Roman script

Parandhathe Unmai Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by V. Seetharaman.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : T. R. Rajagopal

Lyricist : V. Seetharaman

Male Part

Parandhadhe…unmai parandhadhe

Needhi vazhiyil viraindhadhe

Parandhadhe unmai parandhadhe

Parandhadhe unmai parandhadhe

Sathiyathai maraithu

Vettriyum kandavar yaarada

Idhai unarndhu paar

Kannai thirandhu paar

Nandraai unarndhu paar

Kannai thirandhu paar

Parandhadhe unmai parandhadhe

Male Part

Unmaiyae deivamendru

Uyarvaana gopurangal

Unmaiyae deivamendru

Uyarvaana gopurangal

Ulagengum nindru parai sattrudhae

Vanjaganum thirundhi vaazha paadhai kattudhe

Idhai unarndhu paar

Kannai thirandhu paar

Nandraai unarndhu paar

Kannai thirandhu paar

Parandhadhe unmai parandhadhe

Male Part

Sondhamedhu bandhamedhu

Thandhaiyedhu thanaiyanyedhu

Sodhanaiyil neeyum manam sorvadhaa

Sondhamedhu bandhamedhu

Thandhaiyedhu thanaiyanyedhu

Sodhanaiyil neeyum manam sorvadhaa

Needhi munnae rathapaasam paarpadho

Selvamae viraindhu selladaa

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால்

 பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன்

ஆண் : பறந்ததே ...உண்மை பறந்ததே

நீதி வழியில் விரைந்ததே....

பறந்ததே உண்மை பறந்ததே

பறந்ததே உண்மை பறந்ததே

சத்தியத்தை மறைத்து

வெற்றியும் கண்டவர் யாரடா

இதை உணர்ந்து பார்

கண்ணைத் திறந்து பார்

நன்றாய் உணர்ந்து பார்

கண்ணைத் திறந்து பார்

பறந்ததே உண்மை பறந்ததே

ஆண் : உண்மையே தெய்வமென்று

உயர்வான கோபுரங்கள்

உண்மையே தெய்வமென்று

உயர்வான கோபுரங்கள்

உலகெங்கும் நின்று பறை சாற்றுதே

வஞ்சகனும் திருந்தி வாழ பாதை காட்டுதே

இதை உணர்ந்து பார்

கண்ணைத் திறந்து பார்

நன்றாய் உணர்ந்து பார்

கண்ணைத் திறந்து பார்

பறந்ததே உண்மை பறந்ததே

ஆண் : சொந்தமேது பந்தமேது

தந்தையேது தனயனேது

சோதனையில் நீயும் மனம் சோர்வதோ

சொந்தமேது பந்தமேது

தந்தையேது தனயனேது

சோதனையில் நீயும் மனம் சோர்வதோ

நீதி முன்னே ரத்தபாசம் பார்ப்பதோ

செல்வமே விரைந்து செல்லடா....

Song information

Singer: Seerkazhi Govindarajan

Release information: From Kann Thiranthadhu (1959) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: V. Seetharaman · Music: T. R. Rajagopal

Explore this song