Roman script

Palinginal Oru Song  Lyrics is a track from Vallavan Oruvan Tamil Film– 1966, Starring Jai Sankar, Thengai Srinivasan, R. S. Manohar, K. K. Sounder, L. Vijayalakshmi, Sheela and Vijayalalitha. This song was sung by L. R. Eswari and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singer : L. R. Eswari

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female Part

Palinginaal or maaligai

Paruvathal mani mandabam

Uyrarathil oru gopuram

Unnai azhaikuthu vaa

Palinginaal or maaligai

Paruvathal mani mandabam

Uyrarathil oru gopuram

Unnai azhaikuthu vaa

Female Part

Irupatho oru naadaga medai

iravau nerathu malligai vaadai

Irupatho oru naadaga medai

iravau nerathu malligai vaadai

Thirapatho oru sinthanai kadhavu

Theadi eduthaal aanatha uravau

Uravu… uravu… uravu… uravu…

Female Part

Palinginaal or maaligai

Paruvathal mani mandabam

Uyrarathil oru gopuram

Unnai azhaikuthu vaa

Female Part

Naalai varuvathu yarukku theriyum

Nadanthu paarthaal nadagam puriyum

Naalai varuvathu yarukku theriyum

Nadanthu paarthaal nadagam puriyum

Kaalai pozhuthu oorukku vidiyum

Kanni ninaikum kaariyam mudiyum

Mudiyum… mudiyum.. mudiyum.. mudiyum..

Female Part

Palinginaal or maaligai

Paruvathal mani mandabam

Uyrarathil oru gopuram

Unnai azhaikuthu vaa

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா..

பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா..

பெண் : இருப்பதோ ஒரு நாடக மேடை

இரவு நேரத்தில் மல்லிகை வாடை

இருப்பதோ ஒரு நாடக மேடை

இரவு நேரத்தில் மல்லிகை வாடை

திறப்பதோ ஒரு சிந்தனை கதவு

தேடி எடுத்தால் ஆனந்த உறவு

உறவு…உறவு..உறவு..உறவு..

பெண் : பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா..

பெண் : நாளை வருவது யாருக்கு தெரியும்

நடந்து பார்த்தால் நாடகம் புரியும்

நாளை வருவது யாருக்கு தெரியும்

நடந்து பார்த்தால் நாடகம் புரியும்

காலை பொழுது ஊருக்கு விடியும்

கன்னி நினைக்கும் காரியம் முடியும்

முடியும்….முடியும்…முடியும்…முடியும்..

பெண் : பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா..

Song information

Singer: L. R. Eswari

Release information: From Vallavan Oruvan (1966) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam

Explore this song