Roman script
Parandhathe Unmai Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by V. Seetharaman. Singer : Seerkazhi Govindarajan Music Director : T. R. Rajagopal Lyricist : V. Seetharaman Male Part Parandhadhe…unmai parandhadhe Needhi vazhiyil viraindhadhe Parandhadhe unmai parandhadhe Parandhadhe unmai parandhadhe Sathiyathai maraithu Vettriyum kandavar yaarada Idhai unarndhu paar Kannai thirandhu paar Nandraai unarndhu paar Kannai thirandhu paar Parandhadhe unmai parandhadhe Male Part Unmaiyae deivamendru Uyarvaana gopurangal Unmaiyae deivamendru Uyarvaana gopurangal Ulagengum nindru parai sattrudhae Vanjaganum thirundhi vaazha paadhai kattudhe Idhai unarndhu paar Kannai thirandhu paar Nandraai unarndhu paar Kannai thirandhu paar Parandhadhe unmai parandhadhe Male Part Sondhamedhu bandhamedhu Thandhaiyedhu thanaiyanyedhu Sodhanaiyil neeyum manam sorvadhaa Sondhamedhu bandhamedhu Thandhaiyedhu thanaiyanyedhu Sodhanaiyil neeyum manam sorvadhaa Needhi munnae rathapaasam paarpadho Selvamae viraindhu selladaa
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால் பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன் ஆண் : பறந்ததே ...உண்மை பறந்ததே நீதி வழியில் விரைந்ததே.... பறந்ததே உண்மை பறந்ததே பறந்ததே உண்மை பறந்ததே சத்தியத்தை மறைத்து வெற்றியும் கண்டவர் யாரடா இதை உணர்ந்து பார் கண்ணைத் திறந்து பார் நன்றாய் உணர்ந்து பார் கண்ணைத் திறந்து பார் பறந்ததே உண்மை பறந்ததே ஆண் : உண்மையே தெய்வமென்று உயர்வான கோபுரங்கள் உண்மையே தெய்வமென்று உயர்வான கோபுரங்கள் உலகெங்கும் நின்று பறை சாற்றுதே வஞ்சகனும் திருந்தி வாழ பாதை காட்டுதே இதை உணர்ந்து பார் கண்ணைத் திறந்து பார் நன்றாய் உணர்ந்து பார் கண்ணைத் திறந்து பார் பறந்ததே உண்மை பறந்ததே ஆண் : சொந்தமேது பந்தமேது தந்தையேது தனயனேது சோதனையில் நீயும் மனம் சோர்வதோ சொந்தமேது பந்தமேது தந்தையேது தனயனேது சோதனையில் நீயும் மனம் சோர்வதோ நீதி முன்னே ரத்தபாசம் பார்ப்பதோ செல்வமே விரைந்து செல்லடா....
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Kann Thiranthadhu (1959) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: V. Seetharaman · Music: T. R. Rajagopal
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Kann Thiranthadhu