Roman script

Poomalai Aagaamal Song Lyrics is the track from Raasi Tamil Film – 1997, Starring Ajith Kumar, Rambha, Prakash Raj, Nagesh, Vadivelu and Others. This song was sung by Hariharan. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi.

Singers : Hariharan

Music Director : Sirpy

Lyricist : Palani Bharathi

Male Part

Poomaalai aagaamal

Pookkal rendu veguthe

Kadhalin thaagaththil

Kangal eeram aaguthae

Yaar thantha saabamo

Nee sollu uyire

Male Part

Poomaalai aagaamal

Pookkal rendu veguthe

Kadhalin thaagaththil

Kangal eeram aaguthae

Yaar thantha saabamo

Nee sollu uyire

Male Part

Dhisaiyedhum theriyaamal vizhum

Megam pol aanaen

Un valaiyal thundugalaai

Naan udainthu thool aanaen

Yaar thantha saabamo

Nee sollu uyire

Male Part

Nee thantha nesam kannukkul neenthiyathu

Thaai thantha paasam imaiyaaga maariyathu

Kannukkingae imaigal

Aanathu enna sumaigal

Paasam ellaam ingae

Vettaveli siraigal

Sogangalai solla

Mozhi ondrum illa…….ooo……

Male Part

Un kadhal muththathil

Naan kannam nanainthaen

Thaai paalin eeraththil

En ullam karainthaen

Yaar pakkam niyaayamo

Nee sollu uyirae

Male Part

Poomaalai aagaamal

Pookkal rendu veguthe

Kadhalin thaagaththil

Kangal eeram aaguthae

Yaar thantha saabamo

Nee sollu uyire

Male Part

Kanneerin eeram

Kannaththil kaayaathaa

Munthaanai oram

Kaikkuttai aagaathaa

Ullam endra ondru

Unnai saerum velai

Thaayin kaigal thaduththaal

Enna seivaen yaezhai

Unmai solla ponaal

Naanae enakkillai….ooo….

Male Part

Adi paasa koondukkul

Naan maattikkondaenaa

En vaazhkkai koppaikkul

Visham oottri kondaenaa

Yaar thantha saabamo

Nee sollu uyire

Male Part

Poomaalai aagaamal

Pookkal rendu veguthe

Kadhalin thaagaththil

Kangal eeram aaguthae

Yaar thantha saabamo

Nee sollu uyire….

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : சிற்பி

பாடலாசிரியர் : பழனி பாரதி

ஆண் : பூமாலை ஆகாமல்

பூக்கள் ரெண்டு வேகுதே

காதலின் தாகத்தில்

கண்கள் ஈரம் ஆகுதே

யார் தந்த சாபமோ

நீ சொல்லு உயிரே

ஆண் : பூமாலை ஆகாமல்

பூக்கள் ரெண்டு வேகுதே

காதலின் தாகத்தில்

கண்கள் ஈரம் ஆகுதே

யார் தந்த சாபமோ

நீ சொல்லு உயிரே

ஆண் : திசையேதும் தெரியாமல் விழும்

மேகம் போல் ஆனேன்

உன் வளையல் துண்டுகளாய்

நான் உடைந்து தூள் ஆனேன்

யார் தந்த சாபமோ

நீ சொல்லு உயிரே

ஆண் : நீ தந்த நேசம் கண்ணுக்குள் நீந்தியது

தாய் தந்த பாசம் இமையாக மாறியது

கண்ணுக்கிங்கே இமைகள்

ஆனது என்ன சுமைகள்

பாசம் எல்லாம் இங்கே

வெட்ட வெளி சிறைகள்

சோகங்களை சொல்ல

மொழி ஒன்றும் இல்லை......ஓஓஓ......

ஆண் : உன் காதல் முத்தத்தில்

நான் கன்னம் நனைந்தேன்

தாய் பாலின் ஈரத்தில்

என் உள்ளம் கரைந்தேன்

யார் பக்கம் நியாயமோ

நீ சொல்லு உயிரே

ஆண் : பூமாலை ஆகாமல்

பூக்கள் ரெண்டு வேகுதே

காதலின் தாகத்தில்

கண்கள் ஈரம் ஆகுதே

யார் தந்த சாபமோ

நீ சொல்லு உயிரே

ஆண் : கண்ணீரின் ஈரம்

கன்னத்தில் காயாதா

முந்தானை ஓரம்

கைக்குட்டை ஆகாதா

உள்ளம் என்ற ஒன்று

உன்னை சேரும் வேளை

தாயின் கைகள் தடுத்தால்

என்ன செய்வேன் ஏழை

உண்மை சொல்லப் போனால்

நானே எனக்கில்லை......ஓஓஓ.....

ஆண் : அடி பாசக் கூண்டுக்குள்

நான் மாட்டிக் கொண்டேனா

என் வாழ்க்கைக் கோப்பைக்குள்

விஷம் ஊற்றிக் கொண்டேனா

யார் தந்த சாபமோ

நீ சொல்லு உயிரே.....

ஆண் : பூமாலை ஆகாமல்

பூக்கள் ரெண்டு வேகுதே

காதலின் தாகத்தில்

கண்கள் ஈரம் ஆகுதே

யார் தந்த சாபமோ

நீ சொல்லு உயிரே......

Song information

Singers: Hariharan

Release information: From Raasi (1997) · Singer: Hariharan · Lyricist: Pazhani Bharathi · Music: Sirpy

Explore this song