Roman script

Singers : P. Unnikrishnan and Sujatha Mohan

Music by : Deva

Female Part

…………………………….

Male Part

{ Pen kiliyae pen kiliyae

Paadugiren oru paatu

En paatu vari pidithirundhaal

Un siragal pachai kodi kaatu } (2)

Female Part

Vaai mozhi ellamae vaaimai sollaadhu

Uzh manam pesamal unmai thondradhu

Male Part

Vaai mozhi ellamae vaaimai sollaadhu

Pen kili poi sonnal aan kili thoongadhu

Female Part

Aan kiliyae aan kiliyae

Paadugiren oru paatu

Paatu vari purindhu kondaal

Un pallaviyai nee maatru

Chorous : Nanana … nananana …. nana

Nanana … nananana …. nana

Nanana … nananana …. nana

Nanna …. nanna ….. naa

Male Part

Pen kangalae naadagam aadumaa

Pen nenjamae oodagam aagumaa

Female Part

Yaar solliyum pen manam ketkumaa

Kai thattinaal mottukal pookumaa

Male Part

Vidai ketten kelvi thandhaai

Idhu pudhiraana pudhir allavaa

Female Part

Kelvikullae badhil thedu

Adhu suvaiyaana suvai allavaa

Male Part

Ullathin vannam enna theriyavillai

Udaithu chollum varai purivadhillai

Female Part

Moodaadha poovukul endrum thaen illai

Male Part

Pen kiliyae pen kiliyae

Paadugiren oru paatu

En paatu vari pidithirundhaal

Un siragal pachai kodi kaatu

Chorous : ……………………….

Male Part

En nenjilae aayiram osaigal

Un kaadhilae ketkavae illaiyaa

Female Part

Nee aazhi pol alaigalai yevinaai

Naan karaiyai pol mounamaai mevinen

Male Part

Nenjil paasam kannil vesam

Idhu pen poosum aridhaaramaa

Female Part

Unmai kaana vanmai illai

Ungal vizhi en mel pazhi podumaa

Male Part

Nilavai pirivadharku valimai undu

Un nenjai purivadharku valimai illai

Female Part

Kaanal neer thedaadhae angae neer illai

Aan kiliyae aan kiliyae

Paadugiren oru paatu

Paatu vari purindhu kondaal

Un pallaviyai nee maatru

Male Part

Pen kiliyae pen kiliyae

Paadugiren oru paatu

En paatu vari pidithirundhaal

Un siragal pachai kodi kaatu

தமிழ்

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ..........................

ஆண் : { பெண் கிளியே

பெண் கிளியே பாடுகிறேன்

ஒரு பாட்டு என் பாட்டு வரி

பிடித்திருந்தால் உன் சிறகால்

பச்சைக் கொடி காட்டு } (2)

பெண் : வாய் மொழி

எல்லாமே வாய்மை

சொல்லாது உள்மனம்

பேசாமல் உண்மைத்

தோன்றாது

ஆண் : வாய்மொழி

எல்லாமே வாய்மை

சொல்லாது பெண் கிளி

பொய் சொன்னால் ஆண்

கிளி தூங்காது

பெண் : ஆண் கிளியே

ஆண் கிளியே பாடுகிறேன்

ஒரு பாட்டு பாட்டு வரி

புரிந்து கொண்டால்

உன் பல்லவியை நீ மாற்று

குழு : ..........................

ஆண் : பெண் கண்களே

நாடகம் ஆடுமா பெண்

நெஞ்சமே ஊடகம் ஆகுமா

பெண் : யார் சொல்லியும்

பெண் மனம் கேட்குமா

கைத் தட்டினால்

மொட்டுக்கள் பூக்குமா

ஆண் : விடை கேட்டேன்

கேள்வி தந்தாய் இது

புதிரான புதிர் அல்லவா

பெண் : கேள்விக்குள்ளே

பதில் தேடு அது சுவையான

சுவை அல்லவா

ஆண் : உள்ளத்தின்

வண்ணம் என்னத்

தெரியவில்லை

உடைத்துச் சொல்லும்

வரைப் புரிவதில்லை

பெண் : மூடாத பூவுக்குள்

என்றும் தேன் இல்லை

ஆண் : பெண் கிளியே

பெண் கிளியே பாடுகிறேன்

ஒரு பாட்டு என் பாட்டு வரி

பிடித்திருந்தால் உன் சிறகால்

பச்சைக் கொடி காட்டு

குழு : ..........................

ஆண் : என் நெஞ்சிலே

ஆயிரம் ஓசைகள் உன்

காதிலே கேட்கவே

இல்லையா

பெண் : நீ ஆழிப் போல்

அலைகளை ஏவினாய்

நான் கரையைப் போல்

மௌனமாய் மேவினேன்

ஆண் : நெஞ்சில் பாசம்

கண்ணில் வேஷம் இது

பெண் பூசும் அறிதாரமா

பெண் : உண்மைக் காண

வன்மை இல்லை உங்கள்

விழி என்மேல் பழி போடுமா

ஆண் : நிலவைப் பிரிவதற்கு

வலிமை உண்டு உன் நெஞ்சைப்

புரிவதற்கு வலிமை இல்லை

பெண் : கானல் நீர்

தேடாதே அங்கே நீர்

இல்லை ஆண் கிளியே

ஆண் கிளியே பாடுகிறேன்

ஒரு பாட்டு பாட்டு வரி

புரிந்து கொண்டால்

உன் பல்லவியை நீ மாற்று

ஆண் : பெண் கிளியே

பெண் கிளியே பாடுகிறேன்

ஒரு பாட்டு என் பாட்டு வரி

பிடித்திருந்தால் உன் சிறகால்

பச்சைக் கொடி காட்டு

Song information

Singers: P. Unnikrishnan and Sujatha Mohan

Music by: Deva

Release information: From Sandhitha Velai (2000) · Lyricist: Vairamuthu

Explore this song