Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Devendran

Male Part

Patta padippu thevaiyillai

Ganam courtaar avargalae

Satta padippil saaramillai

Ganam courtaar avargalae

Male Part

Patta padippu thevaiyillai

Ganam courtaar avargalae

Satta padippil saaramillai

Ganam courtaar avargalae

Male Part

En nenjil poiyillai

En sollil meiyillai

En nenjil poiyillai

En sollil meiyillai

Mei sollaamal kollaamal theerppum illai

Male Part

Patta padippu thevaiyillai

Ganam courtaar avargalae

Satta padippil saaramillai

Ganam courtaar avargalae

Male Part

Vazhakkaadum podhu karuppaadai yaeno

Ezhuthaatha unmai iruloduthaano

Sattam udaippavan sattam padaikkiraan

Thadukka vazhiyillaiyo….

Chorus : ………………..

Male Part

Needhipadhi solvathai sattasabai ketpathaa

Sattasabai solvathai needhipadhi ketpadhaa

Ullapadi naattil intha needhimanram

Needhiyai kaakkumae

Male Part

Patta padippu thevaiyillai

Ganam courtaar avargalae

Satta padippil saaramillai

Ganam courtaar avargalae

Chorus

………………..

Male Part

Paalodu neerai saerththaalthaan kuttram

Neerodu paal saerththaalthaan ketkaathu sattam

Vidhi therinthavan sathi urigiraan

Thappiththu kolla paarkkiraan

Chorus

………………..

Male Part

Sattaththil ulla oottaiyai sagalarukkum kaattuven

Ariyavittai paamaran avanai karaiyaettruvaen

Pazhaiya sattam pothum pothu

Yaezhai vaazh vidhigalai maattruvaen

Male Part

Ooh….Patta padippu thevaiyillai

Ganam courtaar avargalae

Satta padippil saaramillai

Ganam courtaar avargalae

Male Part

En nenjil poiyillai

En sollil meiyillai

En nenjil poiyillai

En sollil meiyillai

Mei sollaamal kollaamal theerppum illai…

Rapparappa rappaapppaa rapprappa rapppaappaa

Rapparappa rappaapppaa rapprappa rapppaappaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை

கனம் கோர்ட்டார் அவர்களே

சட்டப் படிப்பில் சாரமில்லை

கனம் கோர்ட்டார் அவர்களே

ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை

கனம் கோர்ட்டார் அவர்களே

சட்டப் படிப்பில் சாரமில்லை

கனம் கோர்ட்டார் அவர்களே

ஆண் : என் நெஞ்சில் பொய்யில்லை

என் சொல்லில் மெய்யில்லை

என் நெஞ்சில் பொய்யில்லை

என் சொல்லில் மெய்யில்லை

மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை

ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை

கனம் கோர்ட்டார் அவர்களே

சட்டப் படிப்பில் சாரமில்லை

கனம் கோர்ட்டார் அவர்களே

ஆண் : வழக்காடும்போது கறுப்பாடை ஏனோ

எழுதாத உண்மை இருளோடுதானோ

சட்டம் உடைப்பவன் சட்டம் படைக்கிறான்

தடுக்க வழியில்லையோ.....

குழு : ..............................

ஆண் : நீதிபதி சொல்வதை சட்டசபை கேட்பதா

சட்டசபை சொல்வதை நீதிபதி கேட்பதா

உள்ளபடி நாட்டில் இந்த நீதிமன்றம்

நீதியை காக்குமே

ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை

கனம் கோர்ட்டார் அவர்களே

சட்டப் படிப்பில் சாரமில்லை

கனம் கோர்ட்டார் அவர்களே....

குழு : ..............................

ஆண் : பாலோடு நீரை சேர்த்தால்தான் குற்றம்

நீரோடு பால் சேர்த்தால் கேட்காது சட்டம்

விதி தெரிந்தவன் சதி புரிகிறான்

தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறான்...

குழு : ..............................

ஆண் : சட்டத்தில் உள்ள ஓட்டையை சகலருக்கும் காட்டுவேன்

அறியவில்லை பாமரன் அவனை கரையேற்றுவேன்

பழைய சட்டம் போதும் போதும்

ஏழை வாழ விதிகளை மாற்றுவேன்

ஆண் : ஓஹ்......பட்டப் படிப்பு தேவையில்லை

கனம் கோர்ட்டார் அவர்களே

சட்டப் படிப்பில் சாரமில்லை

கனம் கோர்ட்டார் அவர்களே

ஆண் : என் நெஞ்சில் பொய்யில்லை

என் சொல்லில் மெய்யில்லை

என் நெஞ்சில் பொய்யில்லை

என் சொல்லில் மெய்யில்லை

மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை.....

ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா.....

ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா.........

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Music by: Devendran

Release information: From Ganam Courtar Avargale (1988) · Lyricist: Vairamuthu

Explore this song