Roman script
Pattilum Melliya Pennithu Song Lyrics is a track from Gnayirum Thingalum Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, Devika, K.R. Vijaya, R. Muthuraman and Others. This song was sung by T. M. Soundararajan and P. Susheela and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S.Viswanathan Lyrics by : Kannadasan Male Part Pattilum melliya pennithu Thottathum mellidai thulluthu Kattiya thangaththil seithathu Thaamarai poovinil neithathu Female : Aaahhhaa…..lallalaalaa…aaaa….. Male Part Pattilum melliya pennithu Thottathum mellidai thulluthu Kattiya thangaththil seithathu Thaamarai poovinil neithathu Female Part Vennilaavin saaru kondu Velli kinnam nooru kondu Vennilaavin saaru kondu Velli kinnam nooru kondu Penn ulaava vanthathindr Pesa vantha vaarththai enna Male Part Ondru kettu ondru thanthu Odam pogum aaru kandu Ondru kettu ondru thanthu Odam pogum aaru kandu Thendral pogum paathaiyengum Searnthu poga aasai undu Male Part Pattilum melliya pennithu Thottathum mellidai thulluthu Kattiya thangaththil seithathu Thaamarai poovinil neithathu Female Part Poo malarntha kaalam thottu Pongi vantha thaenai alli Poo malarntha kaalam thottu Pongi vantha thaenai alli Neeyaruntha vendumendru Nenjam kondu vanthathingu Male Part Indru poga naalai undu Endrum inba kaadhal undu Indru poga naalai undu Endrum inba kaadhal undu Nindru pogum vellamalla Ninaivu maarum ullamalla Male Part Pattilum melliya pennithu Thottathum mellidai thulluthu Kattiya thangaththil seithathu Thaamarai poovinil neithathu Female : Aaahhhaa…..lallalaalaa…aaaa…..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பட்டிலும் மெல்லிய பெண்ணிது தொட்டதும் மெல்லிடை துள்ளுது கட்டிய தங்கத்தில் செய்தது தாமரைப் பூவினில் நெய்தது...... பெண் : ஆஆஹ்ஹா...லல்லல்லாலா...ஆஆஆ... ஆண் : பட்டிலும் மெல்லிய பெண்ணிது தொட்டதும் மெல்லிடை துள்ளுது கட்டிய தங்கத்தில் செய்தது தாமரைப் பூவினில் நெய்தது...... பெண் : வெண்ணிலாவின் சாறுக் கொண்டு வெள்ளிக் கிண்ணம் நூறு கொண்டு வெண்ணிலாவின் சாறுக் கொண்டு வெள்ளிக் கிண்ணம் நூறு கொண்டு பெண் உலாவ வந்ததின்று பேச வந்த வார்த்தை என்ன ஆண் : ஒன்று கேட்டு ஒன்று தந்து ஓடம் போகும் ஆறு கண்டு ஒன்று கேட்டு ஒன்று தந்து ஓடம் போகும் ஆறு கண்டு தென்றல் போகும் பாதையெங்கும் சேர்ந்து போக ஆசை உண்டு.... பெண் : பட்டிலும் மெல்லிய பெண்ணிது தொட்டதும் மெல்லிடை துள்ளுது கட்டிய தங்கத்தில் செய்தது தாமரைப் பூவினில் நெய்தது...... பெண் : பூ மலர்ந்த காலம் தொட்டு பொங்கி வந்த தேனை அள்ளி பூ மலர்ந்த காலம் தொட்டு பொங்கி வந்த தேனை அள்ளி நீயருந்த வேண்டுமென்று நெஞ்சம் கொண்டு வந்ததிங்கு ஆண் : இன்று போக நாளை உண்டு என்றும் இன்பக் காதல் உண்டு இன்று போக நாளை உண்டு என்றும் இன்பக் காதல் உண்டு நின்று போகும் வெள்ளமல்ல நினைவு மாறும் உள்ளமல்ல... பெண் : பட்டிலும் மெல்லிய பெண்ணிது தொட்டதும் மெல்லிடை துள்ளுது ஆண் : கட்டிய தங்கத்தில் செய்தது தாமரைப் பூவினில் நெய்தது...... பெண் : ஆஆஹ்ஹா...லல்லால்லா...ஆஆஆ...
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S.Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Gnayirum Thingalum (1960) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Gnayirum Thingalum
- Composer: M. S.Viswanathan
- Lyricist: Kannadasan