Roman script

Singer : Hariharan

Music by : S.A. Raj Kumar

Male Part

Pirivondrai santhithen muthal muthal netru

Nuraieeral theendaamal thirumbuthu kaatru

Nee endra thooram varai neelaatho enthan kudai

Naan endra neram varai thooraatho unthan mazhai

Ododi vaaraaiyo anbae anbae anbae anbae

Anbae anbae anbae anbae

Male Part

Pirivondrai santhithen muthal muthal netru

Nuraieeral theendaamal thirumbuthu kaatru

Female Part

Hey …hey …hey..heyhey…hey…hey

Hey…hey…hey…heyhey…hey …hey

Male Part

Oru vari nee oru vari naan

Thirukuralai unnai sonnen

Thani thaniyae pirithuvaithaal

Porul tharumo kavithai ingae

Male Part

Un kaigal endrae naan thudaikindra kaikuttai

Nee thotta adaiyaalam alikaathu en sattai

Ennai naanae thedi ponen

Pirivil naanae neeyai aanen

Male Part

Pirivondrai santhithen muthal muthal netru

nuraieeral theendaamal thirumbuthu kaatru

Chorus

……………

Male Part

Keezh imai naan mel imai nee

Pirinthathillai kannae kannae

Mel imai nee pirinthathanaal

Purinthu konden kaadhal endrae

Male Part

Naam piranthanaalil thaan

Nammai naan unarnthenae

Naam piranthanaalil thaan

Nam kaadhal thiranthenae

Ullam engum neeyae neeyae

Uyirin thaagam kaadhal thaanae

Male Part

Pirivondrai santhithen muthal muthal netru

Nuraieeral theendaamal thirumbuthu kaatru

Nee endra thooram varai neelaatho enthan kudai

Naan endra neram varai thooraatho unthan mazhai

Ododi vaaraaiyo anbae anbae anbae anbae

Anbae anbae anbae anbae…..

Chorus

hmmmmmm..mmmmm.mmmmmm

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : பிரிவொன்றை

சந்தித்தேன் முதல் முதல்

நேற்று நுரை ஈரல்

தீண்டாமல் திரும்புது

காற்று நீ என்ற தூரம்

வரை நீளாதோ எந்தன்

குடை நான் என்ற நேரம்

வரை தூராதோ உந்தன்

மழை ஓடோடி வாராயோ

அன்பே அன்பே அன்பே

அன்பே அன்பே அன்பே

அன்பே அன்பே

ஆண் : பிரிவொன்றை

சந்தித்தேன் முதல் முதல்

நேற்று நுரை ஈரல்

தீண்டாமல் திரும்புது

காற்று

பெண் : ஹே ஹே

ஹே ஹேஹே ஹே

ஹே ஹே ஹே ஹே

ஹேஹே ஹே ஹே

ஆண் : ஒரு வரி நீ ஒரு

வரி நான் திருக்குறளாய்

உன்னை சொன்னேன்

தனி தனியே பிரித்து

வைத்தால் பொருள்

தருமோ கவிதை இங்கே

ஆண் : உன் கைகள்

என்றே நான் துடைக்கின்ற

கை குட்டை நீ தொட்ட

அடையாளம் அழிக்காது

என் சட்டை என்னை நானே

தேடி போனேன் பிரிவில்

நானே நீயாய் ஆனேன்

ஆண் : பிரிவொன்றை

சந்தித்தேன் முதல் முதல்

நேற்று நுரை ஈரல்

தீண்டாமல் திரும்புது

காற்று

குழு : ............................

ஆண் : கீழ் இமை

நான் மேல் இமை நீ

பிரிந்ததில்லை கண்ணே

கண்ணே மேல் இமை நீ

பிரிந்ததனால் புரிந்து

கொண்டேன் காதல்

என்றே

ஆண் : நாம் பிறந்த

நாளில் தான் நம்மை

நான் உணர்ந்தேனே

நாம் பிறந்த நாளில்

தான் நம் காதல்

திறந்தேனே உள்ளம்

எங்கும் நீயே நீயே

உயிரின் தாகம் காதல்

தானே

ஆண் : பிரிவொன்றை

சந்தித்தேன் முதல் முதல்

நேற்று நுரை ஈரல்

தீண்டாமல் திரும்புது

காற்று நீ என்ற தூரம்

வரை நீளாதோ எந்தன்

குடை நான் என்ற நேரம்

வரை தூராதோ உந்தன்

மழை ஓடோடி வாராயோ

அன்பே அன்பே அன்பே

அன்பே அன்பே அன்பே

அன்பே அன்பே

குழு : ஹ்ம்ம்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

Song information

Singer: Hariharan

Music by: S.A. Raj Kumar

Release information: From Piriyadha Varam Vendum (2001) · Lyricist: Vairamuthu

Explore this song