Roman script

Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Karaikudi Narayanan

Female Part

Pen ninaiththaal kaaman devathai

Pen anaiththaal raagamaaligai

Antharangam en madiyil

Senthoora kolam vizhigalil

Antharangam en madiyil

Munnae pinnae paaththu nada

Female Part

Koottu paravai paadiya paadal

Kettathai maranthathammaa

Poo naagam koottukkul pugunthathammaa

Kaattu paathaiyil vedanai kandu

Kadhal kondathammaa

Anbodu kaavalil nindrathathammaa

Kanavo kadhaiyo yaar saatchi solvathu

Kanavo kadhaiyo yaar saatchi solvathu

Oo….ooo….oo……oo……

Female Part

Pen ninaiththaal kaaman devathai

Pen anaiththaal raagamaaligai

Female Part

Ottai kappal onbathu naalumae

Payanam puriyavillai

Megaththin idiyum kuraiyavillai

Engo poguthu engo modhuthu

Edhuvum theriyavillai

Ammammaa idhuthaan enathu nilai

Vidiyum vaanam adhu endru varumo

Vidiyum vaanam adhu endru varumo

Aa….aah….haa….aa….

Female Part

Pen ninaiththaal kaaman devathai

Pen anaiththaal raagamaaligai

Female Part

Azhukku koodaiyil archanai poovaai

Aandavan padaththaanae

En vaazhvai thoondilil vaiththaanae

Pennil vanthavan pennai kedukkum

Bedhamai seithaanae

Kanneerai panneer endraanae

Padaiththavan thavaru naan enna seivathu

Padaiththavan thavaru naan enna seivathu

Oo….ooo….oo……oo……

Female Part

Pen ninaiththaal kaaman devathai

Pen anaiththaal raagamaaligai

Pen ninaiththaal kaaman devathai

Pen anaiththaal raagamaaligai

Female Part

Antharangam en madiyil

Senthoora kolam vizhigalil

Antharangam en madiyil

Senthoora kolam vizhigalil

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : காரைக்குடி நாராயணன்

பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை

பெண் அணைத்தால் ராகமாலிகை

அந்தரங்கம் என் மடியில்

செந்தூரக் கோலம் விழிகளில்....

அந்தரங்கம் என் மடியில்

செந்தூரக் கோலம் விழிகளில்....

பெண் : கூட்டுப் பறவை பாடிய பாடல்

கேட்டதை மறந்ததம்மா

பூ நாகம் கூட்டுக்குள் புகுந்ததம்மா

காட்டுப் பாதையில் வேடனைக் கண்டு

காதல் கொண்டதம்மா

அன்போடு காவலில் நின்றததம்மா

கனவோ கதையோ யார் சாட்சி சொல்வது

கனவோ கதையோ யார் சாட்சி சொல்வது

ஓ.....ஓஒ.....ஓ.....ஓ.......

பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை

பெண் அணைத்தால் ராகமாலிகை

பெண் : ஓட்டைக் கப்பல் ஒன்பது நாளுமே

பயணம் புரியவில்லை

மேகத்தின் இடியும் குறையவில்லை

எங்கோ போகுது எங்கோ மோதுது

எதுவும் தெரியவில்லை

அம்மம்மா இதுதான் எனது நிலை

விடியும் வானம் அது என்று வருமோ

விடியும் வானம் அது என்று வருமோ

ஆ....ஆஹ்.....ஹா....ஆ......

பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை

பெண் அணைத்தால் ராகமாலிகை

பெண் : அழுக்குக் கூடையில் அர்ச்சனை பூவாய்

ஆண்டவன் படைத்தானே

என் வாழ்வை தூண்டிலில் வைத்தானே

பெண்ணில் வந்தவன் பெண்ணை கெடுக்கும்

பேதமை செய்தானே

கண்ணீரை பன்னீர் என்றானே

படைத்தவன் தவறு நான் என்ன செய்வது

படைத்தவன் தவறு நான் என்ன செய்வது

ஓ.....ஓஒ.....ஓ.....ஓ.......

பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை

பெண் அணைத்தால் ராகமாலிகை

பெண் நினைத்தால் காமன் தேவதை

பெண் அணைத்தால் ராகமாலிகை

பெண் : அந்தரங்கம் என் மடியில்

செந்தூரக் கோலம் விழிகளில்....

அந்தரங்கம் என் மடியில்

செந்தூரக் கோலம் விழிகளில்....

Song information

Singer: S. Janaki

Music by: Shankar Ganesh

Lyrics by: Karaikudi Narayanan

Release information: From Meenatchi Kungumam (1978) · Singer: S. Janaki · Lyricist: Karaikudi Narayanan · Music: Shankar Ganesh

Explore this song