Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Aa…aa….aa….aa…aa…aa…aa.

Male Part

{Paai virithadhu paruvam

Female Part

Palli kondadhu ilamai

Male Part

Kural koduthadhu saeval

Female Part

Vizhithu kondana kangal} (2)

Male Part

Nilavu magal nadai payilvadhenna

Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna

Female Part

Aahahahaa… aa…

Male Part

Nilavu magal nadai payilvadhenna

Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna

Female Part

Idiyanaithu ennai pidippadhenna

Oru idaivaelai indri nadippadhenna

Idiyanaithu ennai pidippadhenna

Oru idaivaelai indri nadippadhenna

Male Part

Valaikkaram irundhaal

Thunai karam vaendum

Male Part

Valaikkaram irundhaal

Thunai karam vaendum

Female Part

Thunai karam irundhaal…

Thoda cholla thondrum

Male Part

Paai virithadhu paruvam

Female Part

Palli kondadhu ilamai

Male Part

Kural koduthadhu saeval

Female Part

Vizhithu kondana kangal

Male Part

Vazhi vazhiyaai vandha vazhakka padi

Indha vizhi vazhiyaai konjam vaa ippadi

Female Part

Padi padiyaai solli kodutha padi

Kadhai padikka vandhaal indha paruva kodi

Male Part

Mudhal mudhal padithaal

Mayakkathai kodukkum

Male Part

Mudhal mudhal padithaal

Mayakkathai kodukkum

Female Part

Padithadhai mudhithaal…

Pala naal inikkum

Male Part

Paai virithadhu paruvam

Female Part

Palli kondadhu ilamai

Male Part

Kural koduthadhu saeval

Female Part

Vizhithu kondana kangal

Both : Laa… lallalla lalallaa…

Laalla laallala laalaalaa…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ....ஆ...

ஆண் : {பாய் விரித்தது பருவம்

பெண் : பள்ளி கொண்டது இளமை

ஆண் : குரல் கொடுத்தது சேவல்

பெண் : விழித்துக் கொண்டன கண்கள்} (2)

ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன

எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

பெண் : ஆஹாஹஹா.....ஆ....

ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன

எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

பெண் : இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன

ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன

இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன

ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன

ஆண் : வளைக்கரம் இருந்தால்

துணைக்கரம் வேண்டும்

ஆண் : வளைக்கரம் இருந்தால்

துணைக்கரம் வேண்டும்

பெண் : துணைக்கரம் இருந்தால்

தொடச் சொல்லத் தோன்றும்

ஆண் : பாய் விரித்தது பருவம்

பெண் : பள்ளி கொண்டது இளமை

ஆண் : குரல் கொடுத்தது சேவல்

பெண் : விழித்துக் கொண்டன கண்கள்

ஆண் : வழிவழியாய் வந்த வழக்கப்படி

இந்த விழிவழியாய் கொஞ்சம் வா இப்படி

பெண் : படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி

கதை படிக்க வந்தாள் இந்த பருவக்கொடி

ஆண் : முதல் முதல் படித்தால்

மயக்கத்தைக் கொடுக்கும்

ஆண் : முதல் முதல் படித்தால்

மயக்கத்தைக் கொடுக்கும்

பெண் : படித்ததை முடித்தால்.....

பல நாள் இனிக்கும்

ஆண் : பாய் விரித்தது பருவம்

பெண் : பள்ளி கொண்டது இளமை

ஆண் : குரல் கொடுத்தது சேவல்

பெண் : விழித்துக் கொண்டன கண்கள்

இருவர் : லா.....லல்லல்ல லல்லல்ல

லால்ல லாலலாலா லாலாலா.....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Thalaivan (1970) · Lyricist: Vaali

Explore this song