Roman script
Singers : P. Unnikrishnan and Sujatha Mohan
Music by : Deva
Female Part
…………………………….
Male Part
{ Pen kiliyae pen kiliyae
Paadugiren oru paatu
En paatu vari pidithirundhaal
Un siragal pachai kodi kaatu } (2)
Female Part
Vaai mozhi ellamae vaaimai sollaadhu
Uzh manam pesamal unmai thondradhu
Male Part
Vaai mozhi ellamae vaaimai sollaadhu
Pen kili poi sonnal aan kili thoongadhu
Female Part
Aan kiliyae aan kiliyae
Paadugiren oru paatu
Paatu vari purindhu kondaal
Un pallaviyai nee maatru
Chorous : Nanana … nananana …. nana
Nanana … nananana …. nana
Nanana … nananana …. nana
Nanna …. nanna ….. naa
Male Part
Pen kangalae naadagam aadumaa
Pen nenjamae oodagam aagumaa
Female Part
Yaar solliyum pen manam ketkumaa
Kai thattinaal mottukal pookumaa
Male Part
Vidai ketten kelvi thandhaai
Idhu pudhiraana pudhir allavaa
Female Part
Kelvikullae badhil thedu
Adhu suvaiyaana suvai allavaaMale Part Ullathin vannam enna theriyavillai Udaithu chollum varai purivadhillai Female Part Moodaadha poovukul endrum thaen illai Male Part Pen kiliyae pen kiliyae Paadugiren oru paatu En paatu vari pidithirundhaal Un siragal pachai kodi kaatu Chorous : ………………………. Male Part En nenjilae aayiram osaigal Un kaadhilae ketkavae illaiyaa Female Part Nee aazhi pol alaigalai yevinaai Naan karaiyai pol mounamaai mevinen Male Part Nenjil paasam kannil vesam Idhu pen poosum aridhaaramaa Female Part Unmai kaana vanmai illai Ungal vizhi en mel pazhi podumaa Male Part Nilavai pirivadharku valimai undu Un nenjai purivadharku valimai illai Female Part Kaanal neer thedaadhae angae neer illai Aan kiliyae aan kiliyae Paadugiren oru paatu Paatu vari purindhu kondaal Un pallaviyai nee maatru Male Part Pen kiliyae pen kiliyae Paadugiren oru paatu En paatu vari pidithirundhaal Un siragal pachai kodi kaatu
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன்
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : ..........................
ஆண் : { பெண் கிளியே
பெண் கிளியே பாடுகிறேன்
ஒரு பாட்டு என் பாட்டு வரி
பிடித்திருந்தால் உன் சிறகால்
பச்சைக் கொடி காட்டு } (2)
பெண் : வாய் மொழி
எல்லாமே வாய்மை
சொல்லாது உள்மனம்
பேசாமல் உண்மைத்
தோன்றாது
ஆண் : வாய்மொழி
எல்லாமே வாய்மை
சொல்லாது பெண் கிளி
பொய் சொன்னால் ஆண்
கிளி தூங்காது
பெண் : ஆண் கிளியே
ஆண் கிளியே பாடுகிறேன்
ஒரு பாட்டு பாட்டு வரி
புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று
குழு : ..........................
ஆண் : பெண் கண்களே
நாடகம் ஆடுமா பெண்
நெஞ்சமே ஊடகம் ஆகுமா
பெண் : யார் சொல்லியும்
பெண் மனம் கேட்குமா
கைத் தட்டினால்
மொட்டுக்கள் பூக்குமா
ஆண் : விடை கேட்டேன்
கேள்வி தந்தாய் இது
புதிரான புதிர் அல்லவா
பெண் : கேள்விக்குள்ளே
பதில் தேடு அது சுவையான
சுவை அல்லவா
ஆண் : உள்ளத்தின்
வண்ணம் என்னத்
தெரியவில்லை
உடைத்துச் சொல்லும்
வரைப் புரிவதில்லை
பெண் : மூடாத பூவுக்குள்
என்றும் தேன் இல்லை
ஆண் : பெண் கிளியே
பெண் கிளியே பாடுகிறேன்
ஒரு பாட்டு என் பாட்டு வரி
பிடித்திருந்தால் உன் சிறகால்
பச்சைக் கொடி காட்டு
குழு : ..........................
ஆண் : என் நெஞ்சிலே
ஆயிரம் ஓசைகள் உன்
காதிலே கேட்கவே
இல்லையா
பெண் : நீ ஆழிப் போல்
அலைகளை ஏவினாய்
நான் கரையைப் போல்
மௌனமாய் மேவினேன்
ஆண் : நெஞ்சில் பாசம்
கண்ணில் வேஷம் இது
பெண் பூசும் அறிதாரமா
பெண் : உண்மைக் காண
வன்மை இல்லை உங்கள்
விழி என்மேல் பழி போடுமா
ஆண் : நிலவைப் பிரிவதற்கு
வலிமை உண்டு உன் நெஞ்சைப்
புரிவதற்கு வலிமை இல்லை
பெண் : கானல் நீர்
தேடாதே அங்கே நீர்
இல்லை ஆண் கிளியே
ஆண் கிளியே பாடுகிறேன்
ஒரு பாட்டு பாட்டு வரி
புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று
ஆண் : பெண் கிளியே
பெண் கிளியே பாடுகிறேன்
ஒரு பாட்டு என் பாட்டு வரி
பிடித்திருந்தால் உன் சிறகால்
பச்சைக் கொடி காட்டுSong information
Singers: P. Unnikrishnan and Sujatha Mohan
Music by: Deva
Release information: From Sandhitha Velai (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Unnikrishnan and Sujatha Mohan
- Film / album: Sandhitha Velai
- Composer: Deva