Roman script

Singer : Ilayaraja

Music by : Yuvan Shankar Raja

Chorus

…………………………..

Male Part

{Paravaiye engu irukkiraai

Parakkavae ennai azhaikkiraai

Thadayangal thedi varugiren anbae} (2)

Male Part

Adi en bhoomi thodangum idam edhu

Nee thaanae

Adi en paadhai irukkum idam edhu

Nee thaanae

Male Part

Paarkkum dhisaigal ellaam

Paavai mugam varuthae

Meengal kaanalin neeril therivathundoo

Kangal poigal solvathundoo

Male Part

Nee potta kadithathin varigal

Kadalaagaa

Adhil midhanthenae pennae naanum

Padagaagaa

Male Part

Paravaiye engu irukkiraai

Parakkavae ennai azhaikkiraai

Thadayangal thedi varugiren anbae

Chorus

…………………………..

Male Part

Unnodu naanum

Pogindra paadhai

Idhu neelaatho

Thoduvaanam polavae

Kadhai pesi kondae

Vaa kaatrodu povom

Uraiyaadal theernthaalum

Un mounangal podhum

Male Part

Intha pul poondum

Paravai yaavum podhaadhaa…

Ini bhoologam muzhuthum

Azhagaai pogaathaa…

Male Part

Mudhal murai

Vaazha pidikkuthae

Mudhal murai

Velicham pirakkuthae

Mudhal murai

Murintha kilai ondru pookkuthae

Male Part

Mudhal murai

Kadhavu thirakkuthae

Mudhal murai

Kaatru varuguthae

Mudhal murai

Kanavu palikkuthae anbae

Male Part

Ezhai kaadhal malaigal thanil thondrugindra

Oru nadhi aagum

Manil vizhunthum oru kaayam indri

Udaiyaamal urundodum nadhiyaagiduvom

Male Part

Idho idho intha payanathilae

Idhu podhum kanmani

Verenna naanum ketpen

Pirinthaalum manathilae

Intha nodiyil endrum vaazhven

Male Part

Intha nigazhkaalam ippadiyae thaan

Thodaraathaa..

En thaniyaana payanangal indrudan

Mudiyaathaa..

Male Part

Mudhal murai

Vaazha pidikkuthae

Mudhal murai

Velicham pirakkuthae

Mudhal murai

Murintha kilai ondru pookkuthae

Male Part

Mudhal murai

Kadhavu thirakkuthae

Mudhal murai

Kaatru varuguthae

Mudhal murai

Kanavu palikkuthae anbae….

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ..........................................

ஆண் : { பறவையே எங்கு

இருக்கிறாய் பறக்கவே

என்னை அழைக்கிறாய்

தடயங்கள் தேடி வருகிறேன்

அன்பே } (2)

ஆண் : அடி என் பூமி

தொடங்கும் இடம் எது

நீ தானே அடி என் பாதை

இருக்கும் இடம் எது நீ

தானே

ஆண் : பார்க்கும் திசைகள்

எல்லாம் பாவை முகம்

வருதே மீன்கள் கானலின்

நீரில் தெரிவதுண்டோ

கண்கள் பொய்கள்

சொல்வதுண்டோ

ஆண் : நீ போட்ட கடிதத்தின்

வரிகள் கடலாக அதில்

மிதந்தேனே பெண்ணே

நானும் படகாக

ஆண் : பறவையே எங்கு

இருக்கிறாய் பறக்கவே

என்னை அழைக்கிறாய்

தடயங்கள் தேடி வருகிறேன்

அன்பே

குழு : ..........................................

ஆண் : உன்னோடு நானும்

போகின்ற பாதை இது

நீளாதோ தொடு வானம்

போலவே கதை பேசிக்

கொண்டே வா காற்றோடு

போவோம் உரையாடல்

தீர்ந்தாலும் உன் மௌனங்கள்

போதும்

ஆண் : இந்த புல் பூண்டும்

பறவையாவும் போதாதா

இனி பூலோகம் முழுதும்

அழகாய் போகாதா

ஆண் : முதல் முறை

வாழப் பிடிக்குதே முதல்

முறை வெளிச்சம் பிறக்குதே

முதல் முறை முறிந்த கிளை

ஒன்று பூக்குதே

ஆண் : முதல் முறை

கதவு திறக்குதே முதல்

முறை காற்று வருகுதே

முதல் முறை கனவு

பலிக்குதே அன்பே

ஆண் : ஏழை காதல்

மலைகள் தன்னில்

தோன்றுகின்ற ஒரு

நதியாகும் மண்ணில்

விழுந்தும் ஒரு காயமின்றி

உடையாமல் உருண்டோடும்

நதியாகிடுவோம்

ஆண் : இதோ இதோ இந்த

பயணத்திலே இது போதும்

கண்மணி வேறென்ன நானும்

கேட்பேன் பிரிந்தாலும் மனதிலே

இந்த நொடியில் என்றும்

வாழ்வேன்

ஆண் : இந்த நிகழ்காலம்

இப்படியே தான் தொடராதா

என் தனியான பயணங்கள்

இன்றுடன் முடியாதா

ஆண் : முதல் முறை

வாழப் பிடிக்குதே முதல்

முறை வெளிச்சம் பிறக்குதே

முதல் முறை முறிந்த கிளை

ஒன்று பூக்குதே

ஆண் : முதல் முறை

கதவு திறக்குதே முதல்

முறை காற்று வருகுதே

முதல் முறை கனவு

பலிக்குதே அன்பே

Song information

Singer: Ilayaraja

Music by: Yuvan Shankar Raja

Release information: From Kattradhu Thamizh (2007) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song