Roman script
Singer : Hariharan
Music by : A.R. Rahman
Male Part
{ Oru poiyavathu sol kannae
Un kaadhal naandhaan endru
Antha sollil uyir vaazhven } (3)
Male Part
Pookalil unnal satham
Adi mounathil unnal yutham
Ithai thaanguma en nenjam … mmm
Ithai thaanguma en nenjam
Male Part
Unmaiyum poimayum pakam pakam thaan
Romba pakam pakam thaan
Paarthaal rendum ondru thaan
Male Part
Paalukum kallukum vannam ondru thaan
Paarkum kangal ondru thaan
Undaal rendum veru thaan
Male Part
Oru poiyavathu sol kannae
Un kaadhal naandhaan endru
Antha sollil uyir vaazhven
Male Part
Iravinai thiratiiiii …. ooo ooh aa aah
Iravinai thirati
{ Kanmaniyin kuzhal seithaaro } (2)
Nilavin oli thirati kangal seithaaro … oooh
Male Part
Vinmeen vinmeen kondu
Viralil nagam samaithu
Minnalin keechugal kondu
Kairegai seithaano … ooo
Male Part
Vaadai kaatru pattu
Vayathuku vantha pookal
Kondu thangam thangam poosi
Thol seithaano aanaal pennae
Ullam kallil seithu vaithaano
Kaadhal kannae
Ullam kallil seithu vaithaano
Male Part
Oru poiyavathu sol kannae
Un kaadhal naandhaan endru
Antha sollil uyir vaazhven
{ Antha oru oru oru oru sollil } (2)
Naan uyir vaazhven uyir vaazhven
{ Antha oru sol antha oru sol } (2)
Sollil antha sollil
{ Uyir vaazhven } (3)தமிழ்
பாடகா் : ஹாிஹரன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
ஆண் : { ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன் } (3)
ஆண் : பூக்களில் உன்னால்
சத்தம் அடி மௌனத்தில்
உன்னால் யுத்தம் இதைத்
தாங்குமா என் நெஞ்சம்....
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
ஆண் : உண்மையும் பொய்மையும்
பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்
பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும்
ஒன்றுதான்
ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும்
கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்
ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்
ஆண் : இரவினைத் திரட்டி
ஓ... ஆ... இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள்
செய்தாரோ.....
ஆண் : விண்மீன் விண்மீன்
கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கைரேகை செய்தானோ....
ஆண் : வாடைக் காற்று
பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்
தோள் செய்தானோ ஆனால்
பெண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ காதல்
கண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ
ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்
{ அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் } (2)
நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்
{ அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் } (2)
சொல்லில் அந்த சொல்லில்
{ உயிா் வாழ்வேன் } (3)Song information
Singer: Hariharan
Music by: A.R. Rahman
Release information: From Jodi (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Jodi
- Composer: A.R. Rahman