Roman script

Singers : Mano and K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Male Part

Ponno maniyo poovo kaniyo

Mannil nilavo maran kaviyo

Mannil nilavo maran kaviyo

Kanno illai meeno

Kanno illai meeno maano

Female Part

Ponno maniyo poovo kaniyo

Male : Mannil nilavo maran kaviyo

Female : Kanno illai meeno maano

Ponno maniyo

Male : Poovo kaniyo

Female Part

{Paalum thel thenum

Parimaarum kani vaayum

Adhil naal thorum naadagam arangerum} (2)

Male Part

Noolin idai vaadum

Adhan maelae vidai thedum

Noolin idai vaadum

Adhan maelae vidai thedum

Viral meettamal meettidum swarasthaanam

Female Part

Palli paadal….

Dhinam alli koodal…..

Solli paadum suam niththam thaedal….

Female Part

Ponno maniyo

Male : Poovo kaniyo

Mannil nilavo

Female : Maran kaviyo

Male : Kanno illai meeno maano

Female : Ponno maniyo

Male : Poovo kaniyo….oo…..

Female Part

{Aahaa haa…..ha….aaa….

Male : Aaa….aa….} (3)

Male Part

{Koondhal oru megam

Adhi koodum oru mogam

Adhil neenthaamal neendhidum ivan thegam} (2)

Female Part

Naanum ini neeyum

Oru thaayum aval saeyum

Naanum ini neeyum

Oru thaayum aval saeyum

Un thaalaattu kettida alai paayum

Male Part

Thannanthaniyae

Sugam sinthum paniyae

Ennai thazhuvu pala inbam pazhgu

Female Part

Ponno maniyo

Male : Poovo kaniyo

Female : Mannil nilavo

Male : Maran kaviyo

Female : Kanno illai meeno

Male : Maano

Female : Laalalalalalaa

Male : Haahaa aaahha…

Female : Hmm mmm….

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பொன்னோ மணியோ பூவோ கனியோ

மண்ணில் நிலவோ மாறன் கவியோ

மண்ணில் நிலவோ மாறன் கவியோ

கண்ணோ இல்லை மீனோ

கண்ணோ இல்லை மீனோ மானோ

பெண் : பொன்னோ மணியோ பூவோ கனியோ

ஆண் : மண்ணில் நிலவோ மாறன் கவியோ

பெண் : கண்ணோ இல்லை மீனோ மானோ

பெண் : பொன்னோ மணியோ

ஆண் : பூவோ கனியோ

பெண் : {பாலும் தெளி தேனும்

பரிமாறும் கனி வாயும்

அதில் நாள் தோறும் நாடகம் அரங்கேறும்} (2)

ஆண் : நூலின் இடை வாடும்

அதன் மேலே விடை தேடும்

நூலின் இடை வாடும்

அதன் மேலே விடை தேடும்

விரல் மீட்டாமல் மீட்டிடும் ஸ்வரஸ்தானம்

பெண் : பள்ளிப் பாடல்........

தினம் அள்ளிக் கூடல்.......

சொல்லி பாடும் சுகம் நித்தம் தேடல்.....

பெண் : பொன்னோ மணியோ

ஆண் : பூவோ கனியோ

மண்ணில் நிலவோ

பெண் : மாறன் கவியோ

ஆண் : கண்ணோ இல்லை மீனோ மானோ

பெண் : பொன்னோ மணியோ

ஆண் : பூவோ கனியோ.....ஓ....

பெண் : {ஆஹா ஹா.....ஹ.....ஆஅ.....

ஆண் : ஆஅ....ஆ.....} (3)

ஆண் : {கூந்தல் ஒரு மேகம்

அதில் கூடும் ஒரு மோகம்

அதில் நீந்தாமல் நீந்திடும் இவன் தேகம்} (2)

பெண் : நானும் இனி நீயும்

ஒரு தாயும் அவள் சேயும்

நானும் இனி நீயும்

ஒரு தாயும் அவள் சேயும்

உன் தாலாட்டு கேட்டிட அலை பாயும்

ஆண் : தன்னந்தனியே.......

சுகம் சிந்தும் பனியே......

என்னைத் தழுவு பல இன்பம் பழகு...

பெண் : பொன்னோ மணியோ

ஆண் : பூவோ கனியோ

பெண் : மண்ணில் நிலவோ

ஆண் : மாறன் கவியோ

பெண் : கண்ணோ இல்லை மீனோ

ஆண் : மானோ

பெண் : லாலலலலா....

ஆண் : ஹாஹாஆஆஹ்ஹ.....

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்.....

Song information

Singers: Mano and K. S. Chitra

Music by: M. S. Viswanathan

Release information: From Suthanthira Nattin Adimaigal (1988) · Lyricist: Pulamaipithan

Explore this song