Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Poovaagi iravu neram kaayaagi Vidiyumpothu kaniyum kaniyum Vizhiyil vadiyum thaen Female Part Pakkam varum sugam siriththaal Puththam pudhu mayakkam Paththu tharam dhinam ninaiththaal Niththam idhu inikkum Female Part Poovaagi iravu neram kaayaagi Vidiyumpothu kaniyum kaniyum Vizhiyil vadiyum thaen Female Part Pakkam varum sugam sirihthaal Puththam puthu mayakkam Paththu tharam dhinam ninaiththaal Niththam idhu inikkum Female Part Pattu thottu pazhagapattu Thottu thottu paaduvaai Munnum pinnum minnum annam Allum vannam aaduvaai Thirumeni ilaiyarani Udaiyai konjam mooduvaai Female Part Poovaagi iravu neram kaayaagi Vidiyumpothu kaniyum kaniyum Vizhiyil vadiyum thaen Female Part Pakkam varum sugam siriththaal Puththam pudhu mayakkam Paththu tharam dhinam ninaiththaal Niththam idhu inikkum Female Part Vanna paravai vanji kavithai Intha vanappu azhagin sirappu Thaththi kudhikkum thanga kalasam Inba nadippu ilamai thudippu Rasanai irunthaal avanthaan rasigan Female Part Poovaagi iravu neram kaayaagi Vidiyumpothu kaniyum kaniyum Vizhiyil vadiyum thaen Female Part Pakkam varum sugam siriththaal Puththam pudhu mayakkam Paththu tharam dhinam ninaiththaal Niththam idhu inikkum Female Part Alli thanthaal arugil vanthaal Solli thanthaal ketkiraen Alli thandu anaikkum vandu Indru undaa paarkkiraen Oru raagam paruva raagam Iruvar saernthu paadalaam Female Part Poovaagi iravu neram kaayaagi Vidiyumpothu kaniyum kaniyum Vizhiyil vadiyum thaen Female Part Pakkam varum sugam siriththaal Puththam pudhu mayakkam Paththu tharam dhinam ninaiththaal Niththam idhu inikkum
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பூவாகி இரவு நேரம் காயாகி விடியும்போது கனியும் கனியும் விழியில் வடியும் தேன் பெண் : பக்கம் வரும் சுகம் சிரித்தால் புத்தம் புது மயக்கம் பத்து தரம் தினம் நினைத்தால் நித்தம் இது இனிக்கும்..... பெண் : பூவாகி இரவு நேரம் காயாகி விடியும்போது கனியும் கனியும் விழியில் வடியும் தேன் பெண் : பக்கம் வரும் சுகம் சிரித்தால் புத்தம் புது மயக்கம் பத்து தரம் தினம் நினைத்தால் நித்தம் இது இனிக்கும்..... பெண் : பட்டு தொட்டு பழகப்பட்டு தொட்டுத் தொட்டு பாடுவாய் முன்னும் பின்னும் மின்னும் அன்னம் அள்ளும் வண்ணம் ஆடுவாய் திருமேனி இளையராணி உடையை கொஞ்சம் மூடுவாய்.... பெண் : பூவாகி இரவு நேரம் காயாகி விடியும்போது கனியும் கனியும் விழியில் வடியும் தேன் பெண் : பக்கம் வரும் சுகம் சிரித்தால் புத்தம் புது மயக்கம் பத்து தரம் தினம் நினைத்தால் நித்தம் இது இனிக்கும்..... பெண் : வண்ணப் பறவை வஞ்சிக் கவிதை இந்த வனப்பு அழகின் சிறப்பு தத்தி குதிக்கும் தங்கக் கலசம் இன்ப நடிப்பு இளமை துடிப்பு ரசனை இருந்தால் அவன்தான் ரசிகன் பெண் : பூவாகி இரவு நேரம் காயாகி விடியும்போது கனியும் கனியும் விழியில் வடியும் தேன் பெண் : பக்கம் வரும் சுகம் சிரித்தால் புத்தம் புது மயக்கம் பத்து தரம் தினம் நினைத்தால் நித்தம் இது இனிக்கும்..... பெண் : அள்ளி தந்தால் அருகில் வந்தால் சொல்லி தந்தால் கேட்கிறேன் அல்லித் தண்டு அணைக்கும் வண்டு இன்று உண்டா பார்க்கிறேன் ஒரு ராகம் பருவ ராகம் இருவர் சேர்ந்து பாடலாம் பெண் : பூவாகி இரவு நேரம் காயாகி விடியும்போது கனியும் கனியும் விழியில் வடியும் தேன் பெண் : பக்கம் வரும் சுகம் சிரித்தால் புத்தம் புது மயக்கம் பத்து தரம் தினம் நினைத்தால் நித்தம் இது இனிக்கும்.....
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Sollathe Yarum Kettal (1981) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Sollathe Yarum Kettal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan