Roman script
Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Female Part
{Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen } (2)
Female Part
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
Female Part
{ Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam } (2)
Female Part
Enga ponaalum nizhal pogum thannoda
Enakulla sondhamellaam unnoda
Enga ponaalum nizhal pogum thannoda
Enakulla sondhamellaam unnoda
Andha sooriyanum ….andha sooriyanum
Thamaraiyai thottadhilla
Oli pattaalae poovaagum thaenoorum
Oli pattaalae poovaagum thaenoorum
Unna kandaalae vaasamulla sendaaven
Unna kandaalae vaasamulla sendaaven
Female Part
Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen
Female Part
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
Female Part
Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Female Part
Oorum neeyae thaan
Uravellaam neeyae thaan
Uyirudan ellamae neeyae thaan
Oorum neeyae thaan
Uravellaam neeyae thaan
Uyirudan ellamae neeyae thaan
Female Part
Andha dhega sugam ..
Andha dhega sugam
Vaazhkaiyinnu ennaadhae..
Ippa thaalattum thaaiyaanen unnalae
Ippa thaalattum thaaiyaanen unnalae
Mugam vaadaama paarthiruppen munnalae…
Mugam vaadaama paarthiruppen munnalae…
Female Part
Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen
Female Part
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
Female Part
{ Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam } (2)
Paartha kannu moodaadhaam
Paartha kannu moodaadhaam…….தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : {பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்..} (2)
பெண் : அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல....
பெண் : {பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்} (2)
பெண் : எங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட
எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட
எங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட
எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட
அந்த சூரியனும்.......அந்த சூரியனும்
தாமரையைத் தொட்டதில்ல
ஒளிப் பட்டாலே பூவாகும் தேனூறும்
ஒளிப் பட்டாலே பூவாகும் தேனூறும்
உன்னக் கண்டாலே வாசமுள்ள செண்டாவேன்
உன்னக் கண்டாலே வாசமுள்ள செண்டாவேன்
பெண் : பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்..
பெண் : அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல....
பெண் : பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பெண் : ஊரும் நீயேதான் உறவெல்லாம் நீயேதான்
உயிருடன் எல்லாமே நீயேதான்
ஊரும் நீயேதான் உறவெல்லாம் நீயேதான்
உயிருடன் எல்லாமே நீயேதான்
பெண் : அந்த தேக சுகம்.......அந்த தேக சுகம்
வாழ்க்கையின்னு எண்ணாதே.....
இப்ப தாலாட்டும் தாயானேன் உன்னாலே
இப்ப தாலாட்டும் தாயானேன் உன்னாலே
முகம் வாடாம பாத்திருப்பேன் முன்னாலே....
முகம் வாடாம பாத்திருப்பேன் முன்னாலே
பெண் : பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்...
பெண் : அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல....
பெண் : {பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்} (2)
பார்த்த கண்ணு மூடாதாம்
பார்த்த கண்ணு மூடாதாம்Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Kanni Paruvathile (1979) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kanni Paruvathile
- Composer: Shankar Ganesh