Roman script
Singer : C. S. Jayaraman Music by : T. G. Lingappa Male Part Aa….aaa….aaa….aaa….aaa…aaa… Pinju manadhil piriyam valarthu Manjal azhagum manamum koduthu Vanjam theerkkum ethiri polae Manidharai vidhiyum vaattudhae… Manidharai vidhiyum vaattudhae… Male Part Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Kondirundha aasai ellaam Thundu thundaai aaguthae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Male Part Kannai moodi thirakkum munnae Kaatchi veraai maaruthae Kannai moodi thirakkum munnae Kaatchi veraai maaruthae Kanakkilladha vegathodu Kaala radhamum odudhae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Male Part Oliyai kandu ullam magizhndhaal Udanae irulum moodudhae Oliyai kandu ullam magizhndhaal Udanae irulum moodudhae Oliyinaalae virindha malargal Oliyaal udhirnthu vaaduthae Oliyaal udhirnthu vaaduthae Oliyaal udhirnthu vaaduthae Male Part Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Kondirundha aasai ellaam Thundu thundaai aaguthae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae
தமிழ்
பாடகர் : சி . எஸ். ஜெயராமன் இசை அமைப்பாளர் : டி . ஜி . லிங்கப்பா ஆண் : ஆஅ...ஆஅ....ஆஅ....ஆஅ.... பிஞ்சு மனதில் பிரியம் வளர்த்து மஞ்சள் அழகும் மணமும் கொடுத்து வஞ்சம் தீர்க்கும் எதிரி போலே மனிதரை விதியும் வாட்டுதே மனிதரை விதியும் வாட்டுதே ஆண் : கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே கொண்டிருந்த ஆசையெல்லாம் துண்டுதுண்டாய் ஆகுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே ஆண் : கண்ணை மூடி திறக்கும் முன்னே காட்சி வேறாய் மாறுதே கண்ணை மூடி திறக்கும் முன்னே காட்சி வேறாய் மாறுதே கணக்கில்லாத வேகத்தோடு காலரதமும் ஓடுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே ஆண் : ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால் உடனே இருளும் மூடுதே ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால் உடனே இருளும் மூடுதே ஒளியினாலே விரிந்த மலர்கள் ஒளியால் உதிர்ந்து வாடுதே ஒளியினாலே விரிந்த மலர்கள் ஒளியால் உதிர்ந்து வாடுதே ஆண் : கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே கொண்டிருந்த ஆசையெல்லாம் துண்டுதுண்டாய் ஆகுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே
Song information
Singer: C. S. Jayaraman
Music by: T. G. Lingappa
Release information: From Ellorum Innaattu Mannar (1960) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Ellorum Innaattu Mannar
- Composer: T. G. Lingappa