Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Paal manam poo manam paavai manam

Paal manam poo manam paavai manam

Kannaa unakkithu birunthavanam

Kannaa unakkithu ibrunthavanam

Male Part

Kodhaiyin poovudal gogulam

Endrae kannan vilaiyaada

Kodhaiyin poovudal gogulam

Endrae kannan vilaiyaada

Kalam enna neram enna

Kannae konja vaa

Male Part

Paal manam poo manam paavai manam

Kannaa unakkithu birunthavanam

Male Part

Vaadaithaan pattaadai izhukkum

Sevvaazhai poo en kannai parikkum

Vaadaithaan pattaadai izhukkum

Sevvaazhai poo en kannai parikkum

Female Part

Killi killi parikindra kaigal ennavo

Ammamma killi killi parikindra kaigal ennavo

Kann pattu kai thottu kanni pogaatho

Male Part

Poo mutham vendum kannam

Punpadum endraa ennum

Poo mutham vendum kannam

Punpadum endraa ennum

Female Part

Ellaam indru thanthaal

Naalai micham vendumae

Male Part

Paal manam poo manam paavai manam

Kannaa unakkithu birunthavanam

Female Part

Kaal mudhal en koondhal varaiyil

Un kaaviyam sol palliyaraiyil

Kaal mudhal en koondhal varaiyil

Un kaaviyam sol palliyaraiyil

Male Part

Solli solli mudiyaathu palli kavithai

Solli solli mudiyaathu palli kavithai

Ammammaa kettu paar anthi pozhuthai

Female Part

Anantha raagam ondru

Aarambam aagum andru

Anantha raagam ondru

Aarambam aagum andru

Male : Raagam paathi thaalam paathi saernthaal geedhamae

Female Part

Paal manam poo manam paavai manam

Male : Kanne enakkathu birunthavanam

Kanne enakkathu birunthavanam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பால் மணம் பூ மணம் பாவை மணம்

பால் மணம் பூ மணம் பாவை மணம்

கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

ஆண் : கோதையின் பூவுடல் கோகுலம்

என்றே கண்ணன் விளையாட

கோதையின் பூவுடல் கோகுலம்

என்றே கண்ணன் விளையாட

காலம் என்ன நேரம் என்ன

கண்ணே கொஞ்ச வா

ஆண் : பால் மணம் பூ மணம் பாவை மணம்

கண்ணே எனக்கது பிருந்தாவனம்

ஆண் : வாடைதான் பட்டாடை இழுக்கும்

செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்...

வாடைதான் பட்டாடை இழுக்கும்

செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்...

பெண் : கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ

அம்மம்மா கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ

கண்பட்டு கைத் தொட்டு கண்ணிப் போகாதோ..

ஆண் : பூ முத்தம் வேண்டும் கன்னம்

புண்படும் என்றா எண்ணும்...

பூ முத்தம் வேண்டும் கன்னம்

புண்படும் என்றா எண்ணும்...

பெண் : எல்லாம் இன்று தந்தால்

நாளை மிச்சம் வேண்டுமே...

ஆண் : பால் மணம் பூ மணம் பாவை மணம்

கண்ணே எனக்கது பிருந்தாவனம்

பெண் : கால் முதல் என் கூந்தல் வரையில்

உன் காவியம் சொல் பள்ளியறையில்...

கால் முதல் என் கூந்தல் வரையில்

உன் காவியம் சொல் பள்ளியறையில்...

ஆண் : சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை

சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை

அம்மம்மா கேட்டுப் பார் அந்திப் பொழுதை...

பெண் : ஆனந்த ராகம் ஒன்று.....

ஆரம்பம் ஆகும் அன்று.....

ஆனந்த ராகம் ஒன்று.....

ஆரம்பம் ஆகும் அன்று.....

ஆண் : ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே

பெண் : பால் மணம் பூ மணம் பாவை மணம்

ஆண் : கண்ணே எனக்கது பிருந்தாவனம்

கண்ணே எனக்கது பிருந்தாவனம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Onne Onnu Kanne Kannu (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song