Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Paal manam poo manam paavai manam Paal manam poo manam paavai manam Kannaa unakkithu birunthavanam Kannaa unakkithu ibrunthavanam Male Part Kodhaiyin poovudal gogulam Endrae kannan vilaiyaada Kodhaiyin poovudal gogulam Endrae kannan vilaiyaada Kalam enna neram enna Kannae konja vaa Male Part Paal manam poo manam paavai manam Kannaa unakkithu birunthavanam Male Part Vaadaithaan pattaadai izhukkum Sevvaazhai poo en kannai parikkum Vaadaithaan pattaadai izhukkum Sevvaazhai poo en kannai parikkum Female Part Killi killi parikindra kaigal ennavo Ammamma killi killi parikindra kaigal ennavo Kann pattu kai thottu kanni pogaatho Male Part Poo mutham vendum kannam Punpadum endraa ennum Poo mutham vendum kannam Punpadum endraa ennum Female Part Ellaam indru thanthaal Naalai micham vendumae Male Part Paal manam poo manam paavai manam Kannaa unakkithu birunthavanam Female Part Kaal mudhal en koondhal varaiyil Un kaaviyam sol palliyaraiyil Kaal mudhal en koondhal varaiyil Un kaaviyam sol palliyaraiyil Male Part Solli solli mudiyaathu palli kavithai Solli solli mudiyaathu palli kavithai Ammammaa kettu paar anthi pozhuthai Female Part Anantha raagam ondru Aarambam aagum andru Anantha raagam ondru Aarambam aagum andru Male : Raagam paathi thaalam paathi saernthaal geedhamae Female Part Paal manam poo manam paavai manam Male : Kanne enakkathu birunthavanam Kanne enakkathu birunthavanam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : பால் மணம் பூ மணம் பாவை மணம் பால் மணம் பூ மணம் பாவை மணம் கண்ணா உனக்கிது பிருந்தாவனம் கண்ணா உனக்கிது பிருந்தாவனம் ஆண் : கோதையின் பூவுடல் கோகுலம் என்றே கண்ணன் விளையாட கோதையின் பூவுடல் கோகுலம் என்றே கண்ணன் விளையாட காலம் என்ன நேரம் என்ன கண்ணே கொஞ்ச வா ஆண் : பால் மணம் பூ மணம் பாவை மணம் கண்ணே எனக்கது பிருந்தாவனம் ஆண் : வாடைதான் பட்டாடை இழுக்கும் செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்... வாடைதான் பட்டாடை இழுக்கும் செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்... பெண் : கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ அம்மம்மா கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ கண்பட்டு கைத் தொட்டு கண்ணிப் போகாதோ.. ஆண் : பூ முத்தம் வேண்டும் கன்னம் புண்படும் என்றா எண்ணும்... பூ முத்தம் வேண்டும் கன்னம் புண்படும் என்றா எண்ணும்... பெண் : எல்லாம் இன்று தந்தால் நாளை மிச்சம் வேண்டுமே... ஆண் : பால் மணம் பூ மணம் பாவை மணம் கண்ணே எனக்கது பிருந்தாவனம் பெண் : கால் முதல் என் கூந்தல் வரையில் உன் காவியம் சொல் பள்ளியறையில்... கால் முதல் என் கூந்தல் வரையில் உன் காவியம் சொல் பள்ளியறையில்... ஆண் : சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை அம்மம்மா கேட்டுப் பார் அந்திப் பொழுதை... பெண் : ஆனந்த ராகம் ஒன்று..... ஆரம்பம் ஆகும் அன்று..... ஆனந்த ராகம் ஒன்று..... ஆரம்பம் ஆகும் அன்று..... ஆண் : ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே பெண் : பால் மணம் பூ மணம் பாவை மணம் ஆண் : கண்ணே எனக்கது பிருந்தாவனம் கண்ணே எனக்கது பிருந்தாவனம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Onne Onnu Kanne Kannu (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Onne Onnu Kanne Kannu
- Composer: V. Kumar
- Lyricist: Vaali