Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female Part Hmm mm mm mm Pattu sattaikaaran Oru pottu vecha maaman Pattu sattaikaaran Oru pottu vecha maaman Semmaadhula thoopporamaa Thenmaangu thaan naan paaduren Female Part Pattu sattaikaaran Oru pottu vecha maaman Semmaadhula thoopporamaa Thenmaangu thaan naan paaduren Female Part Maama en maama…. maamooi maamooi Female Part Paavada saela nee paakka potten Poomedai poda sollum kaalam vandhaachu Pen paavam thaanae polladha paavam Ammadi kaadhal vegam aazha pandhaadum Female Part Manjal poosi vara nenjil aasai varum Manjal poosi vara nenjil aasai varum Kalyaana naal paarthu saedhi sollu Female Part Pattu sattaikaaran Oru pottu vecha maaman Semmaadhula thoopporamaa Thenmaangu thaan naan paaduren Female Part Naan paarkkum bothu nee engae pora Naalachu maama yen veerappu Poomalai maathi paai pottu thoongha Thaangadu aasa vellam paayum naalachu Female Part Unnai thedi vara kangal paadi vara Hey unnai thedi vara kangal paadi vara Veettodu sorakka neram sollu Female Part Pattu sattaikaaran Oru pottu vecha maaman Hahaan pattu sattaikaaran Oru pottu vecha maaman Semmaadhula thoopporamaa Thenmaangu thaan naan paaduren …………………………………….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் செம்மாதுள தோப்போரமா தெம்மாங்குதான் நான் பாடுறேன்.. பெண் : பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் செம்மாதுள தோப்போரமா தெம்மாங்குதான் நான் பாடுறேன்.. பெண் : மாமா என் மாமா மாமோய்..மாமோய்.. பெண் : பாவாட சேல நீ பாக்க போட்டேன் பாவாட சேல நீ பாக்க போட்டேன் பூமேடை போட சொல்லும் காலம் வந்தாச்சு பெண் பாவம்தானே பொல்லாத பாவம் அம்மாடி காதல் வேகம் ஆள பந்தாடும் பெண் : மஞ்சள் பூசி வர நெஞ்சில் ஆசை வரும் கல்யாண நாள் பார்த்து சேதி சொல்லு பெண் : பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் செம்மாதுள தோப்போரமா தெம்மாங்குதான் நான் பாடுறேன்.. பெண் : நான் பாக்கும்போது நீ எங்கே போறே நாளாச்சு மாமா ஏன் வீராப்பு பூமாலை மாத்தி பாய் போட்டு தூங்க தாங்காது ஆச வெள்ளம் பாயும் நாளாச்சு பெண் : உன்னத் தேடி வர கண்கள் பாடி வர ஆஹா உன்னத் தேடி வர கண்கள் பாடி வர வீட்டோடு சோறாக்க நேரம் சொல்லு.. பெண் : பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் ஹாஹான் பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் செம்மாதுள தோப்போரமா தெம்மாங்குதான் நான் பாடுறேன்.. ................................................
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Oor Kavalan (1987) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Oor Kavalan
- Composer: Shankar Ganesh