Roman script
Singers : Chinmayi Sripaada, Vijay Yesudas and Rakshita Suresh Music by : A. R. Rahman Lyrics by : Snehan Female Part Pathikaatha theeyaai Enai soozhndhaai Kuthi paarkkum vizhiyaal Enai koidhaai Thathi thaavum theevaai Enai seidhaai Nethi vagudil neeyae Mazhai peidhaai Female Part Pudhu ramalaan pirai Ingu koduthaan irai Avan anbaal naanum Niraindhu vazhindhen Female Part Un porvaiyaai naan irukkiren Nee enai alli Dhinam dhinam dhinam porthidu… Female Part Pathikaatha theeyaai Enai soozhndhaai Kuthi paarkkum vizhiyaal Enai koidhaai Kathi pesum mozhiyai Kolai seidhaai Nethi vagudu neeyae Mazhai peidhaai Male Part Omanae en omanae Vaan megham thedum Dhaagam nee Vaanilae varum vennila Dhinam alli pogum Mogham nee Innum konjam indha konjal neelumo Female Part Neeraadu nee En udal enum kadalukkul idavalam Neeraadu nee En uyir suzhal aalathil Oodi nee moozhguvaai Nadu nisi suda nee veghuvaai Naan thaan karaindhu uraiya Udhiruthae udalin menmaigal thaan Pathurauthae paavam paavai udal Humming : …………. Female Part Jannathil ul oru Kasthuri mullaiyin Pookkum kanavugalae…. …………………………… Female Part Thanneer piraiyil thagikkum Meen aanen Panneer amizhdham kasiyum Poo aanen Eera manalin nanaiyum Neer aanen Kaadu kadalgal parugum Pasi aanen Femlae : En nilai kandu nee pei mazhai peidhidu Nanaidhaalum yen kaaigiren naan Vidamalae enai vilungidu Kadal kurugi nadhi kurugi Thuli aagattumae Male Part Vaadai thaandi kodai kooda theernthidadha Zam zam nee Thoodhu thandha thooya naeya pooranathin Amsam nee Unnil ennai ootri ootri thaettrinen Female Part Pathikaatha theeyaai Enai soozhndhaai Kuthi paarkkum vizhiyaal Enai koidhaai Thathi thaavum theevaai Enai seidhaai Nethi vagudu neeyae Mazhai peidhaai
தமிழ்
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா, விஜய் யேசுதாஸ் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : சினேகன் பெண் : பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய் குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய் தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய் நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய் பெண் : புது ரமலான் பிறை இங்கு கொடுத்தான் இறை அவன் அன்பால் நானும் நிறைந்து வழிந்தேன் பெண் : உன் போர்வையாய் நான் இருக்கிறேன் நீ எனை அள்ளி தினம் தினம் தினம் போர்த்திடு பெண் : பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய் குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய் கத்தி பேசும் மொழியை கொலை செய்தாய் நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய் ஆண் : ஓமனே என் ஓமனே வான் மேகம் தேடும் தாகம் நீ வானிலே வரும் வெண்ணிலா தினம் அள்ளி போகும் மோகம் நீ இன்னும் கொஞ்சம் இந்த கொஞ்சல் நீளுமோ பெண் : நீராடு நீ என் உடல் எனும் கடலுக்குள் இடவலம் நீராடு நீ என் உயிர் சூழல் ஆழத்தில் ஓடி நீ மூழ்குவாய் நடு நீசி சுட நீ வேகுவாய் நான் தான் கரைந்து உறைய உதிருதே உடலின் மென்மைகள் தான் பதறுதே பாவம் பாவை உடல் ஹம்மிங் : ............. பெண் : ஜன்னத்தில் உள் ஒரு கஸ்தூரி முல்லையின் பூக்கும் கனவுகளே...... பெண் : தண்ணீர் பிறையில் தகிக்கும் மீன் ஆனேன் பன்னீர் அமிழ்தம் கசியும் பூ ஆனேன் ஈர மணலில் நனையும் நீர் ஆனேன் காடு கடல்கள் பருகும் பசி ஆனேன் பெண் : என் நிலை கண்டு நீ பேய் மழை பெய்திடு நனைந்தாலும் ஏன் காய்கிறேன் நான் விடாமலே எனை விழுங்கிடு கடல் குறுகி நதி குறுகி துளி ஆகட்டுமே ஆண் : வாடை தாண்டி கோடை கூட தீர்ந்திடாத ஸ்ம் ஸ்ம் நீ தூது தந்த தூய நேய பூரணத்தின் அம்சம் நீ உன்னில் என்னை ஊற்றி ஊற்றி தேற்றினேன் பெண் : பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய் குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய் தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய் நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்
Song information
Singers: Chinmayi Sripaada, Vijay Yesudas and Rakshita Suresh
Music by: A. R. Rahman
Lyrics by: Snehan
Release information: From The GoatLife – Aadujeevitham (2024) · Singer: Chinmayi Sripaada, Vijay Yesudas and Rakshita Suresh · Lyricist: Snehan · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Chinmayi Sripaada
- Singer: Vijay Yesudas and Rakshita Suresh
- Film / album: The GoatLife – Aadujeevitham
- Composer: A. R. Rahman
- Lyricist: Snehan