Roman script
Singer : Madhu Balakrishnan Music by : Vidyasagar Male Part Pesaaa madanthaiyae Vizhi pesum chithiramae Selai kuzhanthaiyae En chella kalavaramae Male Part Idhayamennum poo parithen Narambu kondu saram thoduthen Kaiyil koduthen kannae Nee kaalil midhithaai pennae Male Part Pesaaa madanthaiyae Vizhi pesum chithiramae Selai kuzhanthaiyae En chella kalavaramae Male Part Ezhu nirangalai Enni mudikkum mun Vaanavil karainthathu paathiyilae Marupadi thondruma paarvaiyilae Male Part Pennin mana nilai Kandu theliyum mun Vaazhkai mudinthathu kuzhappathilae Vaanam nadungudhu mayakathilae Male Part Kaadhalai cholli karam kuvithen Karuppukku pazhi endru kalangugiraai Poojaikku unakku poo parithen Pookkalin kolai endru nadungugiraai Male Part Vaarthaigalaal kaadhalithen Jaadaigalaal saagadithaai Mazhai thaan ketten pennae Idi minnal thanthaai kannae Male Part Pesaaa madanthaiyae Vizhi pesum chithiramae Male Part Moongil kaatilae Theeyum azhaguthaan Aanal adhai naan rasikkavillai Ayyo idhayam porukkavillai Male Part Kobam moolgaiyil Neeyum azhagu thaan Aanal adhai naan sugikkavillai Sagiyae en manam sagikka villai Male Part Un sinam kandu en idhayam Udambukku veliyae thudikuthadi Un manam irandaai udainthathendru En manam naankaai udainthathadi Male Part Vidhai udainthaal chedi mulaikkum Manam udainthaal pul mulaikkum Thandanai enbadhu elithu Un mounam vaalinum kodiyathu Male Part Pesaaa madanthaiyae Vizhi pesum chithiramae Selai kuzhanthaiyae En chella kalavaramae
தமிழ்
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே ஆண் : இதயமென்னும் பூ பறித்தேன் நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன் கையில் கொடுத்தேன் கண்ணே நீ காலில் மிதித்தாய் பெண்ணே ஆண் : பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே ஆண் : ஏழு நிறங்களை எண்ணி முடிக்கும் முன் வானவில் கரைந்தது பாதியிலே மறுபடி தோன்றுமா பார்வையிலே ஆண் : பெண்ணின் மனநிலை கண்டு தெளியும் முன் வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே வானம் நடுங்குது மயக்கத்திலே ஆண் : காதலை சொல்லி கரம் குவித்தேன் கருப்புக்கு பழி என்று கலங்குகிறாய் பூஜைக்கு உனக்கு பூ பறித்தேன் பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய் ஆண் : வார்த்தைகளால் காதலித்தேன் ஜாடைகளால் சாகடித்தாய் மழை தான் கேட்டேன் பெண்ணே இடி மின்னல் தந்தாய் கண்ணே ஆண் : பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே ஆண் : மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான் ஆனால் அதை நான் ரசிக்கவில்லை ஐயோ இதயம் பொறுக்கவில்லை ஆண் : கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான் ஆனால் அதை நான் சுகிக்கவில்லை சகியே என் மனம் சகிக்கவில்லை ஆண் : உன் சினம் கண்டு என் இதயம் உடம்புக்கு வெளியே துடிக்குதடி உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று என் மனம் நான்காய் உடைந்ததடி ஆண் : விதை உடைந்தால் செடி முளைக்கும் மனம் உடைந்தால் புல் முளைக்கும் தண்டனை என்பது எளிது உன் மௌனம் வாளினும் கொடியது ஆண் : பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே
Song information
Singer: Madhu Balakrishnan
Music by: Vidyasagar
Release information: From Mozhi (2007) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Madhu Balakrishnan
- Film / album: Mozhi
- Composer: Vidyasagar