Roman script

Penn Ullam Kadal Vellam Song Lyrics from Kadavulin Kuzhandhai –  1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by K. Jamuna Rani and Chorus and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Namakkal R. Balu.

Singers : K. Jamuna Rani and Chorus

Music by : G. Ramanathan

Lyrics by : Namakkal R. Balu

Female Part

Penn ullam kadal vellam

Kann minnum azhagilae

Mannellaam isaiyil thullum

Iniya neramithae….

Female Part

Penn ullam kadal vellam

Kann minnum azhagilae

Mannellaam isaiyil thullum

Iniya neramithae…

Female Part

Nesamaaga aasai kondu

Paasamodu paadugundraen

Neeraadum meenai polavae naanaaduvaen

Female Part

Nesamaaga aasai kondu

Paasamodu paadugundraen

Neeraadum meenai polavae naanaaduvaen

Female Part

Kaadhalaalae mothum ullam

Chorus : Aaa

Female : Geedham paadi aalai vellum

Chorus : Ooo….

Female : Kaadhalaalae mothum ullam

Chorus : Aaa

Female : Geedham paadi aalai vellum

Chorus : Ooo…

Female Part

Kaaviyam kaattuvaen oviyam theettuvaen

Kaalamaethu neramaethu

Kaanuvomae naam aananthamae

Female Part

Penn ullam kadal vellam

Kann minnum azhagilae

Mannellaam isaiyil thullum

Iniya neramithae…

Female Part

Veedum naadum yaethu ingae

Thedumpothu odum engo

Veenaana yaekkam theerumae thaanaagavae

Female Part

Veedum naadum yaethu ingae

Thedumpothu odum engo

Veenaana yaekkam theerumae thaanaagavae

Female Part

Vaasamaana poovai ingae

Chorus : Aaa

Female : Nesamaana paarvai angae

Chorus : Ooo

Female Part

Vaalipam yaenguthae vedhanai neengavae

Jollyaaga keliyaaga

Jodi seravae aananthamae

Female Part

Penn ullam kadal vellam

Kann minnum azhagilae

Mannellaam isaiyil thullum

Iniya neramithae…

தமிழ்

பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : நாமக்கல் ஆர். பாலு

பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம்

கண் மின்னும் அழகிலே

மண்ணெல்லாம் இசையில் துள்ளும்

இனிய நேரமிதே.......

பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம்

கண் மின்னும் அழகிலே

மண்ணெல்லாம் இசையில் துள்ளும்

இனிய நேரமிதே.......

பெண் : நேசமாக ஆசை கொண்டு

பாசமோடு பாடுகின்றேன்

நீராடும் மீனைப் போலவே நானாடுவேன்

பெண் : நேசமாக ஆசை கொண்டு

பாசமோடு பாடுகின்றேன்

நீராடும் மீனைப் போலவே நானாடுவேன்

பெண் : காதலாலே மோதும் உள்ளம்

குழு : ஆஅ....

பெண் : கீதம் பாடி ஆளை வெல்லும்

குழு : ஓஒ.....

பெண் : காதலாலே மோதும் உள்ளம்

குழு : ஆஅ....

பெண் : கீதம் பாடி ஆளை வெல்லும்

குழு : ஓஒ.....

பெண் : காவியம் காட்டுவேன் ஓவியம் தீட்டுவேன்

காலமேது நேரமேது

காணுவோமே நாம் ஆனந்தமே

பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம்

கண் மின்னும் அழகிலே

மண்ணெல்லாம் இசையில் துள்ளும்

இனிய நேரமிதே.......

பெண் : வீடும் நாடும் ஏது இங்கே

தேடும்போது ஓடும் எங்கோ

வீணான ஏக்கம் தீருமே தானாகவே

பெண் : வீடும் நாடும் ஏது இங்கே

தேடும்போது ஓடும் எங்கோ

வீணான ஏக்கம் தீருமே தானாகவே

பெண் : வாசமான பூவை இங்கே

குழு : ஆஅ....

பெண் : நேசமான பார்வை அங்கே

குழு : ஓஒ.....

பெண் : வாசமான பூவை இங்கே

குழு : ஆஅ....

பெண் : நேசமான பார்வை அங்கே

குழு : ஓஒ.....

பெண் : வாலிபம் ஏங்குதே வேதனை நீங்கவே

ஜாலியாக கேலியாக

ஜோடி சேரவே ஆனந்தமே.....

பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம்

கண் மின்னும் அழகிலே

மண்ணெல்லாம் இசையில் துள்ளும்

இனிய நேரமிதே.......

Song information

Singers: K. Jamuna Rani and Chorus

Music by: G. Ramanathan

Lyrics by: Namakkal R. Balu

Release information: From Kadavulin Kuzhandhai (1960) · Singer: K. Jamuna Rani and Chorus · Lyricist: Namakkal R. Balu · Music: G. Ramanathan

Explore this song