Roman script

Singer : Yasin Nizar

Music by : S. N. Arunagiri

Male Part

Panaimarakkadaai

Enai patha vechu poraa

Kakkattam pottu

Siricha ponna

Karkandu punnagaiyil

Umandu sonna

Adi inga naana alai kulanchena

Oorukkae kathaikkira unda vadivae

Pavadai sattaiyilum nee nathiyae

Sollam sollitayae un mudiva

Male Part

Yei sillam pallamaaga

Sitharichae ullam

Un vellai viral pattaal

Verum soru kooda vellam

Yanai iravu uppa

Naan karainchanae mella

Adi engayadi ungappa

Naan mamavendu solla

Male Part

Koola kodi pola

Enai kootti kondu po nee

Oru thoolang kodi pola

Enai thookkidathaan vaa nee

Male Part

Panaimarakkadaai

Enai patha vechu poraa

Kakkattam pottu

Siricha ponna

Karkandu punnagaiyil

Umandu sonna

Adi inga naana alai kulanchena

Oorukkae kathaikkira unda vadivae

Pavadai sattaiyilum nee nathiyae

Sollam sollitayae un mudiva

Male Part

Yei thoothal pola thoori

Nee ennai nanaichiyae

Adi kulappadi yendi

Sollu madachiyae

Male Part

Kambil satha hava

Un kangal rendum kuthum

Adi keerakadichaalae

Un kaigal thaala thattum

Otti sutta roadaai irunthathae nenju

Oru nodiyila udanchathae indu

Male Part

Panaimarakkadaai

Enai patha vechu poraa

Kakkattam pottu

Siricha ponna

Karkandu punnagaiyil

Umandu sonna

Adi inga naana alai kulanchena

Oorukkae kathaikkira unda vadivae

Pavadai sattaiyilum nee nathiyae

Sollam sollitayae un mudiva

தமிழ்

பாடகர் : யாசின் நிசார்

இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி

ஆண் : பனைமரக்காடாய்

எனை பத்த வச்சு போறா

கக்கட்டம் போட்டு

சிரிச்ச பொண்ண.....

கற்கண்டு புன்னகையில்

உமண்டு சொன்ன.....

அடி இங்க நானா அலை குலஞ்சேனா

ஊருக்கே கதைக்கின உண்ட வடிவே

பாவாடை சட்டையிலும் நீ நடிகையே

சொல்லாமா சொல்லிட்டாயே உன் முடிவ....

ஆண் : ஏய் சில்லம் பள்ளமாக

சிதரிச்சே உள்ளம்

உன் வெள்ளை விரல் பட்டால்

வெறும் சோறு கூட வெள்ளம்

யானை இரவு உப்பா

நான் கரைஞ்சனே மெல்ல

அடி எங்கயடி உங்கப்பா

நான் மாமவொண்டு சொல்ல

ஆண் : கூல கொடி போல

எனை கூட்டி கொண்டு போ நீ

ஒரு தூலாங் கொடி போல

எனை தூக்கிடத்தான் வா நீ

ஆண் : பனைமரக்காடாய்

எனை பத்த வச்சு போறா

கக்கட்டம் போட்டு

சிரிச்ச பொண்ண.....

கற்கண்டு புன்னகையில்

உமண்டு சொன்ன.....

அடி இங்க நானா அலை குலஞ்சேனா

ஊருக்கே கதைக்கின உண்ட வடிவே

பாவாடை சட்டையிலும் நீ நடிகையே

சொல்லாமா சொல்லிட்டாயே உன் முடிவ....

ஆண் : ஏய் தூத்தல் போல தூறி

நீ என்னை நனைச்சியே

அடி குழப்படி ஏண்டி

சொல்லு மடச்சியே

ஆண் : காம்பில் சட்டை ஹவா

உன் கண்கள் ரெண்டும் குத்தும்

அடி கீரை கடிச்சாலே

உன் கைகள் தாளே தட்டும்

ஒட்டி சுட்ட ரோடாய் இருந்ததே நெஞ்சு

ஒரு நொடியில உடஞ்சதே இன்டு

ஆண் : பனைமரக்காடாய்

எனை பத்த வச்சு போறா

கக்கட்டம் போட்டு

சிரிச்ச பொண்ண.....

கற்கண்டு புன்னகையில்

உமண்டு சொன்ன.....

அடி இங்க நானா அலை குலஞ்சேனா

ஊருக்கே கதைக்கின உண்ட வடிவே

பாவாடை சட்டையிலும் நீ நடிகையே

சொல்லாமா சொல்லிட்டாயே உன் முடிவ....

Song information

Singer: Yasin Nizar

Music by: S. N. Arunagiri

Release information: From Yaazh (2017) · Lyricist: Yazh Bharathi

Explore this song