Roman script
Singers : P. Jayachandran and Swarnalatha Music by : Vidyasagar Female Part Poovanathil maramundu Maram niraiya poovundu Poo niraiya thaenundu Poo parikka povoma Poo maganae kannae vaa Female Part Poovanathil maramundu Maram niraiya poovundu Poo niraiya thaenundu Poo parikka povoma Poo magalae pennae vaa Male Part Annai madi thaalaatilae Thinnai kadhai naam kettathum Thandhai melae yerikondu Ambaarigal naam ponathum Male Part Vendakkayin kaambai killi Thanga kammal endru solli Thangai kaadhil maati vittu rasithathuvum Mottai maadi vennilavil Vattamaaga naam amarnthu Kootaanchoru kaiyil vaangi rusithathuvum Engal veedu pola Indha mannil sorgam yethamma Male Part Kaatril maram aada kandu Veetil sendru olindhom andru Peigal ellaam poigal endru Thandhai solla bayam yedhu indru Male Part Palli vittu pasi udan Thulli thulli veedu vandhu Ondrum illai endra udan sandai pottathum Kaichchal vandhu padukkaiyil Sondham ellaam thudikkaiyil Adikkadi kaichchal vara vendikondathum Engal veedu pola Indha mannil sorgam yethamma Male Part Poovanathil maramundu Maram niraiya poovundu Poo niraiya thaenundu Poo parikka povoma Poo magalae kannae vaa
தமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சுவர்ணலதா இசை அமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : பூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு பூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா பூ மகனே கண்ணே வா பெண் : பூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு பூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா பூ மகளே பெண்ணே வா ஆண் : அன்னை மடித்தாலாட்டிலே திண்ணைக்கதை நாம் கேட்டதும் தந்தை மேலே ஏறிக்கொண்டு அம்பாரிகள் நாம் போனதும் ஆண் : வெண்டைக்காயின் காம்பைக் கிள்ளி தங்கக்கம்மல் என்று சொல்லி தங்கைக் காதில் மாட்டிவிட்டு ரசித்ததுவும் ஆண் : மொட்டைமாடி வெண்ணிலவில் வட்டமாக நாம் அமர்ந்து கூட்டாஞ்சோறு கையில் வாங்கி ருசித்ததுவும் எங்கள் வீடுபோல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா .. ஆண் : காற்றில் மரம் ஆடக்கண்டு வீட்டில் சென்று ஒளிந்தோமன்று பேய்கள் எல்லாம் பொய்கள் என்று தந்தை சொல்ல பயமேதின்று ஆண் : பள்ளிவிட்டுப் பசியுடன் துள்ளித்துள்ளி வீடுவந்து ஒன்றுமில்லை என்றவுடன் சண்டை போட்டதும் காய்ச்சல் வந்து படுக்கையில் சொந்தம் எல்லாம் துடிக்கையில் அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும் எங்கள் வீடு போல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா .. ஆண் : பூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு பூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா பூ மகளே கண்ணே வா
Song information
Singers: P. Jayachandran and Swarnalatha
Music by: Vidyasagar
Release information: From Thambi (2005) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: P. Jayachandran and Swarnalatha
- Film / album: Thambi
- Composer: Vidyasagar