Roman script

Singers : P. Jayachandran and Swarnalatha

Music by : Vidyasagar

Female Part

Poovanathil maramundu

Maram niraiya poovundu

Poo niraiya thaenundu

Poo parikka povoma

Poo maganae kannae vaa

Female Part

Poovanathil maramundu

Maram niraiya poovundu

Poo niraiya thaenundu

Poo parikka povoma

Poo magalae pennae vaa

Male Part

Annai madi thaalaatilae

Thinnai kadhai naam kettathum

Thandhai melae yerikondu

Ambaarigal naam ponathum

Male Part

Vendakkayin kaambai killi

Thanga kammal endru solli

Thangai kaadhil maati vittu rasithathuvum

Mottai maadi vennilavil

Vattamaaga naam amarnthu

Kootaanchoru kaiyil vaangi rusithathuvum

Engal veedu pola

Indha mannil sorgam yethamma

Male Part

Kaatril maram aada kandu

Veetil sendru olindhom andru

Peigal ellaam poigal endru

Thandhai solla bayam yedhu indru

Male Part

Palli vittu pasi udan

Thulli thulli veedu vandhu

Ondrum illai endra udan sandai pottathum

Kaichchal vandhu padukkaiyil

Sondham ellaam thudikkaiyil

Adikkadi kaichchal vara vendikondathum

Engal veedu pola

Indha mannil sorgam yethamma

Male Part

Poovanathil maramundu

Maram niraiya poovundu

Poo niraiya thaenundu

Poo parikka povoma

Poo magalae kannae vaa

தமிழ்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சுவர்ணலதா

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : பூவனத்தில் மரமுண்டு

மரம் நிறைய பூவுண்டு

பூ நிறைய தேனுண்டு

பூப்பறிக்கப் போவோமா

பூ மகனே கண்ணே வா

பெண் : பூவனத்தில் மரமுண்டு

மரம் நிறைய பூவுண்டு

பூ நிறைய தேனுண்டு

பூப்பறிக்கப் போவோமா

பூ மகளே பெண்ணே வா

ஆண் : அன்னை மடித்தாலாட்டிலே

திண்ணைக்கதை நாம் கேட்டதும்

தந்தை மேலே ஏறிக்கொண்டு

அம்பாரிகள் நாம் போனதும்

ஆண் : வெண்டைக்காயின்

காம்பைக் கிள்ளி

தங்கக்கம்மல் என்று சொல்லி

தங்கைக் காதில் மாட்டிவிட்டு

ரசித்ததுவும்

ஆண் : மொட்டைமாடி வெண்ணிலவில்

வட்டமாக நாம் அமர்ந்து

கூட்டாஞ்சோறு கையில் வாங்கி

ருசித்ததுவும்

எங்கள் வீடுபோல

இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா ..

ஆண் : காற்றில் மரம் ஆடக்கண்டு

வீட்டில் சென்று ஒளிந்தோமன்று

பேய்கள் எல்லாம் பொய்கள் என்று

தந்தை சொல்ல பயமேதின்று

ஆண் : பள்ளிவிட்டுப் பசியுடன்

துள்ளித்துள்ளி வீடுவந்து

ஒன்றுமில்லை என்றவுடன்

சண்டை போட்டதும்

காய்ச்சல் வந்து படுக்கையில்

சொந்தம் எல்லாம் துடிக்கையில்

அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும்

எங்கள் வீடு போல

இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா ..

ஆண் : பூவனத்தில் மரமுண்டு

மரம் நிறைய பூவுண்டு

பூ நிறைய தேனுண்டு

பூப்பறிக்கப் போவோமா

பூ மகளே கண்ணே வா

Song information

Singers: P. Jayachandran and Swarnalatha

Music by: Vidyasagar

Release information: From Thambi (2005) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song