Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : S. M. Subbaiah Naidu
Female Part
Aa…aa….aa….aa…aa…aa…aa.
Male Part
{Paai virithadhu paruvam
Female Part
Palli kondadhu ilamai
Male Part
Kural koduthadhu saeval
Female Part
Vizhithu kondana kangal} (2)
Male Part
Nilavu magal nadai payilvadhenna
Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna
Female Part
Aahahahaa… aa…
Male Part
Nilavu magal nadai payilvadhenna
Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna
Female Part
Idiyanaithu ennai pidippadhenna
Oru idaivaelai indri nadippadhenna
Idiyanaithu ennai pidippadhenna
Oru idaivaelai indri nadippadhenna
Male Part
Valaikkaram irundhaal
Thunai karam vaendum
Male Part
Valaikkaram irundhaal
Thunai karam vaendum
Female Part
Thunai karam irundhaal…
Thoda cholla thondrum
Male Part
Paai virithadhu paruvam
Female Part
Palli kondadhu ilamai
Male Part
Kural koduthadhu saeval
Female Part
Vizhithu kondana kangal
Male Part
Vazhi vazhiyaai vandha vazhakka padi
Indha vizhi vazhiyaai konjam vaa ippadi
Female Part
Padi padiyaai solli kodutha padi
Kadhai padikka vandhaal indha paruva kodi
Male Part
Mudhal mudhal padithaal
Mayakkathai kodukkum
Male Part
Mudhal mudhal padithaal
Mayakkathai kodukkum
Female Part
Padithadhai mudhithaal…
Pala naal inikkum
Male Part
Paai virithadhu paruvam
Female Part
Palli kondadhu ilamai
Male Part
Kural koduthadhu saeval
Female Part
Vizhithu kondana kangal
Both : Laa… lallalla lalallaa…
Laalla laallala laalaalaa…தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ....ஆ...
ஆண் : {பாய் விரித்தது பருவம்
பெண் : பள்ளி கொண்டது இளமை
ஆண் : குரல் கொடுத்தது சேவல்
பெண் : விழித்துக் கொண்டன கண்கள்} (2)
ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன
பெண் : ஆஹாஹஹா.....ஆ....
ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன
பெண் : இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன
ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன
இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன
ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன
ஆண் : வளைக்கரம் இருந்தால்
துணைக்கரம் வேண்டும்
ஆண் : வளைக்கரம் இருந்தால்
துணைக்கரம் வேண்டும்
பெண் : துணைக்கரம் இருந்தால்
தொடச் சொல்லத் தோன்றும்
ஆண் : பாய் விரித்தது பருவம்
பெண் : பள்ளி கொண்டது இளமை
ஆண் : குரல் கொடுத்தது சேவல்
பெண் : விழித்துக் கொண்டன கண்கள்
ஆண் : வழிவழியாய் வந்த வழக்கப்படி
இந்த விழிவழியாய் கொஞ்சம் வா இப்படி
பெண் : படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி
கதை படிக்க வந்தாள் இந்த பருவக்கொடி
ஆண் : முதல் முதல் படித்தால்
மயக்கத்தைக் கொடுக்கும்
ஆண் : முதல் முதல் படித்தால்
மயக்கத்தைக் கொடுக்கும்
பெண் : படித்ததை முடித்தால்.....
பல நாள் இனிக்கும்
ஆண் : பாய் விரித்தது பருவம்
பெண் : பள்ளி கொண்டது இளமை
ஆண் : குரல் கொடுத்தது சேவல்
பெண் : விழித்துக் கொண்டன கண்கள்
இருவர் : லா.....லல்லல்ல லல்லல்ல
லால்ல லாலலாலா லாலாலா.....Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Thalaivan (1970) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thalaivan
- Composer: S. M. Subbaiah Naidu