Roman script

Singers : Chinmayi Sripaada, Vijay Yesudas and Rakshita Suresh

Music by : A. R. Rahman

Lyrics by : Snehan

Female Part

Pathikaatha theeyaai

Enai soozhndhaai

Kuthi paarkkum vizhiyaal

Enai koidhaai

Thathi thaavum theevaai

Enai seidhaai

Nethi vagudil neeyae

Mazhai peidhaai

Female Part

Pudhu ramalaan pirai

Ingu koduthaan irai

Avan anbaal naanum

Niraindhu vazhindhen

Female Part

Un porvaiyaai naan irukkiren

Nee enai alli

Dhinam dhinam dhinam porthidu…

Female Part

Pathikaatha theeyaai

Enai soozhndhaai

Kuthi paarkkum vizhiyaal

Enai koidhaai

Kathi pesum mozhiyai

Kolai seidhaai

Nethi vagudu neeyae

Mazhai peidhaai

Male Part

Omanae en omanae

Vaan megham thedum

Dhaagam nee

Vaanilae varum vennila

Dhinam alli pogum

Mogham nee

Innum konjam indha konjal neelumo

Female Part

Neeraadu nee

En udal enum kadalukkul idavalam

Neeraadu nee

En uyir suzhal aalathil

Oodi nee moozhguvaai

Nadu nisi suda nee veghuvaai

Naan thaan karaindhu uraiya

Udhiruthae udalin menmaigal thaan

Pathurauthae paavam paavai udal

Humming : ………….

Female Part

Jannathil ul oru

Kasthuri mullaiyin

Pookkum kanavugalae….

……………………………

Female Part

Thanneer piraiyil thagikkum

Meen aanen

Panneer amizhdham kasiyum

Poo aanen

Eera manalin nanaiyum

Neer aanen

Kaadu kadalgal parugum

Pasi aanen

Femlae : En nilai kandu nee pei mazhai peidhidu

Nanaidhaalum yen kaaigiren naan

Vidamalae enai vilungidu

Kadal kurugi nadhi kurugi

Thuli aagattumae

Male Part

Vaadai thaandi kodai kooda theernthidadha

Zam zam nee

Thoodhu thandha thooya naeya pooranathin

Amsam nee

Unnil ennai ootri ootri thaettrinen

Female Part

Pathikaatha theeyaai

Enai soozhndhaai

Kuthi paarkkum vizhiyaal

Enai koidhaai

Thathi thaavum theevaai

Enai seidhaai

Nethi vagudu neeyae

Mazhai peidhaai

தமிழ்

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா, விஜய் யேசுதாஸ் மற்றும் ரக்ஷிதா சுரேஷ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : சினேகன்

பெண் : பத்திக்காத தீயாய்

எனை சூழ்ந்தாய்

குத்தி பார்க்கும் விழியால்

எனை கொய்தாய்

தத்தி தாவும் தீவாய்

எனை செய்தாய்

நெத்தி வகுடில் நீயே

மழை பெய்தாய்

பெண் : புது ரமலான் பிறை

இங்கு கொடுத்தான் இறை

அவன் அன்பால் நானும்

நிறைந்து வழிந்தேன்

பெண் : உன் போர்வையாய் நான் இருக்கிறேன்

நீ எனை அள்ளி

தினம் தினம் தினம் போர்த்திடு

பெண் : பத்திக்காத தீயாய்

எனை சூழ்ந்தாய்

குத்தி பார்க்கும் விழியால்

எனை கொய்தாய்

கத்தி பேசும் மொழியை

கொலை செய்தாய்

நெத்தி வகுடில் நீயே

மழை பெய்தாய்

ஆண் : ஓமனே என் ஓமனே

வான் மேகம் தேடும்

தாகம் நீ

வானிலே வரும் வெண்ணிலா

தினம் அள்ளி போகும்

மோகம் நீ

இன்னும் கொஞ்சம் இந்த கொஞ்சல் நீளுமோ

பெண் : நீராடு நீ

என் உடல் எனும் கடலுக்குள் இடவலம்

நீராடு நீ

என் உயிர் சூழல் ஆழத்தில்

ஓடி நீ மூழ்குவாய்

நடு நீசி சுட நீ வேகுவாய்

நான் தான் கரைந்து உறைய

உதிருதே உடலின் மென்மைகள் தான்

பதறுதே பாவம் பாவை உடல்

ஹம்மிங் : .............

பெண் : ஜன்னத்தில் உள் ஒரு

கஸ்தூரி முல்லையின்

பூக்கும் கனவுகளே......

பெண் : தண்ணீர் பிறையில் தகிக்கும்

மீன் ஆனேன்

பன்னீர் அமிழ்தம் கசியும்

பூ ஆனேன்

ஈர மணலில் நனையும்

நீர் ஆனேன்

காடு கடல்கள் பருகும்

பசி ஆனேன்

பெண் : என் நிலை கண்டு நீ பேய் மழை பெய்திடு

நனைந்தாலும் ஏன் காய்கிறேன் நான்

விடாமலே எனை விழுங்கிடு

கடல் குறுகி நதி குறுகி

துளி ஆகட்டுமே

ஆண் : வாடை தாண்டி கோடை கூட தீர்ந்திடாத

ஸ்ம் ஸ்ம் நீ

தூது தந்த தூய நேய பூரணத்தின்

அம்சம் நீ

உன்னில் என்னை ஊற்றி ஊற்றி தேற்றினேன்

பெண் : பத்திக்காத தீயாய்

எனை சூழ்ந்தாய்

குத்தி பார்க்கும் விழியால்

எனை கொய்தாய்

தத்தி தாவும் தீவாய்

எனை செய்தாய்

நெத்தி வகுடில் நீயே

மழை பெய்தாய்

Song information

Singers: Chinmayi Sripaada, Vijay Yesudas and Rakshita Suresh

Music by: A. R. Rahman

Lyrics by: Snehan

Release information: From The GoatLife – Aadujeevitham (2024) · Singer: Chinmayi Sripaada, Vijay Yesudas and Rakshita Suresh · Lyricist: Snehan · Music: A. R. Rahman

Explore this song