Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male Part

Thaen kinnam ketten

Aval naan endru vandhaal

Suvai paal vannam ketten

Aval poonginnam thandhaal

Oru thaen kinnam ketten

Female Part

Koduthaal koduthaal

Kollamal koduthaal

Sindhaamal avan eduthaan

Mudithaan endru ninaithaal mella

Mupaalum padithu vittaan

Male Part

Oru thaen kinnam ketten

Female : Aval naan endru vandhaal

Female Part

Enna thudippo ammadi podhum

Naalai meendum endraan

Male : Idhuvum vendum

Inondrum vendam

Ippodhae thevai endraal

Female Part

Kaadhal endraal kalyaanam alla

Kaalam varattum endraan

Male : Kanavil vandhaal kalyaana kolam

Kannodu kalandhendraal

Female Part

Koduthaal manakkum

Parithaal thudikkum

Male : Anaithaal adangum

Ninaithaal nadakkum

Male Part

Oru then kinnam ketten

Female : Aval naan endru vandhaal

Male : Suvai paal vannam ketten

Female : Aval poonginnam thandhaal

Male Part

Saelai maraikkum thenpaangu silaiyae

Aadu nadanam endraan

Female : Sirikkum pookkal sindhaamal avalum

Singaara nadanamittaal

Male Part

Kaalai varaikkum kannara kandu

Kaiyil anaithirundhaan

Female : Kannam konda kaayangal ellam

Kannadi paarthirundhaal

Male Part

Manandhaal unaiyae manappen endraan

Female : Marandhaal ulagai marappen endraal

Male Part

Oru then kinnam ketten

Female : Aval naan endru vandhaal

Male : Suvai paal vannam ketten

Female : Aval poonginnam thandhaal

தமிழ்

பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

அவள் நான் என்று வந்தாள்

சுவை பால் வண்ணம் கேட்டேன்

அவள் பூங்கன்னம் தந்தாள்...........

ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண் : கொடுத்தாள் கொடுத்தாள்

கொள்ளாமல் கொடுத்தாள்

சிந்தாமல் அவன் எடுத்தான்

முடித்தான் என்று நினைத்தாள் மெல்ல

முப்பாலும் படித்து விட்டான்

ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண் : அவள் நான் என்று வந்தாள் –

பெண் : என்ன துடிப்போ அம்மாடி போதும்

நாளை மீண்டும் என்றான்

ஆண் : இதுவும் வேண்டும்

இன்னொன்றும் வேண்டும்

இப்போதே தேவை என்றாள்

பெண் : காதல் என்றால் கல்யாணம் அல்ல

காலம் வரட்டும் என்றான்

ஆண் : கனவில் வந்த கல்யாண கோலம்

கண்ணோடு கலந்ததென்றான்....

பெண் : கொடுத்தால் மணக்கும்

பறித்தால் துடிக்கும்

ஆண் : அணைத்தால் அடங்கும்

நினைத்தால் நடக்கும்

ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண் : அவள் நான் என்று வந்தாள்

ஆண் : சுவை பால் வண்ணம் கேட்டேன்

பெண் : அவள் பூங்கன்னம் தந்தாள்

ஆண் : சேலை மறைக்கும்

தென்பாங்கு சிலையே ஆடு நடனம் என்றான்

பெண் : சிரிக்கும் பூக்கள் சிந்தாமல் அவளும்

சிங்கார நடனமிட்டாள்

ஆண் : காலை வரைக்கும் கண்ணாரக் கண்டு

கையில் அணைத்திருந்தான்

பெண் : கன்னம் கொண்ட காயங்கள் எல்லாம்

கண்ணாடி பார்த்திருந்தாள்

ஆண் : மணந்தால் உனையேமணப்பேன் என்றான்

பெண் : மறந்தால் உலகை மறப்பேன் என்றாள்

ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண் : அவள் நான் என்று வந்தாள்

ஆண் : சுவை பால் வண்ணம் கேட்டேன்

பெண் : அவள் பூங்கன்னம் தந்தாள்

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Deiva Sangalpam (1972) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song