Roman script

Singer : Hariharan

Music by : A.R. Rahman

Male Part

{ Oru poiyavathu sol kannae

Un kaadhal naandhaan endru

Antha sollil uyir vaazhven } (3)

Male Part

Pookalil unnal satham

Adi mounathil unnal yutham

Ithai thaanguma en nenjam … mmm

Ithai thaanguma en nenjam

Male Part

Unmaiyum poimayum pakam pakam thaan

Romba pakam pakam thaan

Paarthaal rendum ondru thaan

Male Part

Paalukum kallukum vannam ondru thaan

Paarkum kangal ondru thaan

Undaal rendum veru thaan

Male Part

Oru poiyavathu sol kannae

Un kaadhal naandhaan endru

Antha sollil uyir vaazhven

Male Part

Iravinai thiratiiiii …. ooo ooh aa aah

Iravinai thirati

{ Kanmaniyin kuzhal seithaaro } (2)

Nilavin oli thirati kangal seithaaro … oooh

Male Part

Vinmeen vinmeen kondu

Viralil nagam samaithu

Minnalin keechugal kondu

Kairegai seithaano … ooo

Male Part

Vaadai kaatru pattu

Vayathuku vantha pookal

Kondu thangam thangam poosi

Thol seithaano aanaal pennae

Ullam kallil seithu vaithaano

Kaadhal kannae

Ullam kallil seithu vaithaano

Male Part

Oru poiyavathu sol kannae

Un kaadhal naandhaan endru

Antha sollil uyir vaazhven

{ Antha oru oru oru oru sollil } (2)

Naan uyir vaazhven uyir vaazhven

{ Antha oru sol antha oru sol } (2)

Sollil antha sollil

{ Uyir vaazhven } (3)

தமிழ்

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : { ஒரு பொய்யாவது

சொல் கண்ணே உன் காதல்

நான் தான் என்று அந்த

சொல்லில் உயிா் வாழ்வேன் } (3)

ஆண் : பூக்களில் உன்னால்

சத்தம் அடி மௌனத்தில்

உன்னால் யுத்தம் இதைத்

தாங்குமா என் நெஞ்சம்....

இதைத் தாங்குமா என் நெஞ்சம்

ஆண் : உண்மையும் பொய்மையும்

பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்

பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும்

ஒன்றுதான்

ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்

வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும்

கண்கள் ஒன்றுதான் உண்டால்

ரெண்டும் வேறுதான்

ஆண் : ஒரு பொய்யாவது

சொல் கண்ணே உன் காதல்

நான் தான் என்று அந்த

சொல்லில் உயிா் வாழ்வேன்

ஆண் : இரவினைத் திரட்டி

ஓ... ஆ... இரவினைத் திரட்டி

கண்மணியின் குழல் செய்தாரோ

கண்மணியின் குழல் செய்தாரோ

நிலவின் ஒளி திரட்டிக் கண்கள்

செய்தாரோ.....

ஆண் : விண்மீன் விண்மீன்

கொண்டு விரலில் நகம் சமைத்து

மின்னலின் கீற்றுகள் கொண்டு

கைரேகை செய்தானோ....

ஆண் : வாடைக் காற்று

பட்டு வயதுக்கு வந்த பூக்கள்

கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்

தோள் செய்தானோ ஆனால்

பெண்ணே உள்ளம் கல்லில்

செய்து வைத்தானோ காதல்

கண்ணே உள்ளம் கல்லில்

செய்து வைத்தானோ

ஆண் : ஒரு பொய்யாவது

சொல் கண்ணே உன் காதல்

நான் தான் என்று அந்த

சொல்லில் உயிா் வாழ்வேன்

{ அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் } (2)

நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்

{ அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் } (2)

சொல்லில் அந்த சொல்லில்

{ உயிா் வாழ்வேன் } (3)

Song information

Singer: Hariharan

Music by: A.R. Rahman

Release information: From Jodi (1999) · Lyricist: Vairamuthu

Explore this song