Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Nellai A. Ganapathy

Male Part

Pollaatha kaasu panam

Pollaatha kaasu panam

Bhoomithanai aaluthadaa

Ellaamae aritha manam

Yaengi yaengi alaiyuthadaa

Male Part

Kurukku vazhiyil sendriduvaar

Gopuraththil yaeriduvaar

Kodi katti paranthiduvaar

Kolgaiyellaam maranthiduvaar

Male Part

Netru varai nadanthathellaam

Ninaikkaamal aadiduvaar

Nenjaara poiyuraippaar

Needhiyaiyum maattriduvaar

Male Part

Pollaatha kaasu panam….oo…

Pollaatha kaasu panam

Bhoomithanai aaluthadaa

Ellaamae aritha manam

Yaengi yaengi alaiyuthadaa

Male Part

Ellaamae paarththiruppaan

Iraivanavan poruththiruppaan

Pollaatha thuriyavanavan

Vithi mudintha kadhai arivom

Male Part

Nallorai vendra soodhu

Maayavanaal veezhnthathadaa

Paandavarum vaazhnthu vittaar

Paanjaali thalai mudiththaal…oo…oo…oo….

Male Part

Dharmamthaan nilaikkumadaa

Saththiyathaan jeyikkumadaa

Karmam vithi enbathellaam

Kaalaththaal maarumadaa

Male Part

Unmaithaan udan pirappu

Uyar gunamthaan thaai thanthai

Nammai naam vekavatharkku

Naanilaththil idhu vedham

Nammai naam vekavatharkku

Naanilaththil idhu vedham

Male Part

Pollaatha kaasu panam

Bhoomithanai aaluthadaa

Ellaamae aritha manam

Yaengi yaengi alaiyuthadaa

Yaengi yaengi alaiyuthadaa

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : நெல்லை எ. கணபதி

ஆண் : பொல்லாத காசு பணம்

பொல்லாத காசு பணம்

பூமிதனை ஆளுதடா

எல்லாமே அறிந்த மனம்

ஏங்கி ஏங்கி அலையுதடா......

ஆண் : குறுக்கு வழியில் சென்றிடுவார்

கோபுரத்தில் ஏறிடுவார்

கொடிக் கட்டி பறந்திடுவார்

கொள்கையெல்லாம் மறந்திடுவார்

ஆண் : நேற்று வரை நடந்ததெல்லாம்

நினைக்காமல் ஆடிடுவார்

நெஞ்சார பொய்யுரைப்பார்

நீதியையும் மாற்றிடுவார்......

ஆண் : பொல்லாத காசு பணம்....ஓ.....

பொல்லாத காசு பணம்....

பூமிதனை ஆளுதடா

எல்லாமே அறிந்த மனம்

ஏங்கி ஏங்கி அலையுதடா......

ஆண் : எல்லாமே பார்த்திருப்பான்

இறைவனவன் பொறுத்திருப்பான்

பொல்லாத துரியவனவன்

விதி முடிந்த கதை அறிவோம்

ஆண் : நல்லோரை வென்ற சூது

மாயவனால் வீழ்ந்ததடா

பாண்டவரும் வாழ்ந்து விட்டார்

பாஞ்சாலி தலை முடித்தாள்....ஓ...ஓ...ஒ...

ஆண் : தர்மம்தான் நிலைக்குமடா

சத்தியதான் ஜெயிக்குமடா

கர்மம் விதி என்பதெல்லாம்

காலத்தால் மாறுமடா

ஆண் : உண்மைதான் உடன் பிறப்பு

உயர் குணம்தான் தாய் தந்தை

நம்மை நாம் வெல்வதற்கு

நானிலத்தில் இது வேதம்......

நம்மை நாம் வெல்வதற்கு

நானிலத்தில் இது வேதம்......

ஆண் : பொல்லாத காசு பணம்

பூமிதனை ஆளுதடா

எல்லாமே அறிந்த மனம்

ஏங்கி ஏங்கி அலையுதடா......

ஏங்கி ஏங்கி அலையுதடா......

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: Shankar Ganesh

Lyrics by: Nellai A. Ganapathy

Release information: From Panchamirtham (1978) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Nellai A. Ganapathy · Music: Shankar Ganesh

Explore this song