Roman script

Singer : Madhu Balakrishnan

Music by : Vidyasagar

Male Part

Pesaaa madanthaiyae

Vizhi pesum chithiramae

Selai kuzhanthaiyae

En chella kalavaramae

Male Part

Idhayamennum poo parithen

Narambu kondu saram thoduthen

Kaiyil koduthen kannae

Nee kaalil midhithaai pennae

Male Part

Pesaaa madanthaiyae

Vizhi pesum chithiramae

Selai kuzhanthaiyae

En chella kalavaramae

Male Part

Ezhu nirangalai

Enni mudikkum mun

Vaanavil karainthathu paathiyilae

Marupadi thondruma paarvaiyilae

Male Part

Pennin mana nilai

Kandu theliyum mun

Vaazhkai mudinthathu kuzhappathilae

Vaanam nadungudhu mayakathilae

Male Part

Kaadhalai cholli karam kuvithen

Karuppukku pazhi endru kalangugiraai

Poojaikku unakku poo parithen

Pookkalin kolai endru nadungugiraai

Male Part

Vaarthaigalaal kaadhalithen

Jaadaigalaal saagadithaai

Mazhai thaan ketten pennae

Idi minnal thanthaai kannae

Male Part

Pesaaa madanthaiyae

Vizhi pesum chithiramae

Male Part

Moongil kaatilae

Theeyum azhaguthaan

Aanal adhai naan rasikkavillai

Ayyo idhayam porukkavillai

Male Part

Kobam moolgaiyil

Neeyum azhagu thaan

Aanal adhai naan sugikkavillai

Sagiyae en manam sagikka villai

Male Part

Un sinam kandu en idhayam

Udambukku veliyae thudikuthadi

Un manam irandaai udainthathendru

En manam naankaai udainthathadi

Male Part

Vidhai udainthaal chedi mulaikkum

Manam udainthaal pul mulaikkum

Thandanai enbadhu elithu

Un mounam vaalinum kodiyathu

Male Part

Pesaaa madanthaiyae

Vizhi pesum chithiramae

Selai kuzhanthaiyae

En chella kalavaramae

தமிழ்

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : பேசா மடந்தையே

விழி பேசும் சித்திரமே

சேலைக் குழந்தையே

என் செல்லக் கலவரமே

ஆண் : இதயமென்னும் பூ

பறித்தேன் நரம்பு கொண்டு

சரம் தொடுத்தேன் கையில்

கொடுத்தேன் கண்ணே நீ

காலில் மிதித்தாய் பெண்ணே

ஆண் : பேசா மடந்தையே

விழி பேசும் சித்திரமே

சேலைக் குழந்தையே

என் செல்லக் கலவரமே

ஆண் : ஏழு நிறங்களை

எண்ணி முடிக்கும் முன்

வானவில் கரைந்தது

பாதியிலே மறுபடி

தோன்றுமா பார்வையிலே

ஆண் : பெண்ணின் மனநிலை

கண்டு தெளியும் முன் வாழ்க்கை

முடிந்தது குழப்பத்திலே வானம்

நடுங்குது மயக்கத்திலே

ஆண் : காதலை சொல்லி

கரம் குவித்தேன் கருப்புக்கு

பழி என்று கலங்குகிறாய்

பூஜைக்கு உனக்கு பூ பறித்தேன்

பூக்களின் கொலை என்று

நடுங்குகிறாய்

ஆண் : வார்த்தைகளால்

காதலித்தேன் ஜாடைகளால்

சாகடித்தாய் மழை தான்

கேட்டேன் பெண்ணே இடி

மின்னல் தந்தாய் கண்ணே

ஆண் : பேசா மடந்தையே

விழி பேசும் சித்திரமே

ஆண் : மூங்கில் காட்டிலே

தீயும் அழகுதான் ஆனால்

அதை நான் ரசிக்கவில்லை

ஐயோ இதயம் பொறுக்கவில்லை

ஆண் : கோபம் மூழ்கையில்

நீயும் அழகுதான் ஆனால்

அதை நான் சுகிக்கவில்லை

சகியே என் மனம் சகிக்கவில்லை

ஆண் : உன் சினம் கண்டு

என் இதயம் உடம்புக்கு

வெளியே துடிக்குதடி உன்

மனம் இரண்டாய் உடைந்ததென்று

என் மனம் நான்காய் உடைந்ததடி

ஆண் : விதை உடைந்தால்

செடி முளைக்கும் மனம்

உடைந்தால் புல் முளைக்கும்

தண்டனை என்பது எளிது

உன் மௌனம் வாளினும்

கொடியது

ஆண் : பேசா மடந்தையே

விழி பேசும் சித்திரமே

சேலைக் குழந்தையே

என் செல்லக் கலவரமே

Song information

Singer: Madhu Balakrishnan

Music by: Vidyasagar

Release information: From Mozhi (2007) · Lyricist: Vairamuthu

Explore this song