooo

Ohooo…ooo

Male Part

Megam pola oru kaadhal vandhathadi

Neerai vaarkum ena nindren nindrenae

Male Part

Nenjodu vali vandhu

Kudi kondathu

Ninaivendra mul kaadu

Valargindrathu

Male Part

Kaanadha iru kannum

Udaigindrathu

Kadal ezhum

Kadan vaangi azhugindrathu

Male Part

Kaadhal endra rojaa

Nenjil nattu ponaai

Neer vaarka en kannil neer illai

Alli thindra paarvai

Solli sendra vaarthai

Enai vittu pona pinnae vaazhvillai

Male Part

{Petraalae avalum penn

Kondraai neeyum penn

Pazhi poda vazhi illaiyae} (2)

Ohooo ooo hooo

தமிழ்

பாடகர் : ஷங்கர் மாதவன்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : மேகம் போல

ஒரு காதல் வந்ததடி

நீரை வார்க்கும்மென

நின்றேன் நின்றேனே.....

ஆண் : மின்னல் மின்னி இடி

தந்து சென்றதடி

கண்ணில் மழை பெருக

வெந்தேன் வெந்தேனே...

ஆண் : மனசு தீப் பிடித்து எரிகிறதே

என் மார்புக்கூட்டில்

உயிர் வேகிறதே

உயிர் வேகும் போதும்

உன் பேர் சொல்கிறதே

ஆண் : மேகம் போல

ஒரு காதல் வந்ததடி

நீரை வார்க்கும்மென

நின்றேன் நின்றேனே

ஆண் : மின்னல் மின்னி இடி

தந்து சென்றதடி

கண்ணில் மழை பெருக

வெந்தேன் வெந்தேனே...

ஆண் : உயிரே என்றழைக்காத

காதல் எது

உயிரே நம் உடல்

கொள்ளும் சோகம் இது

கண்ணோடு மெதுவாக

தொடங்கும் இது...

கண்ணீரில் முடிகின்ற

பயணம் இது

ஆண் : காதல் என்ற வில்லில்

என்னை அம்பாய் செய்தாய்

வில்லும் அம்பும் ஒன்றாய்

சேர்ந்து வாழாதே

விட்டு போகும் போதே

விறகாகிபோனேன்

விறக்குக்குள்ளே ரத்த

ஓட்டம் கிடையாதே

ஆண் : உயிர் விட்டு போனாலும்

உனக்கான என் எண்ணம்

உடல் விட்டு போகாதடி ஓ....ஓ...

ஆண் : மேகம் போல

ஒரு காதல் வந்ததடி

நீரை வார்க்கும்மென

நின்றேன் நின்றேனே.....

ஆண் : நெஞ்சோடு வலி வந்து

குடி கொண்டது

நினைவென்ற

முள் காடு வளர்கின்றது

ஆண் : காணாத இரு கண்ணும்

உடைகின்றது

கடல் ஏழும் கடன் வாங்கி

அழுகின்றது

காதல் என்ற ரோஜா

நெஞ்சில் நட்டுப் போனாய்

ஆண் : நீர் வார்க்க என் கண்ணில்

நீர் இல்லை

அள்ளி தின்ற பார்வை

ஆண் : சொல்லி சென்ற வார்த்தை

எனை விட்டுப்

போன பின்னே வாழ்வில்லை

ஆண் : {பெற்றாலே அவளும் பெண்

கொன்றாய் நீயும் பெண்

பழி போட வழி இல்லையே} (2)

ஆண் : ஓ..............

Song information

Singer: Shankar Mahadevan

Music by: G. V. Prakash Kumar

Release information: From Anandha Thandavam (2009) · Lyricist: Vairamuthu

Explore this song