Roman script

Singers : Hariharan and Sadhana Sargam

Music by : Srikanth Deva

Female Part

……………………………………………..

Male Part

{ Orumurai piranthen orumurai piranthen

Unakena uyirayum naan kodupen

Manathinil unnai sumapathinalae

Maranathai thaandi vaazhnthirupen

Male Part

En kannil unnai vaithae kaatchigalai paarpen

Oru nimidam unnai maraka muyandrathilai thotren

Neeyae en idhayamadi neeyae en jeevanadi } (2)

Female Part

……………………………………………….

Male Part

O oh undhan netri meethilae thuli vervai varalaaguma

Chinna thaaga neeumthaan

Mugam sulithaal manam thaanguma

Un kannilae thuli neeraiyum nee sinthavum vida maten

Un nizhalaiyum tharai meethilae nadamaadavum vida maten

Female Part

Orae udal orae uyir orae manam ninaikaiyil inikiradhae

Male Part

Neeyae en idhayamadi neeyae en jeevanadi

Female Part

……………………………………..

Female chorus : …………………………………………….

Female Part

Kaatru veesum maalaiyil kadar karaiyil nadai podanum

Un madi thaan paai maram padakeri thisai maranum

Oli veesidum iru kangalthaan vazhi kaathidum kalangaraiya

Karai seravae manam illaiyae ena thondrithal athu pilaiya

Male Part

Nenjukulae unnai vaithu pooti vittu saaviyai thozhaithuviten

Female Part

Neeyae en idhayamada neeyae en jeevanada

Orumurai piranthen orumurai piranthen

Unakena uyirayum naan kodupen

Manathinil unnai sumapathinalae

Maranathai thaandi vaazhnthirupen

Female Part

En kannil unnai vaithae kaatchigalai paarpen

Oru nimidam unnai maraka muyandrathilai thotren

Neeyae en idhayamada neeyae en jeevanada

Female chorus : ……………………………..

தமிழ்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பெண் : .....................................

ஆண் : { ஒருமுறை பிறந்தேன்

ஒருமுறை பிறந்தேன் உனக்கென

உயிரையும் நான் கொடுப்பேன்

மனதினில் உன்னை சுமப்பதினாலே

மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்

ஆண் : என் கண்ணில் உன்னை

வைத்தே காட்சிகளை பார்ப்பேன்

ஒரு நிமிடம் உன்னை மறக்க

முயன்றதில்லை தோற்றேன்

நீயே என் இதயமடி நீயே

என் ஜீவனடி } (2)

பெண் : .........................

ஆண் : ஓ ஓ உந்தன் நெற்றி

மீதிலே துளி வேர்வை வரலாகுமா

சின்ன தாக நீயும்தான் முகம்

சுளித்தால் மனம் தாங்குமா

உன் கண்ணிலே துளி நீரையும்

நீ சிந்தவும் விட மாட்டேன் உன்

நிழலையும் தரை மீதிலே

நடமாடவும் விட மாட்டேன்

பெண் : ஒரே உடல் ஒரே

உயிர் ஒரே மனம்

நினைக்கையில் இனிக்கிறதே

ஆண் : நீயே என் இதயமடி

நீயே என் ஜீவனடி

பெண் : .............................

பெண் குழு : ..............................

பெண் : காற்று வீசும் மாலையில்

கடற் கரையில் நடை போடணும்

உன் மடிதான் பாய் மரம் படகேறி

திசை மாறனும் ஒளி வீசிடும் இரு

கண்கள்தான் வழி காத்திடும்

கலங்கரையா கரை சேரவே

மனம் இல்லையே என

தோன்றிதல் அது பிழையா

ஆண் : நெஞ்சுக்குள்ளே

உன்னை வைத்து பூட்டி

விட்டு சாவியை

தொலைத்து விட்டேன்

பெண் : நீயே என் இதயமடா

நீயே என் ஜீவனடா ஒருமுறை

பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்

உனக்கென உயிரையும் நான்

கொடுப்பேன் மனதினில் உன்னை

சுமப்பதினாலே மரணத்தை

தாண்டி வாழ்ந்திருப்பேன்

பெண் : என் கண்ணில் உன்னை

வைத்தே காட்சிகளை பார்ப்பேன்

ஒரு நிமிடம் உன்னை மறக்க

முயன்றதில்லை தோற்றேன்

நீயே என் இதயமடா

நீயே என் ஜீவனடா

பெண் குழு : ..............................

Song information

Singers: Hariharan and Sadhana Sargam

Music by: Srikanth Deva

Release information: From Nenjirukkum Varai (2006) · Lyricist: Thamarai

Explore this song