Roman script

Singers : Haricharan and Ajindan

Music by : Yuvan Shankar Raja

Male Part

Pookkal rasithadhu eppodhu

Adhu Eppodhu

Pulveliyil nadandhadhu eppodhu

Adhu eppodhu

Nadhiyil nanaindhadhu eppodhu

Nilavai rasithadhu eppodhu

Indha iyarkkaiyil naamum kalappadhu eppodhu

Indha vaazhkkaiyai naamum vaazhvadhu eppodhu

Male Part

Oh oh…

Male : Pookkal rasithadhu eppodhu

Adhu Eppodhu

Pulveliyil nadandhadhu eppodhu ho oo oo oo

Male Part

Vaanathai paarthu kidappadhu eppodhu

Garvam kalandhu tholaippom appodhu

Vannathu poochigal pidippadhu eppodhu

Vayadhai marandhu sirippom appodhu

Male Part

Nee megathil oviyam paarthadhu eppodhu

Nam vaazhviyam kalaindhadhu inaippom appodhu

Male Part

Pookkal rasithadhu eppodhu

Adhu Eppodhu

Pulveliyil nadandhadhu eppodhu ho oh oo oo

Male Part

Vaanavil paarthu nindradhu eppodhu

Niraveri tholaindha urakkam paar appodhu

Aatril meengal rasithadhu eppodhu

Nadhi neer sandai kazhindhidum appodhu

Male Part

Oru paravai ena vaanil parapadhu eppodhu

Un thaai ena boomiya uranthidu eppodhu

Male Part

Pookkal rasithadhu eppodhu

Adhu Eppodhu

Pulveliyil nadandhadhu eppodhu

Adhu eppodhu

Nadhiyil nanaindhadhu eppodhu

Nilavai rasithadhu eppodhu

Indha iyarkkaiyil naamum kalappadhu eppodhu

Indha vaazhkkaiyai naamum vaazhvadhu eppodhu

Male Part

Oh oh…eppodhu

Ho oo oo oo adhu eppodhu

Eppodhu….

தமிழ்

பாடகர்கள் : ஹரிச்சரண் மற்றும் அஜிந்தன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது

அது எப்போது

புல்வெளியில் நடந்தது எப்போது

அது எப்போது

நதியில் நனைந்தது எப்போது

நிலவை ரசித்ததது எப்போது

இந்த இயற்கையில் நாமும் கலப்பது எப்போது

இந்த வாழ்க்கையை நாமும் வாழ்வது எப்போது

ஆண் : ஓ ஓ....

ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது

அது எப்போது

புல்வெளியில் நடந்தது எப்போது...ஓ....ஓ...

ஆண் : வானத்தை பார்த்து கிடப்பது எப்போது

கர்வம் கலந்து தொலைப்போம் அப்போது

வண்ணத்து பூச்சிகள் பிடிப்பது எப்போது

வயதை மறந்து சிரிப்போம் அப்போது

ஆண் : நீ மேகத்தில் ஓவியம் பார்த்தது எப்போது

நம் வாழ்வியம் கலந்தது இணைப்போம் அப்போது

ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது

அது எப்போது

புல்வெளியில் நடந்தது எப்போது...ஓ....ஓ...

ஆண் : வானவில் பார்த்து நின்றது எப்போது

நிறவெறி தொலைந்த உறக்கம் பார் அப்போது

ஆற்றில் மீன்கள் ரசித்தது எப்போது

நதி நீர் சண்டை கழிந்திடும் அப்போது

ஆண் : ஒரு பறவை என வானில் பறப்பது எப்போது

உன் தாய் என பூமிய உரந்திடு எப்போது

ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது

அது எப்போது

புல்வெளியில் நடந்தது எப்போது

அது எப்போது

நதியில் நனைந்தது எப்போது

நிலவை ரசித்ததது எப்போது

இந்த இயற்கையில் நாமும் கலப்பது எப்போது

இந்த வாழ்க்கையை நாமும் வாழ்வது எப்போது

ஆண் : ஓ.....ஓ......எப்போது

ஹோ ஓ ஓ ஓ அது எப்போது.....ஓ.....ஓ......

எப்போது.........

Song information

Singers: Haricharan and Ajindan

Music by: Yuvan Shankar Raja

Release information: From Vaazhthugal (2008) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song