Roman script

Singers : P. B. Sreenivas and Jikki

Music by : A. M. Rajah

Female Part

Ooo….oo….ooo….oo….

Mmm….mm….mm….mm….

Female Part

Pannodu pirandhadhu thaalam

Pannodu pirandhadhu thaalam

Kula pennodu pirandhadhu naanam

Pannodu pirandhadhu thaalam

Female Part

Kannodu kalandhadhu kaatchi

Andha kalaiyaavum penmaiyin aatchi

Kannodu kalandhadhu kaatchi

Andha kalaiyaavum penmaiyin aatchi

Male Part

Mannodu malarndhadhu maanam

Kulamagal konda seedhanam yaavum

Male Part

Pannodu pirandhadhu thaalam

Kula pennodu pirandhadhu naanam

Pannodu pirandhadhu thaalam

Male Part

Selvom endrae aasai ennum

Female : Angu sellaamalae kaalgal pinnum

Male : Selvom endrae ullam odum

Female : Vaarththai sollamale idhal moodum….mm….

Male Part

Mmmheem…..mmm…mheem…

Female : Kula pennodu pirandhadhu naanam

Pannodu pirandhadhu thaalam

Female Part

Oru naalum vaadaadha ullam

Indha uravaalae isaiyodu thullum

Oru naalum vaadaadha ullam

Indha uravaalae isaiyodu thullum

Male Part

Padikaadha paadangal solli

Munbu pazhagaadha kalvikkuththaan indha palli

Both : Kaanaadha Kadhai indru kaanbom

Adhai kandaalae paer inbam thondrum

Kaanaadha kadhai indru kaanbom

Adhai Kandaalae Paer Inbam Thondrum

Aaa……aaa…..aa…..aaa….aa….aa….

Mmm….mm….mm….mmm…mm…mm….

தமிழ்

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பெண் : ஓஒ.....ஓ.....ஓஒ.....ஓ...

ம்ம்ம்....ம்ம்.....ம்ம்.....ம்ம்....

பெண் : பண்ணோடு பிறந்தது தாளம்

பண்ணோடு பிறந்தது தாளம்

குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்

பண்ணோடு பிறந்தது தாளம்

பெண் : கண்ணோடு கலந்தது காட்சி

அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி....

கண்ணோடு கலந்தது காட்சி

அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி....

ஆண் : மண்ணோடு மலர்ந்தது மானம்

குலமகள் கொண்ட சீதனம் யாவும்

ஆண் : பண்ணோடு பிறந்தது தாளம்

குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்

பண்ணோடு பிறந்தது தாளம்

ஆண் : செல்வோம் என்றே ஆசை எண்ணும்

பெண் : அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்

ஆண் : சொல்வோமென்றே உள்ளம் ஓடும்

பெண் : வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்.....ம்ம்.....

ஆண் : ம்ம்ஹீம்....ம்ம்ம்....ம்ஹீம்.....

பெண் : குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்

பண்ணோடு பிறந்தது தாளம்

பெண் : ஒரு நாளும் பாடாத உள்ளம்

இந்த உறவாலே இசையோடு துள்ளும்....

ஒரு நாளும் பாடாத உள்ளம்

இந்த உறவாலே இசையோடு துள்ளும்.....

ஆண் : படிக்காத பாடங்கள் சொல்லி

முன்பு பழகாத கல்விக்குதான் இந்த பள்ளி......

இருவர் : காணாத கதை இன்று காண்போம்

அதை கண்டாலே பேரின்பம் தோன்றும்

காணாத கதை இன்று காண்போம்

ஆஅ.....ஆஅ.....ஆஅ.......ஆ......ஆ....

ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்....ம்ம்.....

Song information

Singers: P. B. Sreenivas and Jikki

Music by: A. M. Rajah

Release information: From Vidivelli (1960) · Lyricist: Kannadasan

Explore this song