Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : T. R. Pappa

Lyrics by : Ramalinga Adigalar

Male Part

Paarththaalum ninaiththaalum padiththaalum padikka

Pakkam nindru kettaalum parinthul unarnthaalum

Paarththaalum ninaiththaalum padiththaalum padikka

Pakkam nindru kettaalum parinthul unarnthaalum

Parththaalum ninaiththaalum….

Male Part

Eerththaalum pidiththaalum katti anaiththaalum

Eerththaalum pidiththaalum katti anaiththaalum

Iththanaikkum thiththikkum iniththa suvai karumbae

Male Part

Paarththaalum ninaiththaalum padiththaalum padikka

Pakkam nindru kettaalum parinthul unarnthaalum

Male Part

Paarththaalum ninaiththaalum padiththaalum padikka

Pakkam nindru kettaalum parinthul unarnthaalum

Paarththaalum ninaiththaalum…..

Male Part

Verththaavi mayangaathu kanintha narunganiyae

Meimmai arivaanantham vilakkum arul amuthae

Theerththaa endru anbarellaam thozh pothuvil nadikkum

Deiva naduththarasae en sirumozhi yaerarulae

Male Part

Paarththaalum ninaiththaalum padiththaalum padikka

Pakkam nindru kettaalum parinthul unarnthaalum

Paarththaalum ninaiththaalum…..

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார்

ஆண் : பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்

பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்

பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்

பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்

பார்த்தாலும் நினைத்தாலும்.....

ஆண் : ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும்

ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும்

இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே

ஆண் : பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும்

படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்

ஆண் : பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும்

படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்

பார்த்தாலும் நினைத்தாலும்.....

ஆண் : வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே

மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே

தீர்த்தா என்று அன்பரெலாம் தொழப் பொதுவில் நடிக்கும்

தெய்வ நடுத்தரசே என் சிறுமொழி ஏற்றருளே..

ஆண் : பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும்

படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்

பார்த்தாலும் நினைத்தாலும்.....

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: T. R. Pappa

Lyrics by: Ramalinga Adigalar

Release information: From Arutperum Jothi (1971) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Ramalinga Adigalar · Music: T. R. Pappa

Explore this song