Roman script

Singer : P. Leela

Music by : C. N. Pandurangan

Lyrics by : Kannadasan

Female Part

Paarththathu pothaathu

Mugam paarththathu pothaathu

Pasi idhil theeraathu

Pakkaththil oru murai varalaamaa….

Female Part

Paarththathu pothaathu

Mugam paarththathu pothaathu

Pasi idhil theeraathu

Pakkaththil oru murai varalaamaa….

Female Part

Therukku thirunaalum

Devikku sila naalum

Thevai endrariyaamal

Paruva kaala kanavu kandu oruvarai oruvar

Paarththathu potha

Female Part

Paarththathu pothaathu

Mugam paarththathu pothaathu

Pasi idhil theeraathu

Pakkaththil oru murai varalaamaa….

Female Part

Thamarai kulungaamal megalai nadungaamal

Thaen kinnam mayangaamal sugamethu

Maamani medaiyil maaranin kanai thoduththu

Vanithaiyin kalai paarththu uravaadu

Female Part

Paarththathu pothaathu

Mugam paarththathu pothaathu

Pasi idhil theeraathu

Pakkaththil oru murai varalaamaa….

Female Part

Vaanaththai naan paarkka

Poomeththai nee paarkkum

Nyaalaththil irangaamal

Paruva kaala kanavu kandu oruvarai oruvar

Female Part

Paarththathu pothaathu

Mugam paarththathu pothaathu

Pasi idhil theeraathu

Pakkaththil oru murai varalaamaa….

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பார்த்தது போதாது

முகம் பார்த்தது போதாது........

பசி இதில் தீராது........

பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....

பெண் : பார்த்தது போதாது

முகம் பார்த்தது போதாது........

பசி இதில் தீராது........

பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....

பெண் : தேருக்குத் திருநாளும்

தேவிக்கு சில நாளும்

தேவை என்றறியாமல்.......

பருவக் காலக் கனவு கண்டு ஒருவரை ஒருவர்

பெண் : பார்த்தது போதாது

முகம் பார்த்தது போதாது........

பசி இதில் தீராது........

பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....

பெண் : தாமரை குலுங்காமல் மேகலை நடுங்காமல்

தேன் கிண்ணம் மயங்காமல் சுகமேது

மாமணி மேடையில் மாறனின் கணை தொடுத்து

வனிதையின் கலை பார்த்து உறவாடு

பெண் : பார்த்தது போதாது

முகம் பார்த்தது போதாது........

பசி இதில் தீராது........

பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....

பெண் : வானத்தை நான் பார்க்க

பூமெத்தை நீ பார்க்கும்

ஞாலத்தில் இறங்காமல்......

பருவக் காலக் கனவு கண்டு ஒருவரை ஒருவர்

பெண் : பார்த்தது போதாது

முகம் பார்த்தது போதாது........

பசி இதில் தீராது........

பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....

Song information

Singer: P. Leela

Music by: C. N. Pandurangan

Lyrics by: Kannadasan

Release information: From Thiru Neelakandar (1972) · Singer: P. Leela · Lyricist: Kannadasan · Music: C. N. Pandurangan

Explore this song