Roman script

Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Female Part

Pooththa malligai kaaththu nikkuthu thannaalae

Kadhal vandudan pesa ennuthu kannaalae

Pooththa malligai kaaththu nikkuthu thannaalae

Kadhal vandudan pesa ennuthu kannaalae

Female Part

Antha kaalam varum naeram

Adhan vaazhvil varum yogam

Female Part

Pooththa malligai kaaththu nikkuthu thannaalae

Kadhal vandudan pesa ennuthu kannaalae

Female Part

Raagam thanai thedum puthu veenaiyae

Meettum viral theendum unai naalaiyae

Raagam thanai thedum puthu veenaiyae

Meettum viral theendum unai naalaiyae

Female Part

Santhosam kondaadum sangeetham

Santhosam kondaadum sangeetham

Nenjil sugam kodi tharumae

Female Part

Pooththa malligai kaaththu nikkuthu thannaalae

Kadhal vandudan pesa ennuthu kannaalae

Male Part

………………

Female Part

Gangai varum endrae kadal theduthae

Thendral thodum endrae kodi aaduthae

Gangai varum endrae kadal theduthae

Thendral thodum endrae kodi aaduthae

Female Part

Poongaaththum…..thaenaagum

Poongaaththum thaenaagum penn poovae

Vaazhvil thiru naalum varumae

Female Part

Pooththa malligai kaaththu nikkuthu thannaalae

Kadhal vandudan pesa ennuthu kannaalae

Female Part

Antha kaalam varum naeram

Adhan vaazhvil varum yogam

Female Part

Pooththa malligai kaaththu nikkuthu thannaalae

Kadhal vandudan pesa ennuthu kannaalae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே

காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே

பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே

காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே

பெண் : அந்த காலம் வரும் நேரம்

அதன் வாழ்வில் வரும் யோகம்........

பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே

காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே

பெண் : ராகம் தனை தேடும் புது வீணையே

மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே

ராகம்தனை தேடும் புது வீணையே

மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே

பெண் : சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம்

சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம்

நெஞ்சில் சுகம் கோடி தருமே......

பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே

காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே

ஆண் : தந்தன தந்தன தந்தன தந்தன தனனா

தந்தன தந்தன தந்தன தந்தன தனனா

தனனா தந்தனதனனா தனனா தனனா

தந்தனனா தனனா தனனா தனனா

........................

பெண் : கங்கை வரும் என்றே கடல் தேடுதே....

தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே.....

கங்கை வரும் என்றே கடல் தேடுதே....

தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே.....

பெண் : பூங்காத்தும்......தேனாகும்.....

பூங்காத்தும் தேனாகும் பெண் பூவே

வாழ்வில் திருநாளும் வருமே....

பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே

காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே

பெண் : அந்த காலம் வரும் நேரம்

அதன் வாழ்வில் வரும் யோகம்........

பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே

காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே.......

Song information

Singer: S. Janaki

Music by: Gangai Amaran

Release information: From Namma Ooru Nalla Ooru (1986) · Lyricist: Muthulingam

Explore this song