Roman script

Singer : K. S. Chitra

Music by : Shankar Ganesh

Chorus

………….

Female Part

Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Poongaattrum en paattum thaen allavaa

Poongaattrum en paattum thaen allavaa

Female Part

Aaraathanam…..aalinganam….

Amaithiyaana ponmaalai neram

Female Part

Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Female Part

Ezhuthaatha pudhiya geedhai

Ivalthaanae unathu rathai

Ilai oodiya idai odiya nadai pazhagu

Ezhuthaatha pudhiya geedhai

Ivalthaanae unathu rathai

Ilai oodiya idai odiya nadai pazhagu

Female Part

: Kannan rendu kaigal kondu yaenthalaam

Kadhlennum odai meedhu neenthalaam

Angamthaan niruthangam angangae pasunthangam

Siru poovum kaattum virasam kalantha sarasam payila

Female Part

Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Poongaattrum en paattum thaen allavaa

Female Part

Aaraathanam…..aalinganam….

Amaithiyaana ponmaalai neram

Female Part

Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Chorus

………….

Female Part

Uravaada urugumpothu

Thiravaatha kadhavum yaedhu

Oru kodiyum iru kaniyum madi purala

Uravaada urugumpothu

Thiravaatha kadhavum yaedhu

Oru kodiyum iru kaniyum madi purala

Female Part

Alli alli munnum pinnum paarkkalaam

Antharangam aasai thannai theerkkalaam

Niththamthaan puthu vellam neeraadum iru ullaam

Adhil kodi unarchchi alaigal udalil parava

Female Part

Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Poongaattrum en paattum thaen allavaa

Female Part

Aaraathanam…..aalinganam….

Amaithiyaana ponmaalai neram

Female Part

Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Lala laa lala laalaa….

Lala laa lala laalaa….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : .....................................

பெண் : படித்தேன் ஒரு பாட்டு

பல நாள் உனைப் பார்த்து

படித்தேன் ஒரு பாட்டு

பல நாள் உனைப் பார்த்து

பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா

பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா

பெண் : ஆராதனம்....ஆலிங்கனம்.....

அமைதியான பொன்மாலை நேரம்

பெண் : படித்தேன் ஒரு பாட்டு

பல நாள் உனைப் பார்த்து....

பெண் : எழுதாத புதிய கீதை

இவள்தானே உனது ராதை

இலை ஓடிய இடை ஓடிய நடை பழக

எழுதாத புதிய கீதை

இவள்தானே உனது ராதை

இலை ஓடிய இடை ஓடிய நடை பழக

பெண் : கண்ணன் ரெண்டு கைகள் கொண்டு ஏந்தலாம்

காதலென்னும் ஓடை மீது நீந்தலாம்

அங்கம்தான் மிருதங்கம் அங்கங்கே பசுந்தங்கம்

சிறு பூவும் காற்றும் விரசம் கலந்த சரசம் பயில

பெண் : படித்தேன் ஒரு பாட்டு

பல நாள் உனைப் பார்த்து

பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா

பெண் : ஆராதனம்.....ஆலிங்கனம்.....

அமைதியான பொன்மாலை நேரம்

பெண் : படித்தேன் ஒரு பாட்டு

பல நாள் உனைப் பார்த்து.....

குழு : ..............................

பெண் : உறவாட உருகும்போது

திறவாத கதவும் ஏது

ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள

உறவாட உருகும்போது

திறவாத கதவும் ஏது

ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள

பெண் : அள்ளி அள்ளி முன்னும் பின்னும் பார்க்கலாம்

அந்தரங்க ஆசை தன்னை தீர்க்கலாம்

நித்தம்தான் புது வெள்ளம் நீராடும் இரு உள்ளம்

அதில் கோடி கோடி உணர்ச்சி அலைகள் உடலில் பரவ

பெண் : படித்தேன் ஒரு பாட்டு

பல நாள் உனைப் பார்த்து

பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா

பெண் : ஆராதனம்.....ஆலிங்கனம்......

அமைதியான பொன்மாலை நேரம்

பெண் : படித்தேன் ஒரு பாட்டு

பல நாள் உனைப் பார்த்து.....

லல லா லல லாலா......

லல லா லல லாலா......

Song information

Singer: K. S. Chitra

Music by: Shankar Ganesh

Release information: From Pattikattan (1990) · Lyricist: Vaali

Explore this song